கொரோனா எச்சரிக்கை – 3

கொரோனா கேள்வி மழலை கவிஞர் நவீனா அவர்கள் எழுதிய கொரோனா விழிப்புணர்வு கவிதை – கொரோனா எச்சரிக்கை 3 ஆகா நீரோடையில்.. – corona kavidhai கொரோனா கேள்வி காக்கை குருவிகளுக்கெல்லாம்சுதந்திரம்!பின் ஏன்வீட்டிலேயே நாமானோம்இயந்திரம்? ஆய்வொன்றின் அறிக்கையைசொன்னதொரு நாளேடு!குறைந்தது காற்று மாசுபெரும்பான்மை விழுக்காடு!கேள்வியொன்று எழுந்ததுமனதோடு!பின் ஏன், நாம்திரிகின்றோம் … Continue reading கொரோனா எச்சரிக்கை – 3