<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2021_4	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2021_4/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Wed, 06 Dec 2023 11:53:19 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: நாவே@மாரி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20295</link>

		<dc:creator><![CDATA[நாவே@மாரி]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jun 2021 14:12:55 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20295</guid>

					<description><![CDATA[மரம்
       ___________

நிழலைத்தரும் மரங்கள் 
சூரியனின் சுட்டெரிப்பபை தாங்குவதும் மனிதனின் மகிழ்ச்சிக்காக!

மரங்களின் வேதிவினையால் 
மேகங்கள் அழுவதும் கூட மனிதனின் மகிழ்சிக்காக!

பறைவைகளின் அரண்மனையாய் இருப்பதற்காக மரங்கள் மகிழ்ச்சியடைகின்றன!

விலங்குகளின் உணவுக்காக மரங்களின் பங்கு பெரிதாயிருக்கின்றன!

உலக உயிரினத்தின் பாதுகாவலனாயிருப்பதென்னவோ மரங்கள்தான்!

ஆனால் மக்காயிருக்கிற மனிதனை பார்த்து 
ஏன்டா மரம் மாறி நிற்கிறாயென்பது வேடிக்கையாயிருக்கிறது!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>மரம்<br />
       ___________</p>
<p>நிழலைத்தரும் மரங்கள்<br />
சூரியனின் சுட்டெரிப்பபை தாங்குவதும் மனிதனின் மகிழ்ச்சிக்காக!</p>
<p>மரங்களின் வேதிவினையால்<br />
மேகங்கள் அழுவதும் கூட மனிதனின் மகிழ்சிக்காக!</p>
<p>பறைவைகளின் அரண்மனையாய் இருப்பதற்காக மரங்கள் மகிழ்ச்சியடைகின்றன!</p>
<p>விலங்குகளின் உணவுக்காக மரங்களின் பங்கு பெரிதாயிருக்கின்றன!</p>
<p>உலக உயிரினத்தின் பாதுகாவலனாயிருப்பதென்னவோ மரங்கள்தான்!</p>
<p>ஆனால் மக்காயிருக்கிற மனிதனை பார்த்து<br />
ஏன்டா மரம் மாறி நிற்கிறாயென்பது வேடிக்கையாயிருக்கிறது!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20220</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jun 2021 09:53:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20220</guid>

					<description><![CDATA[நீரோடை கவிதைப்போட்டி_4, 5போட்டிகளில் நான் பரிசுப் பெற்றது 
கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 
மிக்க நன்றி! நான் எழுதிய கவிதைகளில்
பரிசு க்கான கவிதை எது என்று 
தெரியவில்லை.]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீரோடை கவிதைப்போட்டி_4, 5போட்டிகளில் நான் பரிசுப் பெற்றது<br />
கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.<br />
மிக்க நன்றி! நான் எழுதிய கவிதைகளில்<br />
பரிசு க்கான கவிதை எது என்று<br />
தெரியவில்லை.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: KARPAGA LAKSHMI.S		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20180</link>

		<dc:creator><![CDATA[KARPAGA LAKSHMI.S]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 07:45:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20180</guid>

					<description><![CDATA[திருக்குறள்

வள்ளுவரே!
எழுத்து வேலையின் எடுத்துக்காட்டே.....

ஆம் என்றோ,
பதிவு செய்து விட்டீர்!
வாழ்வின் சாரத்தை...
உம்  பேனா மையின் ஈரத்தில்!

என்ன இல்லை உம் குரல் ஒலியில்....
எல்லாம் அடக்கம் ,உம் குறள் ஒளியில்!

நீரின்றி அமையாது உலகு...
கனியிருப்பக் காய்கவராதே...
காலத்தினால செய்த உதவி...
காமத்தின் கனிவு...
அரசியலின் அணிஇலக்கணம்....

ஆம் ஞான்,
கற்றது உம் குறளிலிருந்நது கையளவு,
கல்லாதது என் இதய அளவு!

ம்ம்ம்......
என் மகனுக்கும் அவன் மகனுக்கும்
புவியில்....
கற்றுணர ஆயிரமுண்டு உம் குரலில்....
 என்றும் எழுத்தாய் வலம்வரும் உம் குறளில்!

இப்படிக்கு,
கல்பு@கற்பக லட்சுமி மோகன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>திருக்குறள்</p>
<p>வள்ளுவரே!<br />
எழுத்து வேலையின் எடுத்துக்காட்டே&#8230;..</p>
<p>ஆம் என்றோ,<br />
பதிவு செய்து விட்டீர்!<br />
வாழ்வின் சாரத்தை&#8230;<br />
உம்  பேனா மையின் ஈரத்தில்!</p>
<p>என்ன இல்லை உம் குரல் ஒலியில்&#8230;.<br />
எல்லாம் அடக்கம் ,உம் குறள் ஒளியில்!</p>
<p>நீரின்றி அமையாது உலகு&#8230;<br />
கனியிருப்பக் காய்கவராதே&#8230;<br />
காலத்தினால செய்த உதவி&#8230;<br />
காமத்தின் கனிவு&#8230;<br />
அரசியலின் அணிஇலக்கணம்&#8230;.</p>
<p>ஆம் ஞான்,<br />
கற்றது உம் குறளிலிருந்நது கையளவு,<br />
கல்லாதது என் இதய அளவு!</p>
<p>ம்ம்ம்&#8230;&#8230;<br />
என் மகனுக்கும் அவன் மகனுக்கும்<br />
புவியில்&#8230;.<br />
கற்றுணர ஆயிரமுண்டு உம் குரலில்&#8230;.<br />
 என்றும் எழுத்தாய் வலம்வரும் உம் குறளில்!</p>
<p>இப்படிக்கு,<br />
கல்பு@கற்பக லட்சுமி மோகன்.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: விருதை சசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20131</link>

		<dc:creator><![CDATA[விருதை சசி]]></dc:creator>
		<pubDate>Fri, 28 May 2021 05:30:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20131</guid>

					<description><![CDATA[அன்னையர் தினம்
************************


ஈரைந்து திங்கள்  தவக்கரு சுமந்து

கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

அரை உயிராய் தானுருகும் மெழுகவள்...

உற்றதோர் துணையை இழந்த பின்பும்

பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி

அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா

பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்...

நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி

நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்...


அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்...

விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து

மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்...

பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

  -விருதை சசி
    விருதுநகர்]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்னையர் தினம்<br />
************************</p>
<p>ஈரைந்து திங்கள்  தவக்கரு சுமந்து</p>
<p>கூரைவேயா இல்லில் அரணாய் நின்று</p>
<p>புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர</p>
<p>அரை உயிராய் தானுருகும் மெழுகவள்&#8230;</p>
<p>உற்றதோர் துணையை இழந்த பின்பும்</p>
<p>பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி</p>
<p>அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா</p>
<p>பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்&#8230;</p>
<p>நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த</p>
<p>தடையொன்றால் தவறி நான் விழுந்தால்</p>
<p>படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி</p>
<p>நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்&#8230;</p>
<p>அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்<br />
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்<br />
பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்<br />
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்&#8230;</p>
<p>விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி</p>
<p>அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து</p>
<p>மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி</p>
<p>சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்&#8230;</p>
<p>பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்</p>
<p>தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து</p>
<p>சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்</p>
<p>ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.</p>
<p>  -விருதை சசி<br />
    விருதுநகர்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: விருதை சசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20130</link>

		<dc:creator><![CDATA[விருதை சசி]]></dc:creator>
		<pubDate>Fri, 28 May 2021 05:29:42 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20130</guid>

					<description><![CDATA[அன்னையர் தினம்
************************


ஈரைந்து திங்கள்  தவக்கரு சுமந்து

கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

அரை உயிராய் தானுருகும் மெழுகவள்...

உற்றதோர் துணையை இழந்த பின்பும்

பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி

அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா

பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்...

நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி

நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்...


அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்...

விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து

மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்...

பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்னையர் தினம்<br />
************************</p>
<p>ஈரைந்து திங்கள்  தவக்கரு சுமந்து</p>
<p>கூரைவேயா இல்லில் அரணாய் நின்று</p>
<p>புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர</p>
<p>அரை உயிராய் தானுருகும் மெழுகவள்&#8230;</p>
<p>உற்றதோர் துணையை இழந்த பின்பும்</p>
<p>பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி</p>
<p>அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா</p>
<p>பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்&#8230;</p>
<p>நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த</p>
<p>தடையொன்றால் தவறி நான் விழுந்தால்</p>
<p>படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி</p>
<p>நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்&#8230;</p>
<p>அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்<br />
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்<br />
பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்<br />
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்&#8230;</p>
<p>விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி</p>
<p>அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து</p>
<p>மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி</p>
<p>சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்&#8230;</p>
<p>பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்</p>
<p>தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து</p>
<p>சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்</p>
<p>ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: D.luvia vincy.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-20117</link>

		<dc:creator><![CDATA[D.luvia vincy.]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 08:37:12 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-20117</guid>

					<description><![CDATA[தாய்மொழி!!
தாயின் கருவில் படைத்தபோதே,
எனை தமிழச்சியாய் படைத்த
தமிழன்னையே!!!
தமிழை தரணியெங்கும், 
தளரவிடாமல் வளர்க்க....
தாயின் கருவில் தொப்புள்கொடி
உறவிலிருந்தே,
தமிழனாய், தமிழச்சியாய்
உருவாக்க தமிழன்னையை வேண்டி,
என் தாய் மொழியை தரிசிக்கிறேன்!!!!

தமிழ் என்றாலே,
தேன் கொட்டும் இனிமை  தான்
என்னவோ??
உதடொட்டி, உள்ளந்தொட்டு
உயிருரவாடி ஊட்டிய உணவே
தமிழாகிறது!!!
தமிழில் உலகமே உச்சரிக்கும்
உன்னத தொடக்கம் &quot;அம்மா&quot;
எனும் அமுதன்னை மொழியே!!!
&quot;அம்மா&quot; எனும் உறவைப்போலே,
மொழியும் மொட்டிடுகிறது!!!
ஆதலாலே, தமிழ், சர்வதேச 
&quot;தாய்மொழி தினம்&quot; என்றாகிறது....
சர்வதேச தந்தை மொழி தினம்,
என எங்கெனும் உண்டல்லோ??
                                              - லூவியா.]]></description>
			<content:encoded><![CDATA[<p>தாய்மொழி!!<br />
தாயின் கருவில் படைத்தபோதே,<br />
எனை தமிழச்சியாய் படைத்த<br />
தமிழன்னையே!!!<br />
தமிழை தரணியெங்கும்,<br />
தளரவிடாமல் வளர்க்க&#8230;.<br />
தாயின் கருவில் தொப்புள்கொடி<br />
உறவிலிருந்தே,<br />
தமிழனாய், தமிழச்சியாய்<br />
உருவாக்க தமிழன்னையை வேண்டி,<br />
என் தாய் மொழியை தரிசிக்கிறேன்!!!!</p>
<p>தமிழ் என்றாலே,<br />
தேன் கொட்டும் இனிமை  தான்<br />
என்னவோ??<br />
உதடொட்டி, உள்ளந்தொட்டு<br />
உயிருரவாடி ஊட்டிய உணவே<br />
தமிழாகிறது!!!<br />
தமிழில் உலகமே உச்சரிக்கும்<br />
உன்னத தொடக்கம் &#8220;அம்மா&#8221;<br />
எனும் அமுதன்னை மொழியே!!!<br />
&#8220;அம்மா&#8221; எனும் உறவைப்போலே,<br />
மொழியும் மொட்டிடுகிறது!!!<br />
ஆதலாலே, தமிழ், சர்வதேச<br />
&#8220;தாய்மொழி தினம்&#8221; என்றாகிறது&#8230;.<br />
சர்வதேச தந்தை மொழி தினம்,<br />
என எங்கெனும் உண்டல்லோ??<br />
                                              &#8211; லூவியா.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19978</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 12:27:05 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19978</guid>

					<description><![CDATA[நீரோடைகவிதைப்போட்டி_5
____________________________
அன்னையர் தினம்
___________________
ஆர்டிக்கின் பனிப்பாறை போல்
இறுகிய கருங்கல் பாறைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக... 

இரும்புக்கடை சம்மட்டியாய்
ஓய்வில்லாமல் ஓசையெழுப்பும்
உளியின் சத்தம்..... 

முழுமையடையாத செதுக்கல்களோடு
காலில்  சலங்கையில்லாமல்
ஆடும் நடனமாது சிற்பம்... 
எழுதுகோலில்லாமல் எழுதிக்
கொண்டிருக்கும் எழுத்தாளன்
சிற்பம், இன்னும் எவ்வளவோ, 
உயிரும் உணர்வும் இல்லாமல்... 

இறந்துபோன தன்தாய்க்கான
சிற்பத்தை அவன் செதுக்கும் போது
மகனே! சாப்பிட்டாயா? 
சிறிது ஓய்வெடுத்துக்கொள், 
என்ற அசரீரி குரல் அவனைத்
தாலாட்டத்தொடங்கியது மெதுவாக
தாய் சிற்பத்திற்க்கு மட்டும் 
உயிரும் உணர்வும் உண்டு போல! 
___________________________________
___________________________________]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீரோடைகவிதைப்போட்டி_5<br />
____________________________<br />
அன்னையர் தினம்<br />
___________________<br />
ஆர்டிக்கின் பனிப்பாறை போல்<br />
இறுகிய கருங்கல் பாறைகள்<br />
அங்கொன்றும் இங்கொன்றுமாக&#8230; </p>
<p>இரும்புக்கடை சம்மட்டியாய்<br />
ஓய்வில்லாமல் ஓசையெழுப்பும்<br />
உளியின் சத்தம்&#8230;.. </p>
<p>முழுமையடையாத செதுக்கல்களோடு<br />
காலில்  சலங்கையில்லாமல்<br />
ஆடும் நடனமாது சிற்பம்&#8230;<br />
எழுதுகோலில்லாமல் எழுதிக்<br />
கொண்டிருக்கும் எழுத்தாளன்<br />
சிற்பம், இன்னும் எவ்வளவோ,<br />
உயிரும் உணர்வும் இல்லாமல்&#8230; </p>
<p>இறந்துபோன தன்தாய்க்கான<br />
சிற்பத்தை அவன் செதுக்கும் போது<br />
மகனே! சாப்பிட்டாயா?<br />
சிறிது ஓய்வெடுத்துக்கொள்,<br />
என்ற அசரீரி குரல் அவனைத்<br />
தாலாட்டத்தொடங்கியது மெதுவாக<br />
தாய் சிற்பத்திற்க்கு மட்டும்<br />
உயிரும் உணர்வும் உண்டு போல!<br />
___________________________________<br />
___________________________________</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: நீரோடை குழு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19897</link>

		<dc:creator><![CDATA[நீரோடை குழு]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 17:42:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19897</guid>

					<description><![CDATA[கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி]]></description>
			<content:encoded><![CDATA[<p>கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சாந்தி மாரிமுத்து		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19896</link>

		<dc:creator><![CDATA[சாந்தி மாரிமுத்து]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 17:38:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19896</guid>

					<description><![CDATA[அன்று போல் இன்றில்லை !
கல்வெட்டாய்  என்னில் பதிந்திருப்பது -அந்த 
கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !
பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி
பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !
சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று 
சந்தையிலிருந்து  அம்மா வர தவமிருந்ததை
ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த 
ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?
&#034;ராணி&#034; புத்தகத்தை முதலில் படிக்க
ரகளை  செய்த அந்த நாள்களை -வாழ்க்கை 
ஏணியில் உயர்ந்தாலும் நாளும் 
;எண்ணிப் பார்க்கிறது மனது .
தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது 
தோழமையோடு உறவாடு என்றேன் .
கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல் 
கொடுக்கும் வரத்தைத் தந்து 
இதை ஏற்றுக்கொண்டது போலவே 
இனிய நிகழ்வை நடத்தினாள்  அன்னை .
கடவுள் சந்நிதியில் கிடைத்த 
கவிஞன்  என்ற  அங்கீகாரம் --
உறவுகளின் முன்னிலையில் 
உன்னதமென்று பெயரெடுப்பதை விட 
உயர்ந்ததல்லவா ?
கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின் 
கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .

உதிர &#034;மை&#034; கொண்டு என்னை  இந்த 
உலகிற்கு ஈந்து -என் 
சின்னஞ் சிறு ஆசைகளுக்கும் சிறகு கட்டிப்  பார்த்த 
தியாக நீரில்  தினமும் குளித்த 
தாயானவளின் அன்பிற்கு  இணையேது ?
இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை 
இதுவென்று இன்று  உணரும் போதுதான் 
தாயானவுடனே தன்ஆசைகளுக்கு - உள்
தாழிட்டுக்  கொண்ட என் தாயை  தலைவணங்குகிறேன் .]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்று போல் இன்றில்லை !<br />
கல்வெட்டாய்  என்னில் பதிந்திருப்பது -அந்த <br />
கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !<br />
பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி<br />
பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !<br />
சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று <br />
சந்தையிலிருந்து  அம்மா வர தவமிருந்ததை<br />
ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த <br />
ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?<br />
&quot;ராணி&quot; புத்தகத்தை முதலில் படிக்க<br />
ரகளை  செய்த அந்த நாள்களை -வாழ்க்கை <br />
ஏணியில் உயர்ந்தாலும் நாளும் <br />
;எண்ணிப் பார்க்கிறது மனது .<br />
தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது <br />
தோழமையோடு உறவாடு என்றேன் .<br />
கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல் <br />
கொடுக்கும் வரத்தைத் தந்து <br />
இதை ஏற்றுக்கொண்டது போலவே <br />
இனிய நிகழ்வை நடத்தினாள்  அன்னை .<br />
கடவுள் சந்நிதியில் கிடைத்த <br />
கவிஞன்  என்ற  அங்கீகாரம் &#8212;<br />
உறவுகளின் முன்னிலையில் <br />
உன்னதமென்று பெயரெடுப்பதை விட <br />
உயர்ந்ததல்லவா ?<br />
கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின் <br />
கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .</p>
<p>உதிர &quot;மை&quot; கொண்டு என்னை  இந்த <br />
உலகிற்கு ஈந்து -என் <br />
சின்னஞ் சிறு ஆசைகளுக்கும் சிறகு கட்டிப்  பார்த்த <br />
தியாக நீரில்  தினமும் குளித்த <br />
தாயானவளின் அன்பிற்கு  இணையேது ?<br />
இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை <br />
இதுவென்று இன்று  உணரும் போதுதான் <br />
தாயானவுடனே தன்ஆசைகளுக்கு &#8211; உள்<br />
தாழிட்டுக்  கொண்ட என் தாயை  தலைவணங்குகிறேன் .</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Shanthi Marimuthu		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19867</link>

		<dc:creator><![CDATA[Shanthi Marimuthu]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 16:33:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19867</guid>

					<description><![CDATA[அன்று போல் இன்றில்லை !

கல்வெட்டாய்  என்னில் பதிந்திருப்பது -அந்த 

கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !

பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி

பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !

சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று 

சந்தையிலிருந்து  அம்மா வர தவமிருந்ததை

ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த 

ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?

&quot;ராணி&quot; புத்தகத்தை முதலில் படிக்க

ரகளை  செய்த அந்த நாள்களை -வாழ்க்கை 

ஏணியில் உயர்ந்தாலும் நாளும் 

;எண்ணிப் பார்க்கிறது மனது .

தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது 

தோழமையோடு உறவாடு என்றேன் .

கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல் 

கொடுக்கும் வரத்தைத் தந்து 

இதை ஏற்றுக்கொண்டது போலவே 

இனிய நிகழ்வை நடத்தினாள்  அன்னை .

கடவுள் சந்நிதியில் கிடைத்த 

கவிஞன்  என்ற  அங்கீகாரம் --

உறவுகளின் முன்னிலையில் 

உன்னதமென்று பெயரெடுப்பதை விட 

உயர்ந்ததல்லவா ?

கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின் 

கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .

உதிர &quot;மை&quot; கொண்டு என்னை  இந்த 

உலகிற்கு ஈந்து -என் 

சின்னஞ் சிறு ஆசைகளுக்கும் 

சிறகு கட்டிப்  பார்த்த 

தியாக நீரில்  தினமும் குளித்த 

தாயானவளின் அன்பிற்கு  இணையேது ?

இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை 

இதுவென்று இன்று  உணரும் போதுதான் 

தாயானவுடனே தன் ஆசைகளுக்கு - உள்

தாழிட்டுக்  கொண்ட என் தாயை  

தலை வணங்குகிறேன் .

---- சாந்தி மாரிமுத்து]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்று போல் இன்றில்லை !</p>
<p>கல்வெட்டாய்  என்னில் பதிந்திருப்பது -அந்த </p>
<p>கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !</p>
<p>பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி</p>
<p>பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !</p>
<p>சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று </p>
<p>சந்தையிலிருந்து  அம்மா வர தவமிருந்ததை</p>
<p>ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த </p>
<p>ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?</p>
<p>&#8220;ராணி&#8221; புத்தகத்தை முதலில் படிக்க</p>
<p>ரகளை  செய்த அந்த நாள்களை -வாழ்க்கை </p>
<p>ஏணியில் உயர்ந்தாலும் நாளும் </p>
<p>;எண்ணிப் பார்க்கிறது மனது .</p>
<p>தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது </p>
<p>தோழமையோடு உறவாடு என்றேன் .</p>
<p>கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல் </p>
<p>கொடுக்கும் வரத்தைத் தந்து </p>
<p>இதை ஏற்றுக்கொண்டது போலவே </p>
<p>இனிய நிகழ்வை நடத்தினாள்  அன்னை .</p>
<p>கடவுள் சந்நிதியில் கிடைத்த </p>
<p>கவிஞன்  என்ற  அங்கீகாரம் &#8212;</p>
<p>உறவுகளின் முன்னிலையில் </p>
<p>உன்னதமென்று பெயரெடுப்பதை விட </p>
<p>உயர்ந்ததல்லவா ?</p>
<p>கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின் </p>
<p>கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .</p>
<p>உதிர &#8220;மை&#8221; கொண்டு என்னை  இந்த </p>
<p>உலகிற்கு ஈந்து -என் </p>
<p>சின்னஞ் சிறு ஆசைகளுக்கும் </p>
<p>சிறகு கட்டிப்  பார்த்த </p>
<p>தியாக நீரில்  தினமும் குளித்த </p>
<p>தாயானவளின் அன்பிற்கு  இணையேது ?</p>
<p>இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை </p>
<p>இதுவென்று இன்று  உணரும் போதுதான் </p>
<p>தாயானவுடனே தன் ஆசைகளுக்கு &#8211; உள்</p>
<p>தாழிட்டுக்  கொண்ட என் தாயை  </p>
<p>தலை வணங்குகிறேன் .</p>
<p>&#8212;- சாந்தி மாரிமுத்து</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: ”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19864</link>

		<dc:creator><![CDATA[”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 14:53:55 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19864</guid>

					<description><![CDATA[மனிதனே
கூரை முட்டும் என்று  
குனிந்து வெளி வந்தாய்
அதை வழக்கமாக்காதே
வெளியில் வந்த நீ
நமிர்ந்து நில்!


கை கட்டி நின்று
பாடம் கற்றது போய்!
ஆசிரியர் நண்பர்களோடு
கை கோர்த்து
கல்வி கற்கும் காலம்இது!
நீ மட்டும் ஏன்
இடுப்பினில் துண்டோடு
உதறி தோளினில் போடு!
நீயும் 
மனிதன் தான்


மாளிகையை கண்டு
மிரண்டு விடாதே!
உன் முதுகு 
இமயத்தையும்
பொறி மூட்டையாய்
தூக்கி எறியும் திறன் கொண்டது!


நெருப்பில் பிறந்தவன் தானே நீ!
விறகு கட்டையைத் தொட ஏன்?
விரல் நடுக்கம்!
உன் விழி உயர்ந்தால்
இவ்வுலகம்
சாம்பல் தானே!
தலையை உயர்த்து
உன் குரலும் 
உலகை
ஒரு நாள் ஆளும்!.]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனிதனே<br />
கூரை முட்டும் என்று<br />
குனிந்து வெளி வந்தாய்<br />
அதை வழக்கமாக்காதே<br />
வெளியில் வந்த நீ<br />
நமிர்ந்து நில்!</p>
<p>கை கட்டி நின்று<br />
பாடம் கற்றது போய்!<br />
ஆசிரியர் நண்பர்களோடு<br />
கை கோர்த்து<br />
கல்வி கற்கும் காலம்இது!<br />
நீ மட்டும் ஏன்<br />
இடுப்பினில் துண்டோடு<br />
உதறி தோளினில் போடு!<br />
நீயும்<br />
மனிதன் தான்</p>
<p>மாளிகையை கண்டு<br />
மிரண்டு விடாதே!<br />
உன் முதுகு<br />
இமயத்தையும்<br />
பொறி மூட்டையாய்<br />
தூக்கி எறியும் திறன் கொண்டது!</p>
<p>நெருப்பில் பிறந்தவன் தானே நீ!<br />
விறகு கட்டையைத் தொட ஏன்?<br />
விரல் நடுக்கம்!<br />
உன் விழி உயர்ந்தால்<br />
இவ்வுலகம்<br />
சாம்பல் தானே!<br />
தலையை உயர்த்து<br />
உன் குரலும்<br />
உலகை<br />
ஒரு நாள் ஆளும்!.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: ”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2021_4/#comment-19862</link>

		<dc:creator><![CDATA[”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 14:50:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6359#comment-19862</guid>

					<description><![CDATA[மனிதனே
கூரை முட்டும் என்று  
குனிந்து வெளி வந்தாய்
அதை வழக்கமாக்காதே
வெளியில் வந்த நீ
நமிர்ந்து நில்!

கை கட்டி நின்று
பாடம் கற்றது போய்!
ஆசிரியர் நண்பர்களோடு
கை கோர்த்து
கல்வி கற்கும் காலம்இது!
நீ மட்டும் ஏன்
இடுப்பினில் துண்டோடு
உதறி தோளினில் போடு!
நீயும் 
மனிதன் தான்

மாளிகையை கண்டு
மிரண்டு விடாதே!
உன் முதுகு 
இமயத்தையும்
பொறி மூட்டையாய்
தூக்கி எறியும் திறன் கொண்டது!

நெருப்பில் பிறந்தவன் தானே நீ!
விறகு கட்டையைத் தொட ஏன்?
விரல் நடுக்கம்!
உன் விழி உயர்ந்தால்
இவ்வுலகம்
சாம்பல் தானே!
தலையை உயர்த்து
உன் குரலும் 
உலகை
ஒரு நாள் ஆளும்!.]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனிதனே<br />
கூரை முட்டும் என்று<br />
குனிந்து வெளி வந்தாய்<br />
அதை வழக்கமாக்காதே<br />
வெளியில் வந்த நீ<br />
நமிர்ந்து நில்!</p>
<p>கை கட்டி நின்று<br />
பாடம் கற்றது போய்!<br />
ஆசிரியர் நண்பர்களோடு<br />
கை கோர்த்து<br />
கல்வி கற்கும் காலம்இது!<br />
நீ மட்டும் ஏன்<br />
இடுப்பினில் துண்டோடு<br />
உதறி தோளினில் போடு!<br />
நீயும்<br />
மனிதன் தான்</p>
<p>மாளிகையை கண்டு<br />
மிரண்டு விடாதே!<br />
உன் முதுகு<br />
இமயத்தையும்<br />
பொறி மூட்டையாய்<br />
தூக்கி எறியும் திறன் கொண்டது!</p>
<p>நெருப்பில் பிறந்தவன் தானே நீ!<br />
விறகு கட்டையைத் தொட ஏன்?<br />
விரல் நடுக்கம்!<br />
உன் விழி உயர்ந்தால்<br />
இவ்வுலகம்<br />
சாம்பல் தானே!<br />
தலையை உயர்த்து<br />
உன் குரலும்<br />
உலகை<br />
ஒரு நாள் ஆளும்!.</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
