<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2022_08	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2022-08/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Sat, 10 Sep 2022 06:56:16 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: தாரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31260</link>

		<dc:creator><![CDATA[தாரா]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 08:41:41 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31260</guid>

					<description><![CDATA[தலைப்பு: அடைமழை

அடை மழை வருகிறது

வாழ்ந்த வீடு அடையாளம் இல்லாமல்

போகிறது

கண்களில் கண்ணீர் ததும்புகிறாது

குடும்பம் தவிக்கிறது பெற்றவளின்

வலி தெரிகிறது

மண் மழையை ரசிக்கிறது

அதன் பின்னால் கரைந்து போகிறது

குழந்தையின் முகம் வடுகிறது

தாங்க இடம் தேடி கால்கள் போகிறது

ஊரே வெள்ளக்காடாக மாறி விட்டது

வீட்டில் மழை நீர் வாசிக்கிறாது

ஆகாயத்தில் இருந்து வரும் அடை 

மழை 

நான் பார்த்த முதல் மழை]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு: அடைமழை</p>
<p>அடை மழை வருகிறது</p>
<p>வாழ்ந்த வீடு அடையாளம் இல்லாமல்</p>
<p>போகிறது</p>
<p>கண்களில் கண்ணீர் ததும்புகிறாது</p>
<p>குடும்பம் தவிக்கிறது பெற்றவளின்</p>
<p>வலி தெரிகிறது</p>
<p>மண் மழையை ரசிக்கிறது</p>
<p>அதன் பின்னால் கரைந்து போகிறது</p>
<p>குழந்தையின் முகம் வடுகிறது</p>
<p>தாங்க இடம் தேடி கால்கள் போகிறது</p>
<p>ஊரே வெள்ளக்காடாக மாறி விட்டது</p>
<p>வீட்டில் மழை நீர் வாசிக்கிறாது</p>
<p>ஆகாயத்தில் இருந்து வரும் அடை </p>
<p>மழை </p>
<p>நான் பார்த்த முதல் மழை</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Mahesh.S		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31219</link>

		<dc:creator><![CDATA[Mahesh.S]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 17:47:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31219</guid>

					<description><![CDATA[அடைமழை! 

 பூமியை
குத்திக் கிழிக்க
முனைகிறது
அடைமழை! 

வெள்ள நீரை
நீர்
முந்திச் சென்று
விழுங்குகிறது 
எதிர்ப்பட்டவைகளை! 

சாளரக்கண்ணாடிகள்
காற்றோடு ஏந்தும்
திரண்ட சாரலை! 

தாங்கிகளின்...
சுமை கூட்டிப்...
பெயர்க்கிறது 
எதை எதையோ... 
பெரும் இடி! 

வெட்டுப்படும் வானம்.. 
நீளமாய்... 
வெண் மின்னல்! 

அடைமழையில்
நனைந்து எரிகிறது
பெருந்தீ! 

மழையின் பயணம்
இடறி வழிகிறது
குடை சாய்ந்த
வண்டிகளில்! 

உயிரின் மிச்சங்கள்
தேங்கும்
வெள்ள நீரில்
மிதக்கும் பூக்களில்! 

உரசிப்போன 
பெருங்கனவுகளில்
வழிந்தோடிய வானம்
இணைக்கிறது கோலமாய்
ஏதேதோ
புதுப்புள்ளிகளை! 
... . . .]]></description>
			<content:encoded><![CDATA[<p>அடைமழை! </p>
<p> பூமியை<br />
குத்திக் கிழிக்க<br />
முனைகிறது<br />
அடைமழை! </p>
<p>வெள்ள நீரை<br />
நீர்<br />
முந்திச் சென்று<br />
விழுங்குகிறது<br />
எதிர்ப்பட்டவைகளை! </p>
<p>சாளரக்கண்ணாடிகள்<br />
காற்றோடு ஏந்தும்<br />
திரண்ட சாரலை! </p>
<p>தாங்கிகளின்&#8230;<br />
சுமை கூட்டிப்&#8230;<br />
பெயர்க்கிறது<br />
எதை எதையோ&#8230;<br />
பெரும் இடி! </p>
<p>வெட்டுப்படும் வானம்..<br />
நீளமாய்&#8230;<br />
வெண் மின்னல்! </p>
<p>அடைமழையில்<br />
நனைந்து எரிகிறது<br />
பெருந்தீ! </p>
<p>மழையின் பயணம்<br />
இடறி வழிகிறது<br />
குடை சாய்ந்த<br />
வண்டிகளில்! </p>
<p>உயிரின் மிச்சங்கள்<br />
தேங்கும்<br />
வெள்ள நீரில்<br />
மிதக்கும் பூக்களில்! </p>
<p>உரசிப்போன<br />
பெருங்கனவுகளில்<br />
வழிந்தோடிய வானம்<br />
இணைக்கிறது கோலமாய்<br />
ஏதேதோ<br />
புதுப்புள்ளிகளை!<br />
&#8230; . . .</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: N periya vinayagam		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31218</link>

		<dc:creator><![CDATA[N periya vinayagam]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 17:32:37 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31218</guid>

					<description><![CDATA[சுதந்திரம் 75

அன்னையவள் அனைவருக்கும் அன்னையவள் - உயர்

ஆன்மீகத்திலும் பெண்ணிடத்தை தந்தவள்..!

இழிவு பேசும் மாந்தரையும் ஏற்பவள் - அவர்க்கும்

ஈகை காட்டி மன்னிக்கும் மாண்பைக் கொண்டவள்..!

உலக மொழியில் மூத்த மொழியைப் பெற்றவள் - அதனால்

ஊர் முழுதும் தன்னை வியக்க வைத்தவள்..!

எண்ணற்ற மதங்கள் பல கொண்டவள் - எனினும்

ஏற்றத்தாழ்வு இன்றி ஞானம் அளிப்பவள்..!

ஒரு எண்ணம் பழமொழிக்குள் புகுத்தினள் - அதனை

ஓதும் மறை வேதம் மூலம் உணர்த்தினள்..! 

பண்பு தேடும் பகைவர்க்கொரு விவேகானந்தா - அவர்தம்

பழிதீர்க்கும் தன்மைக்கொரு விக்ராந்தா..!

அன்புக்கு அடிமை என்ற கொள்கை - அதனால்

அயல்நாட்டு தெரசா இங்கு வருகை..!

இனவெறிக்கு எதிரான பாதை - எனவே

இந்நாட்டு காந்தி அங்கு சேவை..! 

ஞானம் வளர்க்க பெற்றுக்கொண்டாள் கீதை -  உயர்

அன்பு காட்ட ஏற்றுக்கொண்டாள் பைபிள்..! 

படைத்த இறைவனுக்கே புகழ் சொல்லும் குர்ஆன் -  மனிதப்

பிறவிக்கெல்லாம் வழிகாட்டும் குறள்..!

இப்படி எந்த நாடு ? எந்த மதம் ? என்றினும்

உலகின் நன்மை ஒன்றே தனதாகக் கொள்பவள்..! 

அனைத்துயிரிலும் அன்பென்றால் தாயினம் -  அதுபோல்

அனைவருக்கும் தாயென்றால் என் நிலம்..!

அனைத்துலகும் பெருமை கொள்ளும் பெண்ணவள்- என்றும்

அழியாத &quot;பாரத தாயவள்&quot;...!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>சுதந்திரம் 75</p>
<p>அன்னையவள் அனைவருக்கும் அன்னையவள் &#8211; உயர்</p>
<p>ஆன்மீகத்திலும் பெண்ணிடத்தை தந்தவள்..!</p>
<p>இழிவு பேசும் மாந்தரையும் ஏற்பவள் &#8211; அவர்க்கும்</p>
<p>ஈகை காட்டி மன்னிக்கும் மாண்பைக் கொண்டவள்..!</p>
<p>உலக மொழியில் மூத்த மொழியைப் பெற்றவள் &#8211; அதனால்</p>
<p>ஊர் முழுதும் தன்னை வியக்க வைத்தவள்..!</p>
<p>எண்ணற்ற மதங்கள் பல கொண்டவள் &#8211; எனினும்</p>
<p>ஏற்றத்தாழ்வு இன்றி ஞானம் அளிப்பவள்..!</p>
<p>ஒரு எண்ணம் பழமொழிக்குள் புகுத்தினள் &#8211; அதனை</p>
<p>ஓதும் மறை வேதம் மூலம் உணர்த்தினள்..! </p>
<p>பண்பு தேடும் பகைவர்க்கொரு விவேகானந்தா &#8211; அவர்தம்</p>
<p>பழிதீர்க்கும் தன்மைக்கொரு விக்ராந்தா..!</p>
<p>அன்புக்கு அடிமை என்ற கொள்கை &#8211; அதனால்</p>
<p>அயல்நாட்டு தெரசா இங்கு வருகை..!</p>
<p>இனவெறிக்கு எதிரான பாதை &#8211; எனவே</p>
<p>இந்நாட்டு காந்தி அங்கு சேவை..! </p>
<p>ஞானம் வளர்க்க பெற்றுக்கொண்டாள் கீதை &#8211;  உயர்</p>
<p>அன்பு காட்ட ஏற்றுக்கொண்டாள் பைபிள்..! </p>
<p>படைத்த இறைவனுக்கே புகழ் சொல்லும் குர்ஆன் &#8211;  மனிதப்</p>
<p>பிறவிக்கெல்லாம் வழிகாட்டும் குறள்..!</p>
<p>இப்படி எந்த நாடு ? எந்த மதம் ? என்றினும்</p>
<p>உலகின் நன்மை ஒன்றே தனதாகக் கொள்பவள்..! </p>
<p>அனைத்துயிரிலும் அன்பென்றால் தாயினம் &#8211;  அதுபோல்</p>
<p>அனைவருக்கும் தாயென்றால் என் நிலம்..!</p>
<p>அனைத்துலகும் பெருமை கொள்ளும் பெண்ணவள்- என்றும்</p>
<p>அழியாத &#8220;பாரத தாயவள்&#8221;&#8230;!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31209</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 07:18:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31209</guid>

					<description><![CDATA[வாழ்க்கை என்றால் என்ன??

மகிழ்ச்சி அல்லது சோகம்
கடினம் அல்லது எளிது
வெற்றி அல்லது தோல்வி
வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் பாதுகாப்பாக கையாள வேண்டும் , இல்லையெனில் அது உடைந்து விடும்.

சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாழ்க்கை என்றால் என்ன??</p>
<p>மகிழ்ச்சி அல்லது சோகம்<br />
கடினம் அல்லது எளிது<br />
வெற்றி அல்லது தோல்வி<br />
வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் பாதுகாப்பாக கையாள வேண்டும் , இல்லையெனில் அது உடைந்து விடும்.</p>
<p>சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31207</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 07:12:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31207</guid>

					<description><![CDATA[நம் கடமை

சம உரிமை, சம முன்னுரிமை மற்றும் சமமான கல்வி நமது இந்தியாவிற்கு நமது கடமையாகும்.
சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>நம் கடமை</p>
<p>சம உரிமை, சம முன்னுரிமை மற்றும் சமமான கல்வி நமது இந்தியாவிற்கு நமது கடமையாகும்.<br />
சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31206</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 07:09:01 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31206</guid>

					<description><![CDATA[தேசபக்தி 

தேசபக்தி என்பது ஒரு வார்த்தையல்ல, நமது நாட்டின் மீதுள்ள அன்பும் மரியாதையும் மற்றும் நமது பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு கூடுதல்]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசபக்தி </p>
<p>தேசபக்தி என்பது ஒரு வார்த்தையல்ல, நமது நாட்டின் மீதுள்ள அன்பும் மரியாதையும் மற்றும் நமது பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு கூடுதல்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31205</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:57:16 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31205</guid>

					<description><![CDATA[தேசிய பறவை, மயில்

அற்புதமான இறகுகள்
வண்ணமயமான தோற்றம்
மகிழ்ச்சியான பார்வை
மழையில் அதன் நடனம்
அதன் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை
அவை உயரமாக பறக்கவில்லை, ஆனால் அது அனைவரையும் ஈர்க்கிறது

சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசிய பறவை, மயில்</p>
<p>அற்புதமான இறகுகள்<br />
வண்ணமயமான தோற்றம்<br />
மகிழ்ச்சியான பார்வை<br />
மழையில் அதன் நடனம்<br />
அதன் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை<br />
அவை உயரமாக பறக்கவில்லை, ஆனால் அது அனைவரையும் ஈர்க்கிறது</p>
<p>சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31204</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:46:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31204</guid>

					<description><![CDATA[தேசிய விலங்கு


 புலி,அது ஒரு சிறந்த போராளி
அதற்கு நிறைய தைரியம் இருக்கிறது
மற்றும் தைரியத்தின்  சின்னம்
 அதற்கு பயம் இல்லை
அது தனியாக வாழ விரும்பும் 
அது எப்போதும் சக்தி மற்றும் வலிமையை வெளிப்படுத்துகிறது
அது அதிக உத்வேகத்தை அளிக்கிறது
அது நம் தேசத்தின் விலங்கு....
சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேசிய விலங்கு</p>
<p> புலி,அது ஒரு சிறந்த போராளி<br />
அதற்கு நிறைய தைரியம் இருக்கிறது<br />
மற்றும் தைரியத்தின்  சின்னம்<br />
 அதற்கு பயம் இல்லை<br />
அது தனியாக வாழ விரும்பும்<br />
அது எப்போதும் சக்தி மற்றும் வலிமையை வெளிப்படுத்துகிறது<br />
அது அதிக உத்வேகத்தை அளிக்கிறது<br />
அது நம் தேசத்தின் விலங்கு&#8230;.<br />
சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31203</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:39:54 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31203</guid>

					<description><![CDATA[தாமரை 

தேசிய மலர்
அதற்கு ஒரு சக்தி உண்டு
தேசத்தின் சின்னம்
அது அதிக புகழ் பெற்றது
அது வலிமையைக் குறிக்கிறது
மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சின்னம்
அது மிகவும் அழகாக இருக்கிறது
இது மிகவும் மகிழ்ச்சிகரமாக பூக்கிறது நாமும் அந்த அழகான தாமரை போல வாழவேண்டும்.


சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>தாமரை </p>
<p>தேசிய மலர்<br />
அதற்கு ஒரு சக்தி உண்டு<br />
தேசத்தின் சின்னம்<br />
அது அதிக புகழ் பெற்றது<br />
அது வலிமையைக் குறிக்கிறது<br />
மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சின்னம்<br />
அது மிகவும் அழகாக இருக்கிறது<br />
இது மிகவும் மகிழ்ச்சிகரமாக பூக்கிறது நாமும் அந்த அழகான தாமரை போல வாழவேண்டும்.</p>
<p>சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31202</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:32:50 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31202</guid>

					<description><![CDATA[தலைப்பு: திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும் போது


திட்டமிடல் ஒரு நல்ல வழக்கம்
தினசரி திட்டமிடல் அதிக ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தருகிறது
எனக்கு சிறுவயதில் இருந்தே திட்டமிடும் வழக்கம் இருந்தது
நான் பல திட்டங்களைத் தீட்டினேன்
நான் திட்டத்தை சரியாகப் பின்பற்றினேன்
ஆம் ஆனால் சில நேரங்களில் இல்லை..
எப்போதாவது நீண்ட நேரம் தூங்கும்போது எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும்.


சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு: திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும் போது</p>
<p>திட்டமிடல் ஒரு நல்ல வழக்கம்<br />
தினசரி திட்டமிடல் அதிக ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தருகிறது<br />
எனக்கு சிறுவயதில் இருந்தே திட்டமிடும் வழக்கம் இருந்தது<br />
நான் பல திட்டங்களைத் தீட்டினேன்<br />
நான் திட்டத்தை சரியாகப் பின்பற்றினேன்<br />
ஆம் ஆனால் சில நேரங்களில் இல்லை..<br />
எப்போதாவது நீண்ட நேரம் தூங்கும்போது எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும்.</p>
<p>சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31201</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:24:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31201</guid>

					<description><![CDATA[அப்பா

அன்பையும் இரக்கத்தையும் விதைத்தார்
நான் சோகமாக இருந்தபோது அவர் எனக்கு ஆறுதல் கூறினார்
நான் மகிழ்ச்சியாக இருந்தபோது அவர் சிரிப்பை பகிர்ந்தார்
ஆனால் இன்று நான் வாடிவிட்டேன்
மற்றும் நான் அவரை பார்க்க ஏங்கினேன்
ஆம் அவர் இப்போது இல்லை
நான் என் அப்பாவின் அன்பிற்காக ஏங்கினேன்
எனக்கு உன் மேல் உணர்வுகள் இருக்கிறது அப்பா நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கிறது அப்பா....


சா.மெஹபுப் சானியா]]></description>
			<content:encoded><![CDATA[<p>அப்பா</p>
<p>அன்பையும் இரக்கத்தையும் விதைத்தார்<br />
நான் சோகமாக இருந்தபோது அவர் எனக்கு ஆறுதல் கூறினார்<br />
நான் மகிழ்ச்சியாக இருந்தபோது அவர் சிரிப்பை பகிர்ந்தார்<br />
ஆனால் இன்று நான் வாடிவிட்டேன்<br />
மற்றும் நான் அவரை பார்க்க ஏங்கினேன்<br />
ஆம் அவர் இப்போது இல்லை<br />
நான் என் அப்பாவின் அன்பிற்காக ஏங்கினேன்<br />
எனக்கு உன் மேல் உணர்வுகள் இருக்கிறது அப்பா நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கிறது அப்பா&#8230;.</p>
<p>சா.மெஹபுப் சானியா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சா.மெஹபுப் சானியா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-08/#comment-31199</link>

		<dc:creator><![CDATA[சா.மெஹபுப் சானியா]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 06:03:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7353#comment-31199</guid>

					<description><![CDATA[நான் மன அழுத்தத்தை வென்றேன்

மன அழுத்தம் அது வார்த்தை அல்ல அது ஒரு உணர்ச்சி 
அந்த காலகட்டத்தில் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன்
நான் என் பொறுமையை இழந்தோன் ஆனால் அதை வெல்வது எளிதல்ல
என் மனம் தான் அதர்க்கு  காரணம்
நான் மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ஆனால் அது குழப்பமாகிவிட்டது
நான் அதிலிருந்து வெளியேற முயற்சித்தேன்
நான் நினனத்தோன் மற்றும் எழுதினேன் நான் எழுதுவதன் மூலம் என் மன அழுத்தத்தை வென்றேன்]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் மன அழுத்தத்தை வென்றேன்</p>
<p>மன அழுத்தம் அது வார்த்தை அல்ல அது ஒரு உணர்ச்சி<br />
அந்த காலகட்டத்தில் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன்<br />
நான் என் பொறுமையை இழந்தோன் ஆனால் அதை வெல்வது எளிதல்ல<br />
என் மனம் தான் அதர்க்கு  காரணம்<br />
நான் மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ஆனால் அது குழப்பமாகிவிட்டது<br />
நான் அதிலிருந்து வெளியேற முயற்சித்தேன்<br />
நான் நினனத்தோன் மற்றும் எழுதினேன் நான் எழுதுவதன் மூலம் என் மன அழுத்தத்தை வென்றேன்</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
