<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதைப் போட்டி 2021_10	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-10/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-10/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Thu, 21 Oct 2021 17:33:32 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-25098</link>

		<dc:creator><![CDATA[- வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 13:20:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-25098</guid>

					<description><![CDATA[&quot;தேசப்பிதா காந்தி&quot;

போர்பந்தரில் பிறந்தவர்/
பார்போற்ற வாழ்ந்தவர்/
சட்டங்கள் படித்தவர்/
சரித்திரம் படைத்தவர்.
 
கதராடையை அணிந்தவர்/
கைராட்டையை சுற்றியவர்/
கத்தியின்றி இரத்தமின்றி/
காத்துதந்தார் மண்ணையவர்.

ஆடம்பரத்தை துறந்தவர்/
அன்புக்கு அடிமையானவர்/ 
அறம் போராட்டவாதியவர்/
அகிம்சையே ஆயுதமென்றவர். 

அழியாது வாய்மையேவெல்லும்/
அகிம்சையே அகிலத்தையாலும்/
அதனை உணர்ந்தவர்தான்/
அண்ணல் காந்திமகான்.

ஏழைகளுக்காகவே உழைத்தவர்/
எளிமையாகவே வாழ்ந்தவர்/
ஏற்றத்தாழ்வு காணாதவர்/
என்றும்உண்மையே பேசியவர்.

தாய்ச்சொல்லை தட்டாதவர்/
தேசத்தைகாக்கவே பிறந்தவர்/
தன்னலம்கருதா பெருந்தலைவர்/
தேசப்பிதா நம்காந்தியவர்.

-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;தேசப்பிதா காந்தி&#8221;</p>
<p>போர்பந்தரில் பிறந்தவர்/<br />
பார்போற்ற வாழ்ந்தவர்/<br />
சட்டங்கள் படித்தவர்/<br />
சரித்திரம் படைத்தவர்.</p>
<p>கதராடையை அணிந்தவர்/<br />
கைராட்டையை சுற்றியவர்/<br />
கத்தியின்றி இரத்தமின்றி/<br />
காத்துதந்தார் மண்ணையவர்.</p>
<p>ஆடம்பரத்தை துறந்தவர்/<br />
அன்புக்கு அடிமையானவர்/<br />
அறம் போராட்டவாதியவர்/<br />
அகிம்சையே ஆயுதமென்றவர். </p>
<p>அழியாது வாய்மையேவெல்லும்/<br />
அகிம்சையே அகிலத்தையாலும்/<br />
அதனை உணர்ந்தவர்தான்/<br />
அண்ணல் காந்திமகான்.</p>
<p>ஏழைகளுக்காகவே உழைத்தவர்/<br />
எளிமையாகவே வாழ்ந்தவர்/<br />
ஏற்றத்தாழ்வு காணாதவர்/<br />
என்றும்உண்மையே பேசியவர்.</p>
<p>தாய்ச்சொல்லை தட்டாதவர்/<br />
தேசத்தைகாக்கவே பிறந்தவர்/<br />
தன்னலம்கருதா பெருந்தலைவர்/<br />
தேசப்பிதா நம்காந்தியவர்.</p>
<p>-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Loganayagi mohan kumar		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24884</link>

		<dc:creator><![CDATA[Loganayagi mohan kumar]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Oct 2021 15:40:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24884</guid>

					<description><![CDATA[பாரதத் தாயின் அடிமை விலங்கை
அவிழ்த்தெரியும் மந்திர சாவியொன்று
உயிரை உருக்கி ....
கருவிலே வார்க்கப்பட்டதோ!!!!
அதுவே &quot;அண்ணல் காந்தி &quot; என்றே ஆனதோ!!!

குஜராத்தின் போர்பந்தரிலே....
சுதந்திரப் போர்க் கொடியொன்று
ஆலமர விதையென ....
குழந்தையாய் அது பிறந்ததோ!!!
கரம்சந்தாய் அது வளர்ந்ததோ!!!!

பதின்மூன்று அகவையிலே....
பக்குவமில்லா பருவத்திலே....
அலங்கார ஆடையினிலே...
விளையாட்டாய் அரங்கேரியதோ...
அண்ணல் அவரின் திருமணமோ...
புத்திலி பாயின் புதல்வனோ....
அன்று முதல்
கஸ்தூரி பாயின் கணவனோ....

அன்னை அவள் ஆசியுடன்....
அயல்நாடும் அவர் சென்றே...
பொறுப்புடன் படித்தாரே...
பாரீஸ்டர் பட்டமும் பெற்றாரே....

தென்னாப்பிரிக்கா நாட்டினிலே...
தொடர் வண்டி  சம்பவமொன்றால்....
அந்நாட்டு அடிமைகளுக்கு
விடுதலை பெற்றுத் தந்ததினால்...
பாரதம் எங்கும் பரவியதே...
காந்தியவரின் புகழ் தானே....

தாயகம் திரும்பிய காந்திக்கு
உதித்தது ஓர் எண்ணமே...
நம் நாட்டு விடுதலைக்கும் உழைத்திட 
அவரும் துணிந்தாரே....

உணவளிக்கும் உழவன் அவன்
கந்தல் ஆடையிலே நடுங்கக் கண்டு...
பகட்டான ஆடை துறந்தே..
கதர் ஆடை அணிந்தவரே....
சுடர் போல வாழ்ந்தவரே...

ஆங்கிலேயரின் அட்டூழியம் அடக்க...
அந்நியப் பொருட்களை 
தீயிட்டுப் பொசுக்கியவரே....
பாரதம் எங்கும்  போர் முரசு கொட்டியவரே....

ஒற்றுமையுடன் ஒத்துழையாமையாம்....
தளர்ந்த வயதிலே தண்டியாத்திரையாம்....
சாத்தியம் தானா என்றெண்ணிய
சத்தியப் போர் அதனை
சாந்தமாய் வழி நடத்தினாய்....
சுதந்திரமும் பெற்றுத் தந்தாய்....

நூல் பல கற்றவரே.... 
இராட்டையில் நூல் நூற்றவரே...
சிறைவாசம் நீ பெற்றே....
எமக்கு
சுதந்திர சுவாசம் அளித்தவரே....

உடல் அது மறைந்தாலும்...
உயிரது பிரிந்தாலும்....
தேசப்பிதாவாய்....அண்ணல் காந்தியாய்....
மகாத்மாவாய்.... 
குழந்தைகளின் அன்புத் தாத்தாவாய்....
என்றும் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்...
இந்தியர்களின் இதயங்களில்....

             -loganayagi mohan kumar]]></description>
			<content:encoded><![CDATA[<p>பாரதத் தாயின் அடிமை விலங்கை<br />
அவிழ்த்தெரியும் மந்திர சாவியொன்று<br />
உயிரை உருக்கி &#8230;.<br />
கருவிலே வார்க்கப்பட்டதோ!!!!<br />
அதுவே &#8220;அண்ணல் காந்தி &#8221; என்றே ஆனதோ!!!</p>
<p>குஜராத்தின் போர்பந்தரிலே&#8230;.<br />
சுதந்திரப் போர்க் கொடியொன்று<br />
ஆலமர விதையென &#8230;.<br />
குழந்தையாய் அது பிறந்ததோ!!!<br />
கரம்சந்தாய் அது வளர்ந்ததோ!!!!</p>
<p>பதின்மூன்று அகவையிலே&#8230;.<br />
பக்குவமில்லா பருவத்திலே&#8230;.<br />
அலங்கார ஆடையினிலே&#8230;<br />
விளையாட்டாய் அரங்கேரியதோ&#8230;<br />
அண்ணல் அவரின் திருமணமோ&#8230;<br />
புத்திலி பாயின் புதல்வனோ&#8230;.<br />
அன்று முதல்<br />
கஸ்தூரி பாயின் கணவனோ&#8230;.</p>
<p>அன்னை அவள் ஆசியுடன்&#8230;.<br />
அயல்நாடும் அவர் சென்றே&#8230;<br />
பொறுப்புடன் படித்தாரே&#8230;<br />
பாரீஸ்டர் பட்டமும் பெற்றாரே&#8230;.</p>
<p>தென்னாப்பிரிக்கா நாட்டினிலே&#8230;<br />
தொடர் வண்டி  சம்பவமொன்றால்&#8230;.<br />
அந்நாட்டு அடிமைகளுக்கு<br />
விடுதலை பெற்றுத் தந்ததினால்&#8230;<br />
பாரதம் எங்கும் பரவியதே&#8230;<br />
காந்தியவரின் புகழ் தானே&#8230;.</p>
<p>தாயகம் திரும்பிய காந்திக்கு<br />
உதித்தது ஓர் எண்ணமே&#8230;<br />
நம் நாட்டு விடுதலைக்கும் உழைத்திட<br />
அவரும் துணிந்தாரே&#8230;.</p>
<p>உணவளிக்கும் உழவன் அவன்<br />
கந்தல் ஆடையிலே நடுங்கக் கண்டு&#8230;<br />
பகட்டான ஆடை துறந்தே..<br />
கதர் ஆடை அணிந்தவரே&#8230;.<br />
சுடர் போல வாழ்ந்தவரே&#8230;</p>
<p>ஆங்கிலேயரின் அட்டூழியம் அடக்க&#8230;<br />
அந்நியப் பொருட்களை<br />
தீயிட்டுப் பொசுக்கியவரே&#8230;.<br />
பாரதம் எங்கும்  போர் முரசு கொட்டியவரே&#8230;.</p>
<p>ஒற்றுமையுடன் ஒத்துழையாமையாம்&#8230;.<br />
தளர்ந்த வயதிலே தண்டியாத்திரையாம்&#8230;.<br />
சாத்தியம் தானா என்றெண்ணிய<br />
சத்தியப் போர் அதனை<br />
சாந்தமாய் வழி நடத்தினாய்&#8230;.<br />
சுதந்திரமும் பெற்றுத் தந்தாய்&#8230;.</p>
<p>நூல் பல கற்றவரே&#8230;.<br />
இராட்டையில் நூல் நூற்றவரே&#8230;<br />
சிறைவாசம் நீ பெற்றே&#8230;.<br />
எமக்கு<br />
சுதந்திர சுவாசம் அளித்தவரே&#8230;.</p>
<p>உடல் அது மறைந்தாலும்&#8230;<br />
உயிரது பிரிந்தாலும்&#8230;.<br />
தேசப்பிதாவாய்&#8230;.அண்ணல் காந்தியாய்&#8230;.<br />
மகாத்மாவாய்&#8230;.<br />
குழந்தைகளின் அன்புத் தாத்தாவாய்&#8230;.<br />
என்றும் வாழ்ந்து கொண்டுதான்<br />
இருக்கிறார்&#8230;<br />
இந்தியர்களின் இதயங்களில்&#8230;.</p>
<p>             -loganayagi mohan kumar</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24857</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Oct 2021 00:46:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24857</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 10

#பெண்_சுதந்திரம்!

&#039;எது பெண் சுதந்திரம்?

குடும்பவரையறை, சமூகவரையறை கட்டுக்குள்ளடங்கித் தாங்கள்
கொடுத்துத் தொலைத்த சுயத்திற்கானதே பெண்சுதந்திரம்!

படிக்கும் படிப்பிலிருந்து கணவனைத் திருமணம் 
முடிக்கும்வரைத் தன்னாசையைப் பெண்கள் தீயிட்டெரிக்கும் 
சூட்டிற்கு எதிரானதே பெண் சுதந்திரம்!

கணவர் மாமனார் நாத்தனார் மகனென்று
ஆண்களால் வீட்டில் அடங்கிக் கிடக்கும் 
அதிகாரத்திற்கு எதிரானது பெண் சுதந்திரம்!

பெண்களின்மீது ஆண்களின் அக்கறை யென்றேதினமும்
கனவுகள்சிதையும் கருத்திற்கு எதிரானது பெண்சுதந்திரம்!

பிரசவ வலியையும் தாங்கிடும் பெண்ணிடம்
பலவீன மானவளென்று புனைந்துரைத்த பொய்மைக்கு
எதிரானது தானே பெண் சுதந்திரம்!

ஒரேபடிப்பு! ஒரேவேலை! ஊதியம் மட்டும்
ஆணைவிடக் குறைவு! பாலின பேதத்துக்கு
எதிரானதும்தான் இந்த பெண் சுதந்திரம்!

அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுதலைதானே
ஆண்களிடமிருந்து பெண்குலம் வேண்டிடும் பெண்சுதந்திரம்!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 10</p>
<p>#பெண்_சுதந்திரம்!</p>
<p>&#8216;எது பெண் சுதந்திரம்?</p>
<p>குடும்பவரையறை, சமூகவரையறை கட்டுக்குள்ளடங்கித் தாங்கள்<br />
கொடுத்துத் தொலைத்த சுயத்திற்கானதே பெண்சுதந்திரம்!</p>
<p>படிக்கும் படிப்பிலிருந்து கணவனைத் திருமணம்<br />
முடிக்கும்வரைத் தன்னாசையைப் பெண்கள் தீயிட்டெரிக்கும்<br />
சூட்டிற்கு எதிரானதே பெண் சுதந்திரம்!</p>
<p>கணவர் மாமனார் நாத்தனார் மகனென்று<br />
ஆண்களால் வீட்டில் அடங்கிக் கிடக்கும்<br />
அதிகாரத்திற்கு எதிரானது பெண் சுதந்திரம்!</p>
<p>பெண்களின்மீது ஆண்களின் அக்கறை யென்றேதினமும்<br />
கனவுகள்சிதையும் கருத்திற்கு எதிரானது பெண்சுதந்திரம்!</p>
<p>பிரசவ வலியையும் தாங்கிடும் பெண்ணிடம்<br />
பலவீன மானவளென்று புனைந்துரைத்த பொய்மைக்கு<br />
எதிரானது தானே பெண் சுதந்திரம்!</p>
<p>ஒரேபடிப்பு! ஒரேவேலை! ஊதியம் மட்டும்<br />
ஆணைவிடக் குறைவு! பாலின பேதத்துக்கு<br />
எதிரானதும்தான் இந்த பெண் சுதந்திரம்!</p>
<p>அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுதலைதானே<br />
ஆண்களிடமிருந்து பெண்குலம் வேண்டிடும் பெண்சுதந்திரம்!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சத்தியபானு ச		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24803</link>

		<dc:creator><![CDATA[சத்தியபானு ச]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Oct 2021 15:58:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24803</guid>

					<description><![CDATA[சிவகாமியின் மகன் காமராசர் ஐயா

கருப்பு காந்தியே....!
எளிமையின் பிறப்பிடமே.....!
ஏழைகளின் தந்தையே....!
அன்பின் மறு உருவமே......!
சகாப்தத்தின் உருவாக்கமே.....!
கிங் மேக்கரே.....!
காமராஜர் ஐயா....!
பள்ளிகளை உருவாக்கி பிஞ்சு
குழந்தைகளின் எதிர்காலத்தை
பாதுகாத்த பாதுகாவலரே....!
தமிழ்நாட்டின் தங்க மகனே......!
சரித்திரத்தின் மறு பிறவியே.....!
மீண்டும் வா எங்கள் தலைவா.....!]]></description>
			<content:encoded><![CDATA[<p>சிவகாமியின் மகன் காமராசர் ஐயா</p>
<p>கருப்பு காந்தியே&#8230;.!<br />
எளிமையின் பிறப்பிடமே&#8230;..!<br />
ஏழைகளின் தந்தையே&#8230;.!<br />
அன்பின் மறு உருவமே&#8230;&#8230;!<br />
சகாப்தத்தின் உருவாக்கமே&#8230;..!<br />
கிங் மேக்கரே&#8230;..!<br />
காமராஜர் ஐயா&#8230;.!<br />
பள்ளிகளை உருவாக்கி பிஞ்சு<br />
குழந்தைகளின் எதிர்காலத்தை<br />
பாதுகாத்த பாதுகாவலரே&#8230;.!<br />
தமிழ்நாட்டின் தங்க மகனே&#8230;&#8230;!<br />
சரித்திரத்தின் மறு பிறவியே&#8230;..!<br />
மீண்டும் வா எங்கள் தலைவா&#8230;..!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24736</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Oct 2021 01:58:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24736</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 10

#நடிகர்_திலகம்_சிவாஜி!

&#039;விழுப்புரம் சின்னையா ராஜாமணி வாரிசாய்
விழுமிய புகழுடன் பிறந்திட்டார் கணேசன்!

முந்நூறு படங்களுக்கு மேலாக நடித்து
இந்தியாவில் தடம்பதித்த ஒப்பற்ற நடிகன்!

நாடகத்தில் நடிப்பதற்கு ஒன்பது வயதிலே
வீட்டைவிட்டு ஓடியே வந்தவரைத் தாயார்

தகுதியான கம்பெனியில்  தானே சேர்த்துவிட்டார்
ஆகுதியாய்த் தன்னையே கணேசனங்கு ஒப்படைத்தார்!

பேரரசர் சிவாஜியாக பேசியநல் வசனம்பார்த்து
பெரியாரே வியந்துவைத்த பெயர்தானே சிவாஜிகணேசன்!

பராசக்தி படம்மூலம் திரையினிலே தோன்றினாரே!
பாராதிருந்த சமூகத்தையும் படம்பார்க்க வைத்தாரே!

உணர்ச்சிதமிழ் உச்சரிப்பும் நலமான குரல்வளமும்
கிளர்ச்சியூட்டும் நடிப்புத்திறன் கொண்டவரை நம்சமூகம்

நடிகர்களில் திலகமாக நயந்தனரே பற்றுடனே
நெற்றியில்தான் சூடினரே நெஞ்சினிக்கப் பாடினரே!

ராஜராஜ சோழனையும் கப்பலோட்டிய தமிழனையும்
வீரபாண்டி கட்டபொம்மன் வீரமனோஓ கரனையும்

வசனம்பேசி வெள்ளித் திரையில் வளமாய்
வாழ்ந்து காட்டி னாரே! கடவுள்

கந்தன் கருணையிலும் தருமிதிரு விளையாடலிலும்
தந்தாரே பிழிந்து நமக்குப் பக்திப்பழரசத்தை!

பாசமலர் படைத்துவாழ்ந்த வசந்த மாளிகையில்
வாசமலராய்த் தொட்டார்நம் நேசத்தின் உள்ளங்களை!

பத்மஸ்ரீ  பத்மபூஷன் செவாலியே சிவாஜியே!
பால்கே விருதுகள் பத்துமோ வுன்திறமைக்கே!

முகமும் மட்டுமல்ல அய்யனே உந்தன்நவ
நகமும் அல்லவோ நயமாய் நடிக்குமே!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 10</p>
<p>#நடிகர்_திலகம்_சிவாஜி!</p>
<p>&#8216;விழுப்புரம் சின்னையா ராஜாமணி வாரிசாய்<br />
விழுமிய புகழுடன் பிறந்திட்டார் கணேசன்!</p>
<p>முந்நூறு படங்களுக்கு மேலாக நடித்து<br />
இந்தியாவில் தடம்பதித்த ஒப்பற்ற நடிகன்!</p>
<p>நாடகத்தில் நடிப்பதற்கு ஒன்பது வயதிலே<br />
வீட்டைவிட்டு ஓடியே வந்தவரைத் தாயார்</p>
<p>தகுதியான கம்பெனியில்  தானே சேர்த்துவிட்டார்<br />
ஆகுதியாய்த் தன்னையே கணேசனங்கு ஒப்படைத்தார்!</p>
<p>பேரரசர் சிவாஜியாக பேசியநல் வசனம்பார்த்து<br />
பெரியாரே வியந்துவைத்த பெயர்தானே சிவாஜிகணேசன்!</p>
<p>பராசக்தி படம்மூலம் திரையினிலே தோன்றினாரே!<br />
பாராதிருந்த சமூகத்தையும் படம்பார்க்க வைத்தாரே!</p>
<p>உணர்ச்சிதமிழ் உச்சரிப்பும் நலமான குரல்வளமும்<br />
கிளர்ச்சியூட்டும் நடிப்புத்திறன் கொண்டவரை நம்சமூகம்</p>
<p>நடிகர்களில் திலகமாக நயந்தனரே பற்றுடனே<br />
நெற்றியில்தான் சூடினரே நெஞ்சினிக்கப் பாடினரே!</p>
<p>ராஜராஜ சோழனையும் கப்பலோட்டிய தமிழனையும்<br />
வீரபாண்டி கட்டபொம்மன் வீரமனோஓ கரனையும்</p>
<p>வசனம்பேசி வெள்ளித் திரையில் வளமாய்<br />
வாழ்ந்து காட்டி னாரே! கடவுள்</p>
<p>கந்தன் கருணையிலும் தருமிதிரு விளையாடலிலும்<br />
தந்தாரே பிழிந்து நமக்குப் பக்திப்பழரசத்தை!</p>
<p>பாசமலர் படைத்துவாழ்ந்த வசந்த மாளிகையில்<br />
வாசமலராய்த் தொட்டார்நம் நேசத்தின் உள்ளங்களை!</p>
<p>பத்மஸ்ரீ  பத்மபூஷன் செவாலியே சிவாஜியே!<br />
பால்கே விருதுகள் பத்துமோ வுன்திறமைக்கே!</p>
<p>முகமும் மட்டுமல்ல அய்யனே உந்தன்நவ<br />
நகமும் அல்லவோ நயமாய் நடிக்குமே!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24614</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Oct 2021 00:56:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24614</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 10

#சிவகாமி_மைந்தன் #காமராசர்_ஐயா!

&#039;சிவகாமி ஈன்றெடுத்த தவப்புதல்வரே! தமிழகம்
சிறந்திடவே பிறந்திட்ட பெருந்தலைவரே!

படிக்காத மேதையாம் நீதானே!
பதி னேழாயிரம் பள்ளிகளைத் திறந்து வைத்தாய்!

மாணவர்க்கு மதிய உணவு இலவசமாய் வழங்கிட
மாநிலத்தில் இருந்திட்டாய்முதல் முதல்வனுமாய்!

ஏழுசதம் இருந்த கற்போர் எண்ணிக்கையும் முப்பத்து
ஏழுசதம் உயர்ந்ததுவும் உன்மாட்சிதான்!

கல்வித்துறை மட்டுமே கருதாது  கனிவுடனே
தொழில்துறை நீர்ப்பாசனமின் திட்டங்களை

மாநிலத்தில்  தொடங்கிவைத்து மனம்மகிழ
மகத்தான சாதனைகள் புரிந்தவரே!

ஒன்பது ஆண்டுகள் நீ முதல்வரானாய்!
ஒன்பது ஆண்டுகள்சிறைப் பறவையானாய்!

இரண்டு பிரதமர் உருவாக்கிய சாணக்கியரே!
இருந்ததில்லை அப்பதவியில் காணக்கிடைக்கலையே!

இருந்த முதல்வர் பணிதுறந்தும் விலகினீரே! கட்சி
சிறந்து விளங்க சீர்திருத்தத் தொண்டு செய்தீரே!

இறுதிவரை வாடகை வீட்டில் இருந்தாயே!
இருந்ததுண்டா எம்முதல்வரும் இந்தியாவில்!

உன்னைப்போல் அரசியல்வாதி உலகிலில்லை! நிச்சயமாய்
உன்னைத்தவிர உனக்குநிகர் ஒருவரில்லை!

தர்மத்தின் தலைவரே! தென்னாட்டு காந்தியே!
கர்மத்தின் வீரரே! ஏழைக் கமராசரே!

ஊரையே வாரிசாக எண்ணித்தான் உறங்கியவரே! நாங்கள்
ஒருவரும் தந்தையாய்  உன்னையை ஏற்கலையே!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 10</p>
<p>#சிவகாமி_மைந்தன் #காமராசர்_ஐயா!</p>
<p>&#8216;சிவகாமி ஈன்றெடுத்த தவப்புதல்வரே! தமிழகம்<br />
சிறந்திடவே பிறந்திட்ட பெருந்தலைவரே!</p>
<p>படிக்காத மேதையாம் நீதானே!<br />
பதி னேழாயிரம் பள்ளிகளைத் திறந்து வைத்தாய்!</p>
<p>மாணவர்க்கு மதிய உணவு இலவசமாய் வழங்கிட<br />
மாநிலத்தில் இருந்திட்டாய்முதல் முதல்வனுமாய்!</p>
<p>ஏழுசதம் இருந்த கற்போர் எண்ணிக்கையும் முப்பத்து<br />
ஏழுசதம் உயர்ந்ததுவும் உன்மாட்சிதான்!</p>
<p>கல்வித்துறை மட்டுமே கருதாது  கனிவுடனே<br />
தொழில்துறை நீர்ப்பாசனமின் திட்டங்களை</p>
<p>மாநிலத்தில்  தொடங்கிவைத்து மனம்மகிழ<br />
மகத்தான சாதனைகள் புரிந்தவரே!</p>
<p>ஒன்பது ஆண்டுகள் நீ முதல்வரானாய்!<br />
ஒன்பது ஆண்டுகள்சிறைப் பறவையானாய்!</p>
<p>இரண்டு பிரதமர் உருவாக்கிய சாணக்கியரே!<br />
இருந்ததில்லை அப்பதவியில் காணக்கிடைக்கலையே!</p>
<p>இருந்த முதல்வர் பணிதுறந்தும் விலகினீரே! கட்சி<br />
சிறந்து விளங்க சீர்திருத்தத் தொண்டு செய்தீரே!</p>
<p>இறுதிவரை வாடகை வீட்டில் இருந்தாயே!<br />
இருந்ததுண்டா எம்முதல்வரும் இந்தியாவில்!</p>
<p>உன்னைப்போல் அரசியல்வாதி உலகிலில்லை! நிச்சயமாய்<br />
உன்னைத்தவிர உனக்குநிகர் ஒருவரில்லை!</p>
<p>தர்மத்தின் தலைவரே! தென்னாட்டு காந்தியே!<br />
கர்மத்தின் வீரரே! ஏழைக் கமராசரே!</p>
<p>ஊரையே வாரிசாக எண்ணித்தான் உறங்கியவரே! நாங்கள்<br />
ஒருவரும் தந்தையாய்  உன்னையை ஏற்கலையே!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Srikanth Lawrence		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24518</link>

		<dc:creator><![CDATA[Srikanth Lawrence]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 04:37:58 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24518</guid>

					<description><![CDATA[தேசப்பிதா காந்தி கவிதை:

அகதியாய் கொந்தளித்தோம்
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ”
விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய் விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன் தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் &quot;தேசிய கீதம்&quot;]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசப்பிதா காந்தி கவிதை:</p>
<p>அகதியாய் கொந்தளித்தோம்<br />
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்<br />
ஆயுதம் இல்லாது உன் போதனை<br />
புது கீதையை போன்றது சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்<br />
உனக்கே ஏற்பட்ட சோதனை<br />
அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ”<br />
விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்<br />
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி<br />
என புதிர் போட்டாய் விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன் தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்<br />
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது<br />
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் &#8220;தேசிய கீதம்&#8221;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Srikanth Lawrence		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24517</link>

		<dc:creator><![CDATA[Srikanth Lawrence]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 04:23:40 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24517</guid>

					<description><![CDATA[தேசப்பிதா காந்தி கவிதை:

அகதியாய் கொந்தளித்தோம்
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய் ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன் 
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் &quot;தேசிய கீதம்&quot;]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசப்பிதா காந்தி கவிதை:</p>
<p>அகதியாய் கொந்தளித்தோம்<br />
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய் ஆயுதம் இல்லாது உன் போதனை<br />
புது கீதையை போன்றது<br />
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்<br />
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்<br />
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்<br />
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன்<br />
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்<br />
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது<br />
சாதாரண ஆத்மாவான எனக்கு<br />
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் &#8220;தேசிய கீதம்&#8221;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Srikanth Lawrence		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24515</link>

		<dc:creator><![CDATA[Srikanth Lawrence]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 04:17:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24515</guid>

					<description><![CDATA[தேசப்பிதா காந்தி கவிதை: 

அகதியாய் கொந்தளித்தோம் “அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன்
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே
உன் புகழை பாடும் &quot;தேசிய கீதம்&quot;

- Written By Srikanth Lawrence]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசப்பிதா காந்தி கவிதை: </p>
<p>அகதியாய் கொந்தளித்தோம் “அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்<br />
ஆயுதம் இல்லாது உன் போதனை புது கீதையை போன்றது<br />
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்<br />
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்<br />
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்<br />
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன்<br />
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்<br />
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது<br />
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே<br />
உன் புகழை பாடும் &#8220;தேசிய கீதம்&#8221;</p>
<p>&#8211; Written By Srikanth Lawrence</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Srikanth Lawrence		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24513</link>

		<dc:creator><![CDATA[Srikanth Lawrence]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 04:13:03 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24513</guid>

					<description><![CDATA[தேசப்பிதா காந்தி கவிதை:

அகதியாய் கொந்தளித்தோம்
&quot;அ&quot; அகிம்சை என
கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது
காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை
&quot;சத்திய சோதனை &quot;
விடுதலை கேட்டபோது
விடுகதையாய் அமைந்தாய்
வெள்ளையனுக்கும் 
ஒரு கன்னத்தில் அரைந்தால்
மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான்
வெள்ளையன்
தேசப்பிதாவாய்
உன் மகன்களுக்கும் மகள்களுக்கும்
சுதந்திரம் என்னும் சொத்தை
தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை
&quot;மகாத்மா&quot; வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே
உன் புகழை பாடும் தேசிய கீதம்]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசப்பிதா காந்தி கவிதை:</p>
<p>அகதியாய் கொந்தளித்தோம்<br />
&#8220;அ&#8221; அகிம்சை என<br />
கைபிடித்து சொல்லி தந்தாய்<br />
ஆயுதம் இல்லாது உன் போதனை<br />
புது கீதையை போன்றது<br />
சத்தியம் உயிர் பெற்ற போது<br />
காந்தி உருவை கண்டேன்<br />
உனக்கே ஏற்பட்ட சோதனை<br />
அதனால் இயற்றப்பட்ட சாதனை<br />
&#8220;சத்திய சோதனை &#8221;<br />
விடுதலை கேட்டபோது<br />
விடுகதையாய் அமைந்தாய்<br />
வெள்ளையனுக்கும்<br />
ஒரு கன்னத்தில் அரைந்தால்<br />
மறு கன்னத்தை காண்பி<br />
என புதிர் போட்டாய்<br />
விடை தெரியாமல் தடுமாறினான்<br />
வெள்ளையன்<br />
தேசப்பிதாவாய்<br />
உன் மகன்களுக்கும் மகள்களுக்கும்<br />
சுதந்திரம் என்னும் சொத்தை<br />
தாரை வார்த்தாய்<br />
இந்த செயல் உன் ஆத்மாவை<br />
&#8220;மகாத்மா&#8221; வாக்கியது<br />
சாதாரண ஆத்மாவான எனக்கு<br />
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே<br />
உன் புகழை பாடும் தேசிய கீதம்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Kovai Subha		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24468</link>

		<dc:creator><![CDATA[Kovai Subha]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 04:47:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24468</guid>

					<description><![CDATA[தேசப்பிதா காந்தி

காந்தி மகானே நீ பாடுப்பட்டு
வாங்கி கொடுத்த சுதந்திரம்
இன்று நாட்டில் ஒரு சிலரின்
கையில் மட்டுமே உள்ளது..!!

காந்தி மகானே
உன்னுடைய பிறந்தநாளிலும்
உன்னுடைய நினைவு நாளிலும்
உன்னை வணங்கி நாங்கள்
வேண்டி கொள்வது

உன் முகத்தில் தவழும் புன்னகை
எங்கள் எல்லோர் முகத்திலும்
தவழ அருள் புரிய வேண்டும்

உன் தவழும் புன்னகையுடன்
அச்சடித்த பணம் இந்த நாட்டில்
ஒரு சிலரின் கைகளிலும்
பைகளிலும் மட்டுமே இருக்கு
இந்த நிலை மாறி
எங்கள் கைகளிலும் பணம் 
இருக்க அருள் புரிய வேண்டும்..!!

காந்தி மகானே நீ கனவு கண்ட
கிராம சுயராஜ்யம் என்பது
இன்னும் இந்திய திருநாட்டில்
கனவாகவேதான் இருக்கு...!!

நீ மீண்டும் பிறந்து வந்தாலும்
நான் மகான் அல்ல என்று சொல்லி
உன்னுடைய அகிம்சா தர்மத்தை
விட்டுவிடும் நிலை வந்துவிடும்...!!
--கோவை சுபா]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசப்பிதா காந்தி</p>
<p>காந்தி மகானே நீ பாடுப்பட்டு<br />
வாங்கி கொடுத்த சுதந்திரம்<br />
இன்று நாட்டில் ஒரு சிலரின்<br />
கையில் மட்டுமே உள்ளது..!!</p>
<p>காந்தி மகானே<br />
உன்னுடைய பிறந்தநாளிலும்<br />
உன்னுடைய நினைவு நாளிலும்<br />
உன்னை வணங்கி நாங்கள்<br />
வேண்டி கொள்வது</p>
<p>உன் முகத்தில் தவழும் புன்னகை<br />
எங்கள் எல்லோர் முகத்திலும்<br />
தவழ அருள் புரிய வேண்டும்</p>
<p>உன் தவழும் புன்னகையுடன்<br />
அச்சடித்த பணம் இந்த நாட்டில்<br />
ஒரு சிலரின் கைகளிலும்<br />
பைகளிலும் மட்டுமே இருக்கு<br />
இந்த நிலை மாறி<br />
எங்கள் கைகளிலும் பணம்<br />
இருக்க அருள் புரிய வேண்டும்..!!</p>
<p>காந்தி மகானே நீ கனவு கண்ட<br />
கிராம சுயராஜ்யம் என்பது<br />
இன்னும் இந்திய திருநாட்டில்<br />
கனவாகவேதான் இருக்கு&#8230;!!</p>
<p>நீ மீண்டும் பிறந்து வந்தாலும்<br />
நான் மகான் அல்ல என்று சொல்லி<br />
உன்னுடைய அகிம்சா தர்மத்தை<br />
விட்டுவிடும் நிலை வந்துவிடும்&#8230;!!<br />
&#8211;கோவை சுபா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சத்தியபானு ச, முதுகலை ஆசிரியர்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-10/#comment-24445</link>

		<dc:creator><![CDATA[சத்தியபானு ச, முதுகலை ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 16:28:07 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7000#comment-24445</guid>

					<description><![CDATA[தேசபிதா காந்தி எளிமையின் 
பிறப்பிடமே காந்தி….! 
அகிம்சையின் வாா்த்தையே காந்தி…..! தேசத்தின் பாதுகாவலரே காந்தி…..! 
ஏழை மக்களின் சொத்தே காந்தி….! உண்மை சித்தாந்தமே காந்தி….! நடைபாதையின் நாயகரே காந்தி…..! போராட்டத்தின் சகாப்தமே காந்தி….! சிந்தனைகளின் சிற்பியே காந்தி……! சிக்கனத்தின் சிகரமே காந்தி…..! 
சுதந்திர தந்தையே காந்தி…! 
செய் அல்லது செத்து மடி புகழனின் சொந்தகாரரே காந்தி…..! 
சுந்திர பிதாமகனே காந்தி….!]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசபிதா காந்தி எளிமையின்<br />
பிறப்பிடமே காந்தி….!<br />
அகிம்சையின் வாா்த்தையே காந்தி…..! தேசத்தின் பாதுகாவலரே காந்தி…..!<br />
ஏழை மக்களின் சொத்தே காந்தி….! உண்மை சித்தாந்தமே காந்தி….! நடைபாதையின் நாயகரே காந்தி…..! போராட்டத்தின் சகாப்தமே காந்தி….! சிந்தனைகளின் சிற்பியே காந்தி……! சிக்கனத்தின் சிகரமே காந்தி…..!<br />
சுதந்திர தந்தையே காந்தி…!<br />
செய் அல்லது செத்து மடி புகழனின் சொந்தகாரரே காந்தி…..!<br />
சுந்திர பிதாமகனே காந்தி….!</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
