<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2022_03 &#124; மற்றும் போட்டி 2022_02 முடிவுகள்	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2022-03/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Sat, 28 May 2022 06:30:22 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: Venkatesan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-29045</link>

		<dc:creator><![CDATA[Venkatesan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 May 2022 16:48:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-29045</guid>

					<description><![CDATA[உணவு :

நீ பொன்னாடை போர்த்தி கவர நினைத்ததும் அல்ல,
பூமாலை போட்டு வாழ்த்த வந்ததும் அல்ல,
நகைகலன் அணிந்து கவர்ந்ததும் அல்ல,
பார்த்து, நகைத்து நகர்ந்ததும் அல்ல,
இருந்தாலும் உன்மேனி தொட...
ஏங்குகிறார்கள் ஏராளமானோர்....

ஆஹா என்பார்கள்,
அடடா என்பார்கள்,
அய்யோ என்பார்கள், உனைப்பார்த்து..
சீ சீ  என்பார்கள்,
வை வை என்பார்கள்,
ம்ம் ம்ம் என மெல்வார்கள் ...

நீ இல்லை என்றாலோ , நான் இல்லை என புலம்புவார்கள்.
நீ இருந்தாலோ, இதுவோ என உதறுவார்கள்..
அம்மா என்றாலே உன் பேச்சு..
நீ என்றே அம்மாவின் வழக்கம் ஆச்சு...
உன் கவிதையில் கூட அம்மாவிற்கு இடமில்லை..
ஆனால், அம்மா கவிதைக்கு... நீயோ ஒரு தலைப்பு..

நீ பத்திரமாய் பிறப்பது பாத்திரத்தில்..
அழகாய் வளர்வது அடுபடியில்..
தத்தி தத்தி நடக்கும் நீ தட்டிற்கு உரியவள்
நீ பேசும் மொழி குக்கரின் மொழி..
நீயே எங்கள்  உலக ராணி..
நாங்கள்  வருவோம் உனை தேடி..
ஏனென்றால் நீயோ பிம்பமடி...
நீ இல்லையென்றால்,
என்னாவதடி ?]]></description>
			<content:encoded><![CDATA[<p>உணவு :</p>
<p>நீ பொன்னாடை போர்த்தி கவர நினைத்ததும் அல்ல,<br />
பூமாலை போட்டு வாழ்த்த வந்ததும் அல்ல,<br />
நகைகலன் அணிந்து கவர்ந்ததும் அல்ல,<br />
பார்த்து, நகைத்து நகர்ந்ததும் அல்ல,<br />
இருந்தாலும் உன்மேனி தொட&#8230;<br />
ஏங்குகிறார்கள் ஏராளமானோர்&#8230;.</p>
<p>ஆஹா என்பார்கள்,<br />
அடடா என்பார்கள்,<br />
அய்யோ என்பார்கள், உனைப்பார்த்து..<br />
சீ சீ  என்பார்கள்,<br />
வை வை என்பார்கள்,<br />
ம்ம் ம்ம் என மெல்வார்கள் &#8230;</p>
<p>நீ இல்லை என்றாலோ , நான் இல்லை என புலம்புவார்கள்.<br />
நீ இருந்தாலோ, இதுவோ என உதறுவார்கள்..<br />
அம்மா என்றாலே உன் பேச்சு..<br />
நீ என்றே அம்மாவின் வழக்கம் ஆச்சு&#8230;<br />
உன் கவிதையில் கூட அம்மாவிற்கு இடமில்லை..<br />
ஆனால், அம்மா கவிதைக்கு&#8230; நீயோ ஒரு தலைப்பு..</p>
<p>நீ பத்திரமாய் பிறப்பது பாத்திரத்தில்..<br />
அழகாய் வளர்வது அடுபடியில்..<br />
தத்தி தத்தி நடக்கும் நீ தட்டிற்கு உரியவள்<br />
நீ பேசும் மொழி குக்கரின் மொழி..<br />
நீயே எங்கள்  உலக ராணி..<br />
நாங்கள்  வருவோம் உனை தேடி..<br />
ஏனென்றால் நீயோ பிம்பமடி&#8230;<br />
நீ இல்லையென்றால்,<br />
என்னாவதடி ?</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: C.Rajapandi		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-29033</link>

		<dc:creator><![CDATA[C.Rajapandi]]></dc:creator>
		<pubDate>Wed, 25 May 2022 18:52:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-29033</guid>

					<description><![CDATA[கீறல்கள்

வானில் வீசிய வெற்று காகிதங்கள்
வெகு நாட்கள் பயணித்தும் நனையாமல் திரும்பியது
முதிராத நெற்பயிரின் இரத்தகீறல்களோடு


இழப்பதற்கு ஒன்றுமில்லை
மானம் மறைக்க துண்டுமில்லை
விதி வந்தால் சாவேன்
அதுவரையில் விதைப்பேன்.

விற்பனை இல்லா என் கவிதைகள்,
கரையான்கள் படிக்கின்றன,
காய்ந்த தேகமாய் நான்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>கீறல்கள்</p>
<p>வானில் வீசிய வெற்று காகிதங்கள்<br />
வெகு நாட்கள் பயணித்தும் நனையாமல் திரும்பியது<br />
முதிராத நெற்பயிரின் இரத்தகீறல்களோடு</p>
<p>இழப்பதற்கு ஒன்றுமில்லை<br />
மானம் மறைக்க துண்டுமில்லை<br />
விதி வந்தால் சாவேன்<br />
அதுவரையில் விதைப்பேன்.</p>
<p>விற்பனை இல்லா என் கவிதைகள்,<br />
கரையான்கள் படிக்கின்றன,<br />
காய்ந்த தேகமாய் நான்.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: கவிப்பார்வை லதா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-29031</link>

		<dc:creator><![CDATA[கவிப்பார்வை லதா]]></dc:creator>
		<pubDate>Wed, 25 May 2022 17:51:24 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-29031</guid>

					<description><![CDATA[எல்லைக் கோடுகளற்ற உலகு
************************************

நீ யார்? எது உன் அடையாளம்?
மதமா?சாதியா? இனமா? மொழியா?
அடைந்த செல்வமா? பதில் சொல்!
நாம் என்பதன் பொருளென்ன?
ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?
மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்
கலவர நெடி வீசுவதேன்?
தொழிலால் பிறந்த சாதி 
வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?
தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி
எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?
சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?
தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற
தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற
மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு
அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு
மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை
மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற
மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை
வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்
பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்
ஆம்... மனிதா! நீ யாரென்பதை
உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>எல்லைக் கோடுகளற்ற உலகு<br />
************************************</p>
<p>நீ யார்? எது உன் அடையாளம்?<br />
மதமா?சாதியா? இனமா? மொழியா?<br />
அடைந்த செல்வமா? பதில் சொல்!<br />
நாம் என்பதன் பொருளென்ன?<br />
ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?<br />
மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்<br />
கலவர நெடி வீசுவதேன்?<br />
தொழிலால் பிறந்த சாதி <br />
வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?<br />
தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி<br />
எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?<br />
சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்<br />
சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?<br />
தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற<br />
தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற<br />
மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு<br />
அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு<br />
மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை<br />
மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற<br />
மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை<br />
வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்<br />
பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்<br />
ஆம்&#8230; மனிதா! நீ யாரென்பதை<br />
உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: கவிப்பார்வை லதா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-29030</link>

		<dc:creator><![CDATA[கவிப்பார்வை லதா]]></dc:creator>
		<pubDate>Wed, 25 May 2022 17:10:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-29030</guid>

					<description><![CDATA[எல்லைக் கோடுகளற்ற உலகு
************************************

நீ யார்? எது உன் அடையாளம்?
மதமா?சாதியா? இனமா? மொழியா?
அடைந்த செல்வமா? பதில் சொல்!
நாம் என்பதன் பொருளென்ன?
ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?
மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்
கலவர நெடி வீசுவதேன்?
தொழிலால் பிறந்த சாதி 
வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?
தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி
எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?
சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?
தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற
தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற
மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு
அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு
மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை
மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற
மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை
வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்
பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்
ஆம்... மனிதா! நீ யாரென்பதை
உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>எல்லைக் கோடுகளற்ற உலகு<br />
************************************</p>
<p>நீ யார்? எது உன் அடையாளம்?<br />
மதமா?சாதியா? இனமா? மொழியா?<br />
அடைந்த செல்வமா? பதில் சொல்!<br />
நாம் என்பதன் பொருளென்ன?<br />
ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?<br />
மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்<br />
கலவர நெடி வீசுவதேன்?<br />
தொழிலால் பிறந்த சாதி <br />
வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?<br />
தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி<br />
எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?<br />
சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்<br />
சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?<br />
தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற<br />
தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற<br />
மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு<br />
அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு<br />
மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை<br />
மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற<br />
மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை<br />
வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்<br />
பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்<br />
ஆம்&#8230; மனிதா! நீ யாரென்பதை<br />
உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Sudharsan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-28815</link>

		<dc:creator><![CDATA[Sudharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 May 2022 06:59:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-28815</guid>

					<description><![CDATA[<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f49d.png" alt="💝" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இன்னிசை இறைவி ஸ்ரேயா கோஷல் <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f49d.png" alt="💝" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />


<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f49d.png" alt="💝" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> தெய்வம் தந்த தெய்வீக குரலோ உன் வசம்

நேரங்கள் கடந்தும் திகட்டாமல் கேட்கிறேன் உன் அமுத குரலை  <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f495.png" alt="💕" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

மனதை மயக்கும் மாய குரலில் மதுரம் பாய்ந்ததோ  என் மனதில் <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f495.png" alt="💕" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

இரண்டு அடியில் வடித்துவிட்டான் வள்ளுவன் திருக் &#039; குறளை &#039; <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f495.png" alt="💕" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

அடிகளுக்கு முடிவில்லை வர்ணிக்கும்பொழுது உன் திரு &#039; குரலை &#039; <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f495.png" alt="💕" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

குரலுக்கென  எடுத்தாயோ இந்த பிறவி <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f495.png" alt="💕" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

இசை உலகில் உன்னைப் போல் இல்லை ஒரு இன்னிசை இறைவி <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f49d.png" alt="💝" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

Sudharsan <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/270d-1f3fb.png" alt="✍🏻" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>💝 இன்னிசை இறைவி ஸ்ரேயா கோஷல் 💝</p>
<p>💝 தெய்வம் தந்த தெய்வீக குரலோ உன் வசம்</p>
<p>நேரங்கள் கடந்தும் திகட்டாமல் கேட்கிறேன் உன் அமுத குரலை  💕</p>
<p>மனதை மயக்கும் மாய குரலில் மதுரம் பாய்ந்ததோ  என் மனதில் 💕</p>
<p>இரண்டு அடியில் வடித்துவிட்டான் வள்ளுவன் திருக் &#8216; குறளை &#8216; 💕</p>
<p>அடிகளுக்கு முடிவில்லை வர்ணிக்கும்பொழுது உன் திரு &#8216; குரலை &#8216; 💕</p>
<p>குரலுக்கென  எடுத்தாயோ இந்த பிறவி 💕</p>
<p>இசை உலகில் உன்னைப் போல் இல்லை ஒரு இன்னிசை இறைவி 💝</p>
<p>Sudharsan ✍🏻</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: அசோக்பிரபு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-28563</link>

		<dc:creator><![CDATA[அசோக்பிரபு]]></dc:creator>
		<pubDate>Tue, 03 May 2022 01:08:50 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-28563</guid>

					<description><![CDATA[வேப்பம்பூ


அண்டத்தில் இல்லாத 
ஆயிரம் நட்சத்திரம் 
எங்கள் வீட்டு முற்றத்தில்
இருக்கும் முதிர்ந்த 
வேப்பமரத்தின் அடியில்
உதிர்ந்து கிடக்கின்றன

இது வேப்பங்கிளை விரலில்
வெக்கையில்  பூத்த
வெள்ளைக் கொப்புளங்கள்

வேப்பமுத்துகளின்
வெள்ளைச் சிப்பிகள்
அசுரக்கசிப்பின் 
அமுத குப்பிகள்

மகுடத்திற்கு மதிப்பளிக்க
பாண்டியர்கள் வேண்டியே சூடிய
மரம் தந்த மயிலிறகு

அரும்பாகி மலர்ந்த போது 
சுரும்பொன்று இதழ் சுவைத்து
கரும்பென்று தித்தித்த பூதான் 
இன்புற்று வேப்பம்பூ]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேப்பம்பூ</p>
<p>அண்டத்தில் இல்லாத<br />
ஆயிரம் நட்சத்திரம்<br />
எங்கள் வீட்டு முற்றத்தில்<br />
இருக்கும் முதிர்ந்த<br />
வேப்பமரத்தின் அடியில்<br />
உதிர்ந்து கிடக்கின்றன</p>
<p>இது வேப்பங்கிளை விரலில்<br />
வெக்கையில்  பூத்த<br />
வெள்ளைக் கொப்புளங்கள்</p>
<p>வேப்பமுத்துகளின்<br />
வெள்ளைச் சிப்பிகள்<br />
அசுரக்கசிப்பின்<br />
அமுத குப்பிகள்</p>
<p>மகுடத்திற்கு மதிப்பளிக்க<br />
பாண்டியர்கள் வேண்டியே சூடிய<br />
மரம் தந்த மயிலிறகு</p>
<p>அரும்பாகி மலர்ந்த போது<br />
சுரும்பொன்று இதழ் சுவைத்து<br />
கரும்பென்று தித்தித்த பூதான்<br />
இன்புற்று வேப்பம்பூ</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: கபில் மு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-28255</link>

		<dc:creator><![CDATA[கபில் மு]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Apr 2022 15:56:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-28255</guid>

					<description><![CDATA[இரும்பு பெண்மணி

அன்னைப் பெண்ணே!
ஆயிராயிரம் பிரச்சனைத் தீர்க்கும் ஐ.நா தலைவியே !
இங்கோ உன் பிள்ளையை வளர்க்க -உன் வாழ்வில்
ஈட்டி ஏந்தியப் போராட்டம்
உண்மையிலே நீ என் நிகழ் தெய்வம்
ஊரார்க்கும் உதவும் பெண் தெய்வம்
என்றுமே நீ ! ஒரு போராளி ஏன் என கேட்பவனோ கோமாளி
ஐயமில்லை உன் வாழ்வு உனக்கன்றோ
ஒருபுறமோ குடியடிமை, மறுபுறமோ சந்தேக பேதை
ஓட்டம் ஒன்றே உன் வாழ்வில் அதுவும், உனக்கன்றோ
ஔவை ஒரு பெண்ணே ! இது என் பெறுமைக்கோ உண்மை.]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரும்பு பெண்மணி</p>
<p>அன்னைப் பெண்ணே!<br />
ஆயிராயிரம் பிரச்சனைத் தீர்க்கும் ஐ.நா தலைவியே !<br />
இங்கோ உன் பிள்ளையை வளர்க்க -உன் வாழ்வில்<br />
ஈட்டி ஏந்தியப் போராட்டம்<br />
உண்மையிலே நீ என் நிகழ் தெய்வம்<br />
ஊரார்க்கும் உதவும் பெண் தெய்வம்<br />
என்றுமே நீ ! ஒரு போராளி ஏன் என கேட்பவனோ கோமாளி<br />
ஐயமில்லை உன் வாழ்வு உனக்கன்றோ<br />
ஒருபுறமோ குடியடிமை, மறுபுறமோ சந்தேக பேதை<br />
ஓட்டம் ஒன்றே உன் வாழ்வில் அதுவும், உனக்கன்றோ<br />
ஔவை ஒரு பெண்ணே ! இது என் பெறுமைக்கோ உண்மை.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: மைத்ரவர்ஷினி ல செ		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-27985</link>

		<dc:creator><![CDATA[மைத்ரவர்ஷினி ல செ]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Mar 2022 07:20:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-27985</guid>

					<description><![CDATA[மீண்டும் வா தலைவா...  (விரும்பிய தலைப்பு)

எழுந்திரு!!
இன்று.. இந்த வாரம்..
இந்த மாதம்.. இந்த வருடம்..
செய்ய வேண்டிய செயல் பல உண்டு… 
எழுந்திரு!! 
இன்று செய்கிறேன் என்று நேற்று
தள்ளிப்போட்ட வேலைகள் பல உண்டு… 
எழுந்திரு!!
இந்த வருடம் வருவாய் என்று 
அம்மா காத்திருப்பாள் எழு;
உன் வரவை ஆவலாக
எதிர்பார்த்திருப்பார் அப்பா எழு;
தன் மகனை காட்ட தவிப்பாய் உன் தங்கை 
காத்திருக்கிறாள் எழுந்திரு;
ஏன் இப்படி திடீர் நித்திரை கொண்டாய் 
எவ்வாறு உன் உற்றாரை 
ஏமாற்ற முடியும் உன்னால்;

எழு உறக்கம் போதும் எழு;
விழித்தெழு வீரனே!!!
உன் வாழ்வு முடியக் கூடாது;
உனக்கான கடமையை ஆற்று; 
உன் காலம் முடியவில்லை…
நாட்டுக்கான உன் வேலையை
செவ்வனே செய்தாய்;
உனக்கானவர்களை எப்பொழுது
பார்ப்பாய் தீரனே…

எழு, உன் கை தடத்திற்காக காத்திருக்கும் 
உன் துப்பாக்கிகாக எழு;
உன்னிடம் ஒட்டிக்கொள்ள ஏங்கும் 
உன் கம்பீர உடைக்காக எழு; 
விழி, உன் சிம்ம குரல் ஆணைக்கு 
அடிபணியும் எங்களுக்காக விழி…

நாட்டுக்காக நீ 
செய்தவை அளப்பரியது!!!
உன் பெயரைக் கேட்டாலே 
அஞ்சி நடுங்கும் எதிரிப் படையினர் 
இனி எக்காளமிடுவரே!!!
சிங்கத்தின் கர்ஜனையும் தோற்றுவிடும்
உன் கோபக்கனலின் முன்னே!!!

சக வீரனாய் 
சக தோழனாய் 
நற் தலைவனாய் 
தட்டிக்கொடுத்து தூக்கி சென்றாயே;

உன் சயன சத்தம்
இருதயத்தை பிளக்கின்றது!!!
வா தலைவா!!!
மீண்டு(ம்) வா...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மீண்டும் வா தலைவா&#8230;  (விரும்பிய தலைப்பு)</p>
<p>எழுந்திரு!!<br />
இன்று.. இந்த வாரம்..<br />
இந்த மாதம்.. இந்த வருடம்..<br />
செய்ய வேண்டிய செயல் பல உண்டு…<br />
எழுந்திரு!!<br />
இன்று செய்கிறேன் என்று நேற்று<br />
தள்ளிப்போட்ட வேலைகள் பல உண்டு…<br />
எழுந்திரு!!<br />
இந்த வருடம் வருவாய் என்று<br />
அம்மா காத்திருப்பாள் எழு;<br />
உன் வரவை ஆவலாக<br />
எதிர்பார்த்திருப்பார் அப்பா எழு;<br />
தன் மகனை காட்ட தவிப்பாய் உன் தங்கை<br />
காத்திருக்கிறாள் எழுந்திரு;<br />
ஏன் இப்படி திடீர் நித்திரை கொண்டாய்<br />
எவ்வாறு உன் உற்றாரை<br />
ஏமாற்ற முடியும் உன்னால்;</p>
<p>எழு உறக்கம் போதும் எழு;<br />
விழித்தெழு வீரனே!!!<br />
உன் வாழ்வு முடியக் கூடாது;<br />
உனக்கான கடமையை ஆற்று;<br />
உன் காலம் முடியவில்லை…<br />
நாட்டுக்கான உன் வேலையை<br />
செவ்வனே செய்தாய்;<br />
உனக்கானவர்களை எப்பொழுது<br />
பார்ப்பாய் தீரனே…</p>
<p>எழு, உன் கை தடத்திற்காக காத்திருக்கும்<br />
உன் துப்பாக்கிகாக எழு;<br />
உன்னிடம் ஒட்டிக்கொள்ள ஏங்கும்<br />
உன் கம்பீர உடைக்காக எழு;<br />
விழி, உன் சிம்ம குரல் ஆணைக்கு<br />
அடிபணியும் எங்களுக்காக விழி…</p>
<p>நாட்டுக்காக நீ<br />
செய்தவை அளப்பரியது!!!<br />
உன் பெயரைக் கேட்டாலே<br />
அஞ்சி நடுங்கும் எதிரிப் படையினர்<br />
இனி எக்காளமிடுவரே!!!<br />
சிங்கத்தின் கர்ஜனையும் தோற்றுவிடும்<br />
உன் கோபக்கனலின் முன்னே!!!</p>
<p>சக வீரனாய்<br />
சக தோழனாய்<br />
நற் தலைவனாய்<br />
தட்டிக்கொடுத்து தூக்கி சென்றாயே;</p>
<p>உன் சயன சத்தம்<br />
இருதயத்தை பிளக்கின்றது!!!<br />
வா தலைவா!!!<br />
மீண்டு(ம்) வா&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: அபி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-27981</link>

		<dc:creator><![CDATA[அபி]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Mar 2022 05:30:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-27981</guid>

					<description><![CDATA[அபி

தலைப்பு : பாட்டியும் கேப்பை களியும்

எங்கள் முகங்களில்
அவள் தேடல்...

எப்போதும்
சிறு அசைவுடனே
காணும் தலை;

கிழிந்த காதில்
அழகான பூச்சுக்கூடு;

பொக்கை வாய்
புன்னகை;

பனந்தட்டில்
அவள் நிறக் களியும்,
கீரைக்குழம்பும்;

எப்போதும் இடைவேளையில்,
அவளைச் சுற்றி மொய்க்கும்
நாங்கள்;

அவள் தேடல்
கிடைத்ததோ? என்னவோ? ....


இப்போது,
எங்கள் முகங்களில்
அவள் தேடல்...]]></description>
			<content:encoded><![CDATA[<p>அபி</p>
<p>தலைப்பு : பாட்டியும் கேப்பை களியும்</p>
<p>எங்கள் முகங்களில்<br />
அவள் தேடல்&#8230;</p>
<p>எப்போதும்<br />
சிறு அசைவுடனே<br />
காணும் தலை;</p>
<p>கிழிந்த காதில்<br />
அழகான பூச்சுக்கூடு;</p>
<p>பொக்கை வாய்<br />
புன்னகை;</p>
<p>பனந்தட்டில்<br />
அவள் நிறக் களியும்,<br />
கீரைக்குழம்பும்;</p>
<p>எப்போதும் இடைவேளையில்,<br />
அவளைச் சுற்றி மொய்க்கும்<br />
நாங்கள்;</p>
<p>அவள் தேடல்<br />
கிடைத்ததோ? என்னவோ? &#8230;.</p>
<p>இப்போது,<br />
எங்கள் முகங்களில்<br />
அவள் தேடல்&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: எஸ் வீ ராகவன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-27948</link>

		<dc:creator><![CDATA[எஸ் வீ ராகவன்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 12:14:38 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-27948</guid>

					<description><![CDATA[*தலைப்பு தடுமாற்றமும் புது‌மாற்றமும்*

கொரோனா ஊரடங்கு வந்தது
உலகம் வீட்டில் அடங்கியது
போக்குவரத்து கட்டுப்பாட்டு
உணவு பொருட்கள் தட்டுப்பாடு 

பொருளாதார சிக்கல் தடுமாற்றம் 
வந்தது புது மாற்றங்கள்
வங்கியும் கடைவீதி எல்லாம்
இணையம் மூலம் வீட்டில் வரும் 

வேளாவேளைக்கு பராம்பரிய உணவு
சித்த ஆயுர்வேத மருத்துவம்
இறப்புகள் சேதாரம் ஏராளம்
பழமை மீண்டும் வர வேண்டும்

இருப்பினும் பள்ளி கல்லூரி இல்லை
வீட்டில் ரொம்ப தொலலை
மாற வேண்டும் இந்த நிலை
வரவேண்டும் சகஜ நிலை

எஸ் வீ ராகவன் சென்னை]]></description>
			<content:encoded><![CDATA[<p>*தலைப்பு தடுமாற்றமும் புது‌மாற்றமும்*</p>
<p>கொரோனா ஊரடங்கு வந்தது<br />
உலகம் வீட்டில் அடங்கியது<br />
போக்குவரத்து கட்டுப்பாட்டு<br />
உணவு பொருட்கள் தட்டுப்பாடு </p>
<p>பொருளாதார சிக்கல் தடுமாற்றம்<br />
வந்தது புது மாற்றங்கள்<br />
வங்கியும் கடைவீதி எல்லாம்<br />
இணையம் மூலம் வீட்டில் வரும் </p>
<p>வேளாவேளைக்கு பராம்பரிய உணவு<br />
சித்த ஆயுர்வேத மருத்துவம்<br />
இறப்புகள் சேதாரம் ஏராளம்<br />
பழமை மீண்டும் வர வேண்டும்</p>
<p>இருப்பினும் பள்ளி கல்லூரி இல்லை<br />
வீட்டில் ரொம்ப தொலலை<br />
மாற வேண்டும் இந்த நிலை<br />
வரவேண்டும் சகஜ நிலை</p>
<p>எஸ் வீ ராகவன் சென்னை</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: எஸ் வீ ராகவன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-27947</link>

		<dc:creator><![CDATA[எஸ் வீ ராகவன்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 12:05:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-27947</guid>

					<description><![CDATA[*திருமணம்*
தூரம் அதிகமில்லை
மேடு பள்ளம் கவலையில்லை 
என்னருகில் நீயிருந்தால்.

இளமையில் துள்ளாட்டம்
முதுமையில் தள்ளாட்டம் 
தேவை துணை உன்னாட்டம்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் 
(ஒருத்தி)

ஊன்றுகோல் தேவையில்லை
கை சேர்த்து 
தோள் தரும் போது...

பாலை சோலையாகும் 
காலை இனிமையாகும்
மாலை தோள் சேரும்

எஸ் வீ ராகவன் சென்னை]]></description>
			<content:encoded><![CDATA[<p>*திருமணம்*<br />
தூரம் அதிகமில்லை<br />
மேடு பள்ளம் கவலையில்லை<br />
என்னருகில் நீயிருந்தால்.</p>
<p>இளமையில் துள்ளாட்டம்<br />
முதுமையில் தள்ளாட்டம்<br />
தேவை துணை உன்னாட்டம்</p>
<p>உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்<br />
(ஒருத்தி)</p>
<p>ஊன்றுகோல் தேவையில்லை<br />
கை சேர்த்து<br />
தோள் தரும் போது&#8230;</p>
<p>பாலை சோலையாகும்<br />
காலை இனிமையாகும்<br />
மாலை தோள் சேரும்</p>
<p>எஸ் வீ ராகவன் சென்னை</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: எஸ் வீ ராகவன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-03/#comment-27946</link>

		<dc:creator><![CDATA[எஸ் வீ ராகவன்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 12:03:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7256#comment-27946</guid>

					<description><![CDATA[*வண்ணங்கள் பண்டிகை ஹோலி*

நல்லவை என்றால் வெள்ளை
கெட்டவை என்றால் கருப்பு

கடல் வானம் நீலம்
வயல்வெளிகள்‌ பச்சை

நிறத்தில் மனநிலை மாறும்
பிரச்சினைகளை தீர்க்கும்

எல்லாம் கலந்தது வாழ்க்கை
வானவில்லின் சேர்க்கை

வண்ணங்கள்
சிறப்பானால்
எண்ணங்கள் சிறப்பாகும்

மனது வெள்ளையானால்
வாழ்க்கை வளமாகும்

உடைகளில் நிறம் அடையாளம்
உழைப்பு நிறம் காக்கி

வெள்ளை உடை நேர்மை
காவி உடை தூய்மை

மஞ்சள் தரும் மருத்துவம்
மங்களத்தின் மகத்துவம்

வெள்ளை சிரிப்பில்
சிவந்த முகமும் மாறிவிடும்

ஒவ்வொன்றும் ஒருவிதம்
இணைந்தால்
தனித்துவம்

வண்ணம் கலந்து ஓவியம்
நினைவில் நிற்கும் காவியம்

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்
எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் ஆகட்டும்

எஸ் வீ ராகவன் சென்னை]]></description>
			<content:encoded><![CDATA[<p>*வண்ணங்கள் பண்டிகை ஹோலி*</p>
<p>நல்லவை என்றால் வெள்ளை<br />
கெட்டவை என்றால் கருப்பு</p>
<p>கடல் வானம் நீலம்<br />
வயல்வெளிகள்‌ பச்சை</p>
<p>நிறத்தில் மனநிலை மாறும்<br />
பிரச்சினைகளை தீர்க்கும்</p>
<p>எல்லாம் கலந்தது வாழ்க்கை<br />
வானவில்லின் சேர்க்கை</p>
<p>வண்ணங்கள்<br />
சிறப்பானால்<br />
எண்ணங்கள் சிறப்பாகும்</p>
<p>மனது வெள்ளையானால்<br />
வாழ்க்கை வளமாகும்</p>
<p>உடைகளில் நிறம் அடையாளம்<br />
உழைப்பு நிறம் காக்கி</p>
<p>வெள்ளை உடை நேர்மை<br />
காவி உடை தூய்மை</p>
<p>மஞ்சள் தரும் மருத்துவம்<br />
மங்களத்தின் மகத்துவம்</p>
<p>வெள்ளை சிரிப்பில்<br />
சிவந்த முகமும் மாறிவிடும்</p>
<p>ஒவ்வொன்றும் ஒருவிதம்<br />
இணைந்தால்<br />
தனித்துவம்</p>
<p>வண்ணம் கலந்து ஓவியம்<br />
நினைவில் நிற்கும் காவியம்</p>
<p>ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்<br />
எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் ஆகட்டும்</p>
<p>எஸ் வீ ராகவன் சென்னை</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
