<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2022_11	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2022-11/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Wed, 07 Dec 2022 08:51:04 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: ANNAPSSUBBIAH		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32239</link>

		<dc:creator><![CDATA[ANNAPSSUBBIAH]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:43:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32239</guid>

					<description><![CDATA[துள்ளி திரிந்த &quot;இளமையையும்&quot;,
 கட்டி காத்த &quot;அழகையும்&quot;,
கட்டு அவிழ்த்துவிட்டால்,
கருவுற்ற நாளிலிருந்து, 
ஆம்!! 
சந்தோஷமாக கட்டு அவிழுத்துவிட்டு,
கட்டை சாயுற வரைக்கும்,
நம்மை கண்ணை போல்,
காத்திருக்கும் ஒரு ஜீவன்,
இவளன்றி யாரன்றோ!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>துள்ளி திரிந்த &#8220;இளமையையும்&#8221;,<br />
 கட்டி காத்த &#8220;அழகையும்&#8221;,<br />
கட்டு அவிழ்த்துவிட்டால்,<br />
கருவுற்ற நாளிலிருந்து,<br />
ஆம்!!<br />
சந்தோஷமாக கட்டு அவிழுத்துவிட்டு,<br />
கட்டை சாயுற வரைக்கும்,<br />
நம்மை கண்ணை போல்,<br />
காத்திருக்கும் ஒரு ஜீவன்,<br />
இவளன்றி யாரன்றோ!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: ஜா.பா.ரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32238</link>

		<dc:creator><![CDATA[ஜா.பா.ரா]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:40:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32238</guid>

					<description><![CDATA[சிவராத்திரி

ஆட்டத்தில் ஜெயித்ததாய்
 நினைத்த சிவன்
காலை இறக்கியபடியே
காளியைத் தேடிக்கொண்டு
நோட்டமிட்டான்

தீயாய் காளி அமர்ந்திருந்தாள்
மெல்ல நடந்த சிவன்
கொஞ்சம் தீயை எடுத்து
தன் நெற்றி நடுவில்
அப்பிக்கொண்டான்
தன் இரு கண்களையும்
மூடியபடியே
காளியை நோக்கி
இரவு முழுதும்
நின்ற சிவன்
மெல்ல மெல்ல 
தன் கண்களைத் 
திறந்தான் 

அப்போது அனல்
அம்பிகையாய்
மாறியிருந்தது]]></description>
			<content:encoded><![CDATA[<p>சிவராத்திரி</p>
<p>ஆட்டத்தில் ஜெயித்ததாய்<br />
 நினைத்த சிவன்<br />
காலை இறக்கியபடியே<br />
காளியைத் தேடிக்கொண்டு<br />
நோட்டமிட்டான்</p>
<p>தீயாய் காளி அமர்ந்திருந்தாள்<br />
மெல்ல நடந்த சிவன்<br />
கொஞ்சம் தீயை எடுத்து<br />
தன் நெற்றி நடுவில்<br />
அப்பிக்கொண்டான்<br />
தன் இரு கண்களையும்<br />
மூடியபடியே<br />
காளியை நோக்கி<br />
இரவு முழுதும்<br />
நின்ற சிவன்<br />
மெல்ல மெல்ல<br />
தன் கண்களைத்<br />
திறந்தான் </p>
<p>அப்போது அனல்<br />
அம்பிகையாய்<br />
மாறியிருந்தது</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வே. கீர்த்தி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32237</link>

		<dc:creator><![CDATA[வே. கீர்த்தி]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:39:43 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32237</guid>

					<description><![CDATA[விதூஷகன்:
கைத்தட்டலும், சிரிப்பும்,
கூச்சலும் அரங்கமெங்கும்,
எதிரொலித்து ஆர்ப்பரிக்க,
முகம் நிறைய,
மை குழைத்துப் பூசி,
பல வண்ணங்களை ஆடையாய்,
தைய்த்துப் பின்னி,
ஆடியும், பாடியும்,
வித்தை காட்டிக் கொண்டிருந்தான் அந்த விதூஷகன்...
உதட்டில் புறப்பட்ட சிரிப்பு,
காது வரை வளைந்தோட,
கண்கள் மட்டும் ஈரமாய்,
வலியைக் கடத்த,
எல்லோருக்கும் கேலிக்கையை தெரிந்தவன்,
கோதாவில் சின்னஞ்சிறு சந்தோஷங்களின்,
நாயகனாய் கோமாளி உடையில்,
காது கிழியும் கரகோஷத்தின் மத்தியில்,
சிங்கத்தை சீண்டி சிரித்துக் கொண்டிருந்தான்...]]></description>
			<content:encoded><![CDATA[<p>விதூஷகன்:<br />
கைத்தட்டலும், சிரிப்பும்,<br />
கூச்சலும் அரங்கமெங்கும்,<br />
எதிரொலித்து ஆர்ப்பரிக்க,<br />
முகம் நிறைய,<br />
மை குழைத்துப் பூசி,<br />
பல வண்ணங்களை ஆடையாய்,<br />
தைய்த்துப் பின்னி,<br />
ஆடியும், பாடியும்,<br />
வித்தை காட்டிக் கொண்டிருந்தான் அந்த விதூஷகன்&#8230;<br />
உதட்டில் புறப்பட்ட சிரிப்பு,<br />
காது வரை வளைந்தோட,<br />
கண்கள் மட்டும் ஈரமாய்,<br />
வலியைக் கடத்த,<br />
எல்லோருக்கும் கேலிக்கையை தெரிந்தவன்,<br />
கோதாவில் சின்னஞ்சிறு சந்தோஷங்களின்,<br />
நாயகனாய் கோமாளி உடையில்,<br />
காது கிழியும் கரகோஷத்தின் மத்தியில்,<br />
சிங்கத்தை சீண்டி சிரித்துக் கொண்டிருந்தான்&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: அமிர்தராஜ்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32236</link>

		<dc:creator><![CDATA[அமிர்தராஜ்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:37:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32236</guid>

					<description><![CDATA[பாறையோடு பல நாள் 
போராடி முட்டி மோதி 
வெளி வரும் 
சிறு செடியின் வெற்றி
ஆச்சரியத்துக்குரியதே!!
பாராட்டப்படவேண்டியதே!!

எனினும்!!!
தன் இயல்புத் தன்மையை 
கொஞ்சம் இளக்கிக் கொண்டு 
செடியின் வெற்றிக்கு காரணமான
அந்த பாறையின் ஒத்துழைப்பும்
கவனத்துக்குரியதே!!
பாராட்டுதலுக்குரியதே!!!

 - கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் !!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>பாறையோடு பல நாள்<br />
போராடி முட்டி மோதி<br />
வெளி வரும்<br />
சிறு செடியின் வெற்றி<br />
ஆச்சரியத்துக்குரியதே!!<br />
பாராட்டப்படவேண்டியதே!!</p>
<p>எனினும்!!!<br />
தன் இயல்புத் தன்மையை<br />
கொஞ்சம் இளக்கிக் கொண்டு<br />
செடியின் வெற்றிக்கு காரணமான<br />
அந்த பாறையின் ஒத்துழைப்பும்<br />
கவனத்துக்குரியதே!!<br />
பாராட்டுதலுக்குரியதே!!!</p>
<p> &#8211; கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் !!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சுப்பிரமணிபாரத்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32235</link>

		<dc:creator><![CDATA[சுப்பிரமணிபாரத்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:34:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32235</guid>

					<description><![CDATA[சமய இருட்டில் தடுக்கி!
ஜாதி சகதியில் எழுந்து
வெள்ளையனின்
&quot;அதிகாரத்தை&quot;மீட்டேடுத்து
நமக்கான சட்டயுரிமையே நிலைநாட்டி!!
குடிகள்ஒன்று சேர்ந்து குதுகளிக்கும்
இன்ப திருநாள் குடியரசு தினம்!!!

நாட்டின் நிலைமையே நினைத்து
என்னோடு சேர்ந்து &quot;மெழுகுவர்த்தியும்&quot;
கண்ணீர் வடிக்கும் இந்த மெல்லிய இரவில்
என் கவிதையில் விழும் கண்ணீர் சொட்டு!!!

பாறையின் மீது உருண்டுவிழும்
பறவையின் &quot;முட்டைப்போல&quot;
சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் மட்டும் தேசப்பற்று!!!

மலராய் ஜனிக்காமல் கனியாய் பிறக்காமல் மரத்தை தாங்கி பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை
நம் நாட்டை காக்கும் இராணுவவீரர்களும் அப்படியே!!!
துப்பாக்கி கண்டதும்
பயந்துநடுங்கும் கூட்டமில்லை!!
வாழ்வு சாவு மத்தியில் உயிரேனும் தோட்டாவில்
எதிர்த்து நிற்பவரை
கலங்கசெய்யும் கூட்டம்!!

மரணம் வரைக்கும் சென்றவிதை
இன்னொரு &quot;ஜனனம்&quot; காண்பது போல
நிலக்கரிக்குள் &quot;உயிரூட்டி&quot; எந்திரம் தள்ளும் நெருப்புதான் இராணுவம்!!
தன்னினும் &quot;வலியது&quot; தாங்கி சுமக்கும் &quot;தண்டவலமாய்&quot; இராணுவவீரர்கள்!!

நம்பிக்கையில் உயிரை ஊறவைத்து!!
பேய் மழையிலும்!! கடும் குளிரிலும்!&quot; உறைந்த பணியிலும்!!
நத்தை சாகும் வரை தன்கூட்டை காயட்டாமல் இருப்பது போல!!உயிர் பிரியும் வரை எல்லைக்கோட்டில் எங்களுக்குகாக சீருடையை கயற்றதா நாட்டை
பாதுகாக்கும்!! என் ராணுவ ரத்தமே!என்னமும் ஏக்கமும்
நிறைவேற!! இந்தியனாய் வேற்றுமை கலைத்து ஒற்றுமையாய் வாழ
உறுதிகொள்வோம்... ஜெய்ஹிந்த்]]></description>
			<content:encoded><![CDATA[<p>சமய இருட்டில் தடுக்கி!<br />
ஜாதி சகதியில் எழுந்து<br />
வெள்ளையனின்<br />
&#8220;அதிகாரத்தை&#8221;மீட்டேடுத்து<br />
நமக்கான சட்டயுரிமையே நிலைநாட்டி!!<br />
குடிகள்ஒன்று சேர்ந்து குதுகளிக்கும்<br />
இன்ப திருநாள் குடியரசு தினம்!!!</p>
<p>நாட்டின் நிலைமையே நினைத்து<br />
என்னோடு சேர்ந்து &#8220;மெழுகுவர்த்தியும்&#8221;<br />
கண்ணீர் வடிக்கும் இந்த மெல்லிய இரவில்<br />
என் கவிதையில் விழும் கண்ணீர் சொட்டு!!!</p>
<p>பாறையின் மீது உருண்டுவிழும்<br />
பறவையின் &#8220;முட்டைப்போல&#8221;<br />
சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் மட்டும் தேசப்பற்று!!!</p>
<p>மலராய் ஜனிக்காமல் கனியாய் பிறக்காமல் மரத்தை தாங்கி பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை<br />
நம் நாட்டை காக்கும் இராணுவவீரர்களும் அப்படியே!!!<br />
துப்பாக்கி கண்டதும்<br />
பயந்துநடுங்கும் கூட்டமில்லை!!<br />
வாழ்வு சாவு மத்தியில் உயிரேனும் தோட்டாவில்<br />
எதிர்த்து நிற்பவரை<br />
கலங்கசெய்யும் கூட்டம்!!</p>
<p>மரணம் வரைக்கும் சென்றவிதை<br />
இன்னொரு &#8220;ஜனனம்&#8221; காண்பது போல<br />
நிலக்கரிக்குள் &#8220;உயிரூட்டி&#8221; எந்திரம் தள்ளும் நெருப்புதான் இராணுவம்!!<br />
தன்னினும் &#8220;வலியது&#8221; தாங்கி சுமக்கும் &#8220;தண்டவலமாய்&#8221; இராணுவவீரர்கள்!!</p>
<p>நம்பிக்கையில் உயிரை ஊறவைத்து!!<br />
பேய் மழையிலும்!! கடும் குளிரிலும்!&#8221; உறைந்த பணியிலும்!!<br />
நத்தை சாகும் வரை தன்கூட்டை காயட்டாமல் இருப்பது போல!!உயிர் பிரியும் வரை எல்லைக்கோட்டில் எங்களுக்குகாக சீருடையை கயற்றதா நாட்டை<br />
பாதுகாக்கும்!! என் ராணுவ ரத்தமே!என்னமும் ஏக்கமும்<br />
நிறைவேற!! இந்தியனாய் வேற்றுமை கலைத்து ஒற்றுமையாய் வாழ<br />
உறுதிகொள்வோம்&#8230; ஜெய்ஹிந்த்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சி.திவ்யா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32234</link>

		<dc:creator><![CDATA[சி.திவ்யா]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:32:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32234</guid>

					<description><![CDATA[என் நிலவே!!!
கவிதை: நான் நிலவை ரசிப்பதை விட
உன்னை நித்தமும் ரசிக்கிறேன்!!!
வேலை இல்லை எனக்கு!!!
என் அழகிய நிலாமுகனே!!!
உன்னை ரசிப்பதை தவிர
வேறு வேலை இல்லை எனக்கு!!!
கல்லூரி நாட்களில் ஒளிராத நட்சத்திரம் போல
ஒளிந்து கொண்டேன் உன்னை கண்டதும்!!!
இரவில் தோன்றும் விண்மீன்களில் 
நிலவை தேடுவது போல
இடைவேளை நேரத்தில் உன்னை தேடும் என் விழிகள்!!!
இருளில் ஒளி பூக்கும் மின்மினிப் பூச்சிகளாய் 
உன்னை கண்டதும் முகம் மலர்கிறேன்!!!
வளர்பிறையாய் வளர்ந்து வந்த நம் காதலில்
யார் கண் பட்டதோ தெரியவில்லை!!!
நிலவும் சுடும் என்று உன் கோபத்தில் அறிந்தேன்!!!
தேய்பிறை நிலவாய் சில நாட்களாக என்னைவிட்டு 
கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கின்றாயே!!!
எப்பொழுது மீண்டும் பௌர்ணமி ஆவாயோ!!!
என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறேன் நான்!!!
நிலவு தோன்றாத அமாவாசை இரவில் ( நீ என்னுடன் பேசாத நாட்களில்)
நம் நினைவுகளை கொண்டு மனதை தேற்றுகிறேன்!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் நிலவே!!!<br />
கவிதை: நான் நிலவை ரசிப்பதை விட<br />
உன்னை நித்தமும் ரசிக்கிறேன்!!!<br />
வேலை இல்லை எனக்கு!!!<br />
என் அழகிய நிலாமுகனே!!!<br />
உன்னை ரசிப்பதை தவிர<br />
வேறு வேலை இல்லை எனக்கு!!!<br />
கல்லூரி நாட்களில் ஒளிராத நட்சத்திரம் போல<br />
ஒளிந்து கொண்டேன் உன்னை கண்டதும்!!!<br />
இரவில் தோன்றும் விண்மீன்களில்<br />
நிலவை தேடுவது போல<br />
இடைவேளை நேரத்தில் உன்னை தேடும் என் விழிகள்!!!<br />
இருளில் ஒளி பூக்கும் மின்மினிப் பூச்சிகளாய்<br />
உன்னை கண்டதும் முகம் மலர்கிறேன்!!!<br />
வளர்பிறையாய் வளர்ந்து வந்த நம் காதலில்<br />
யார் கண் பட்டதோ தெரியவில்லை!!!<br />
நிலவும் சுடும் என்று உன் கோபத்தில் அறிந்தேன்!!!<br />
தேய்பிறை நிலவாய் சில நாட்களாக என்னைவிட்டு<br />
கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கின்றாயே!!!<br />
எப்பொழுது மீண்டும் பௌர்ணமி ஆவாயோ!!!<br />
என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறேன் நான்!!!<br />
நிலவு தோன்றாத அமாவாசை இரவில் ( நீ என்னுடன் பேசாத நாட்களில்)<br />
நம் நினைவுகளை கொண்டு மனதை தேற்றுகிறேன்!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: அரவிந்தன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32233</link>

		<dc:creator><![CDATA[அரவிந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:31:35 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32233</guid>

					<description><![CDATA[வினாவே எப்படியோ கவலை இல்லை
வினாவங்கி எதற்கும் கவலை இல்லை
வினாவில் தேறுதல் சிக்கல் இல்லை
வினாத்தாள் கசிவது நடப்பதே இல்லை]]></description>
			<content:encoded><![CDATA[<p>வினாவே எப்படியோ கவலை இல்லை<br />
வினாவங்கி எதற்கும் கவலை இல்லை<br />
வினாவில் தேறுதல் சிக்கல் இல்லை<br />
வினாத்தாள் கசிவது நடப்பதே இல்லை</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சமீனா தாஜ்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32232</link>

		<dc:creator><![CDATA[சமீனா தாஜ்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 08:30:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32232</guid>

					<description><![CDATA[&quot;கனவுக் காதல்&quot; 
அன்பை ஆழமாக்கி 
ஆனந்தத்தை வானமாக்கி 
அருகருகே இருக்கும் விண்மீனாய் கைகோர்த்து 
நெகிழ்ந்திட்ட நடைப்பயணம் 
கண்விழித்ததும் காணாமல் போயிற்றே.....!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;கனவுக் காதல்&#8221;<br />
அன்பை ஆழமாக்கி<br />
ஆனந்தத்தை வானமாக்கி<br />
அருகருகே இருக்கும் விண்மீனாய் கைகோர்த்து<br />
நெகிழ்ந்திட்ட நடைப்பயணம்<br />
கண்விழித்ததும் காணாமல் போயிற்றே&#8230;..!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தாரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32204</link>

		<dc:creator><![CDATA[தாரா]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 18:51:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32204</guid>

					<description><![CDATA[தலைப்பு:குழந்தைகளை 

கொண்டாடுவோம்

குழந்தை பருவம் அழகானது

பேசும் வார்த்தை இனிமையானது

அன்பே உருவானது

துணிச்சல் மிக அதிகமானது

தவறுகளை திருத்திக் கொள்வது

நன்மைகளை எடுத்து சொல்வது

பெற்றோரின் கடமை எனப்படுவது

உலகம் உன்னை போற்றுவது

வாழ்க்கை பாடம் நீ கற்று கொள்வது

நாளைய எதிர்காலம் உன்னிடம்

இருப்பது

உயர்ந்தோர் வழியில் நீ நடப்பது

கல்வியில் நீ சிறப்பது

குழந்தைகளை கொண்ட நினைப்பது

வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது

குழந்தையின் ஒழுக்கம் சிறந்தது]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு:குழந்தைகளை </p>
<p>கொண்டாடுவோம்</p>
<p>குழந்தை பருவம் அழகானது</p>
<p>பேசும் வார்த்தை இனிமையானது</p>
<p>அன்பே உருவானது</p>
<p>துணிச்சல் மிக அதிகமானது</p>
<p>தவறுகளை திருத்திக் கொள்வது</p>
<p>நன்மைகளை எடுத்து சொல்வது</p>
<p>பெற்றோரின் கடமை எனப்படுவது</p>
<p>உலகம் உன்னை போற்றுவது</p>
<p>வாழ்க்கை பாடம் நீ கற்று கொள்வது</p>
<p>நாளைய எதிர்காலம் உன்னிடம்</p>
<p>இருப்பது</p>
<p>உயர்ந்தோர் வழியில் நீ நடப்பது</p>
<p>கல்வியில் நீ சிறப்பது</p>
<p>குழந்தைகளை கொண்ட நினைப்பது</p>
<p>வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது</p>
<p>குழந்தையின் ஒழுக்கம் சிறந்தது</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வே. ஹேமலதா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32149</link>

		<dc:creator><![CDATA[வே. ஹேமலதா]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 08:24:47 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32149</guid>

					<description><![CDATA[கலைந்த கால்பந்து கனவு
-----------------------------------------------
பந்தய இலக்கை நோக்கி
பலமுறை வலையினுள்
வீசப்பட்ட பந்து முடிவில்
படிப்புக்காக பரணில்
வீசப்பட்ட போது..

காலாண்டு தேர்வுக்காக
கணக்கு வாத்தியார்
விளையாட்டு நேரத்தை
களவாண்ட போது..

&quot;மாண்புமிகு அமைச்சரால் நிறுவப்பட்டது &quot;
என்ற கல்வெட்டுடன்
தொடங்கப்பட்ட மைதானம்
ஊழலால் பராமரிப்பின்றி
மயானமாய் மாறிய போது..

பணத்திற்கும்
பரிட்சையத்திற்கும்
விளையாட்டு அணியின்
சேர்க்கை முடிவுகள்
விலை போனபோது..

விளிம்பு நிலையில் வாழும்
விளையாட்டு வீரன்
வீட்டிற்காக என்று
விளையாட்டை விடுத்து
கைக்கூலியாய் ஆனபோது..

என்று பலமுறை
கொல்லப்பட்ட கனவு 
இன்றைய விளையாட்டு
செய்திகளில் வெறும்
அசரீரியாய் ஒலித்தது
&quot;இந்தியாவின் கால்பந்து
கனவு கலைந்தது&quot; என்று.

                             - வே. ஹேமலதா]]></description>
			<content:encoded><![CDATA[<p>கலைந்த கால்பந்து கனவு<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
பந்தய இலக்கை நோக்கி<br />
பலமுறை வலையினுள்<br />
வீசப்பட்ட பந்து முடிவில்<br />
படிப்புக்காக பரணில்<br />
வீசப்பட்ட போது..</p>
<p>காலாண்டு தேர்வுக்காக<br />
கணக்கு வாத்தியார்<br />
விளையாட்டு நேரத்தை<br />
களவாண்ட போது..</p>
<p>&#8220;மாண்புமிகு அமைச்சரால் நிறுவப்பட்டது &#8221;<br />
என்ற கல்வெட்டுடன்<br />
தொடங்கப்பட்ட மைதானம்<br />
ஊழலால் பராமரிப்பின்றி<br />
மயானமாய் மாறிய போது..</p>
<p>பணத்திற்கும்<br />
பரிட்சையத்திற்கும்<br />
விளையாட்டு அணியின்<br />
சேர்க்கை முடிவுகள்<br />
விலை போனபோது..</p>
<p>விளிம்பு நிலையில் வாழும்<br />
விளையாட்டு வீரன்<br />
வீட்டிற்காக என்று<br />
விளையாட்டை விடுத்து<br />
கைக்கூலியாய் ஆனபோது..</p>
<p>என்று பலமுறை<br />
கொல்லப்பட்ட கனவு<br />
இன்றைய விளையாட்டு<br />
செய்திகளில் வெறும்<br />
அசரீரியாய் ஒலித்தது<br />
&#8220;இந்தியாவின் கால்பந்து<br />
கனவு கலைந்தது&#8221; என்று.</p>
<p>                             &#8211; வே. ஹேமலதா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: UMA KISHORE		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32132</link>

		<dc:creator><![CDATA[UMA KISHORE]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 05:26:50 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32132</guid>

					<description><![CDATA[விரும்பிய தலைப்பு
***************

மரம்
********
யான் வாசித்த கவிதையிலே
மிகச் சிறந்த கவிதை - நீ அல்லவா?‘
வேர்கள்’ தாயாய் மாறி-உனை தாங்கி நிற்கின்றது!
‘கிளைகளோ’ சேயென கொஞ்சி - உனை முத்தமிட்டு தவழ்கின்றது!
‘கனிகள்’ நட்பாய் மாறி - உனை பெருமை கொள்ளச் செய்கின்றது!
‘காய்கள்’ கரங்களாய் நிறைந்து- உனை காதலித்து கணிகின்றது!
நீதான் எத்தனை எத்தனை கொடுத்து வைத்தவள்?
சுற்றத்தோடும் ,நட்போடும் கம்பீரமாய் நிற்கின்றாய்!
இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாலும், பின் எழுகின்றாய்,
வீறு கொண்டு முளைக்கின்றாய்,இளந் தளிராய், கிளையாய், காயாய், கனியாய் – பின் சருகெனும் வேராய் மாறி
சிம்மாசனம் அமைக்கின்றாய்!
ஆயிரம் முறை கூறுவேன் - உனைப்
போன்ற கவிதை - இனிஎங்கும் இல்லை - மரமே !!]]></description>
			<content:encoded><![CDATA[<p>விரும்பிய தலைப்பு<br />
***************</p>
<p>மரம்<br />
********<br />
யான் வாசித்த கவிதையிலே<br />
மிகச் சிறந்த கவிதை &#8211; நீ அல்லவா?‘<br />
வேர்கள்’ தாயாய் மாறி-உனை தாங்கி நிற்கின்றது!<br />
‘கிளைகளோ’ சேயென கொஞ்சி &#8211; உனை முத்தமிட்டு தவழ்கின்றது!<br />
‘கனிகள்’ நட்பாய் மாறி &#8211; உனை பெருமை கொள்ளச் செய்கின்றது!<br />
‘காய்கள்’ கரங்களாய் நிறைந்து- உனை காதலித்து கணிகின்றது!<br />
நீதான் எத்தனை எத்தனை கொடுத்து வைத்தவள்?<br />
சுற்றத்தோடும் ,நட்போடும் கம்பீரமாய் நிற்கின்றாய்!<br />
இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாலும், பின் எழுகின்றாய்,<br />
வீறு கொண்டு முளைக்கின்றாய்,இளந் தளிராய், கிளையாய், காயாய், கனியாய் – பின் சருகெனும் வேராய் மாறி<br />
சிம்மாசனம் அமைக்கின்றாய்!<br />
ஆயிரம் முறை கூறுவேன் &#8211; உனைப்<br />
போன்ற கவிதை &#8211; இனிஎங்கும் இல்லை &#8211; மரமே !!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Shanav Gunasekaran		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2022-11/#comment-32122</link>

		<dc:creator><![CDATA[Shanav Gunasekaran]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 04:50:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7527#comment-32122</guid>

					<description><![CDATA[அன்பு சகோதரியே!
போய் வா…
இந்தப் பொறுப்பில்லா
பொய்யர் தேசத்தில்
பொசுங்கிய உன்
கனவுகளுக்கு
என் கண்ணீர் அஞ்சலி!

கயமையும்
களவும்
கைகோர்த்து விளையாடும்
இங்கு உன் 
கால்களுக்கென்ன
விளையாட்டென்று
காலகற்றிய 
கயவர்கள் கூனிட 
சொர்க்கத்திலாவது
உனதாக்கிக் கொள்…
பூமியில் கலைந்து 
போன உன் 
கால்பந்து கனவை!

இங்கே விதைக்கப்படும்
கனவுகள் எல்லாம்
பலிக்கும் முன்பே
பலியாக்கப்படும்
உன்னைப் போல…..
கலைந்தது உன்
கால்பந்து கனவு,
இருந்தாலும்
மூச்சுக் காற்றை
நீ தந்து
பூமியில் நிரந்தர
முகவரியாகிவிட்டாய்!

இனி உனக்கு பின்
உதிக்கப் போகின்ற 
ஒவ்வொரு கனவும், 
கலையாமல்
நனவாய் மாற 
நீயே துணையிருப்பாய்
எனும்
நம்பிக்கையில்…..

ஆயிரமாயிரம்
பிரியாக்ககளின்
மனக் குமுறலோடும்….
மனசாட்சி அற்ற
சில மனிதர்கள்
மேல் கொண்ட 
வெறுப்பெனும்
நெருப்பினோடும்….
கலைந்த உன்
கால்பந்து கனவுகளுக்காக
கண்ணீரோடும்….
இனி வரும்
பிரியாக்களின்
கனவுகள் மெய்ப்பட
பிரார்த்தனையோடும் …
என்றும்
உன்னை
நினைத்திருப்போம்
உதிரத் தொடர்பில்லா
உறவுகளாய்!

!]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்பு சகோதரியே!<br />
போய் வா…<br />
இந்தப் பொறுப்பில்லா<br />
பொய்யர் தேசத்தில்<br />
பொசுங்கிய உன்<br />
கனவுகளுக்கு<br />
என் கண்ணீர் அஞ்சலி!</p>
<p>கயமையும்<br />
களவும்<br />
கைகோர்த்து விளையாடும்<br />
இங்கு உன்<br />
கால்களுக்கென்ன<br />
விளையாட்டென்று<br />
காலகற்றிய<br />
கயவர்கள் கூனிட<br />
சொர்க்கத்திலாவது<br />
உனதாக்கிக் கொள்…<br />
பூமியில் கலைந்து<br />
போன உன்<br />
கால்பந்து கனவை!</p>
<p>இங்கே விதைக்கப்படும்<br />
கனவுகள் எல்லாம்<br />
பலிக்கும் முன்பே<br />
பலியாக்கப்படும்<br />
உன்னைப் போல…..<br />
கலைந்தது உன்<br />
கால்பந்து கனவு,<br />
இருந்தாலும்<br />
மூச்சுக் காற்றை<br />
நீ தந்து<br />
பூமியில் நிரந்தர<br />
முகவரியாகிவிட்டாய்!</p>
<p>இனி உனக்கு பின்<br />
உதிக்கப் போகின்ற<br />
ஒவ்வொரு கனவும்,<br />
கலையாமல்<br />
நனவாய் மாற<br />
நீயே துணையிருப்பாய்<br />
எனும்<br />
நம்பிக்கையில்…..</p>
<p>ஆயிரமாயிரம்<br />
பிரியாக்ககளின்<br />
மனக் குமுறலோடும்….<br />
மனசாட்சி அற்ற<br />
சில மனிதர்கள்<br />
மேல் கொண்ட<br />
வெறுப்பெனும்<br />
நெருப்பினோடும்….<br />
கலைந்த உன்<br />
கால்பந்து கனவுகளுக்காக<br />
கண்ணீரோடும்….<br />
இனி வரும்<br />
பிரியாக்களின்<br />
கனவுகள் மெய்ப்பட<br />
பிரார்த்தனையோடும் …<br />
என்றும்<br />
உன்னை<br />
நினைத்திருப்போம்<br />
உதிரத் தொடர்பில்லா<br />
உறவுகளாய்!</p>
<p>!</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
