<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2023_01	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2023-01/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Sat, 04 Feb 2023 09:25:27 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: P Shanmugapriya		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32491</link>

		<dc:creator><![CDATA[P Shanmugapriya]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 16:29:45 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32491</guid>

					<description><![CDATA[மழைத்துளிகள்!!!<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f4a7.png" alt="💧" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />

மௌனம் இருக்கும் என்னிடம்..
 மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்.. 
காற்றில் உன் கண்ணீர் துளிகள் என் காதோடு உரசுகிறது !
 உன் அருகில் நான் இருக்கையில்
 நீ இலை துளையில் விழுந்து என் இதழில் 
உறங்க இடம் தேடுகிறாய்..
 உருவம் இல்லா நீ எனக்குள்
 வரும்பொழுது உருகிப்போகிறேன் உன் அசைவில்!!… 
துயரமில்லா என்னிடம் தூரலாய் வந்துவிடு 
துளிர் சேர்க்க உன் அருகில் நான்!!!…]]></description>
			<content:encoded><![CDATA[<p>மழைத்துளிகள்!!!💧</p>
<p>மௌனம் இருக்கும் என்னிடம்..<br />
 மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்..<br />
காற்றில் உன் கண்ணீர் துளிகள் என் காதோடு உரசுகிறது !<br />
 உன் அருகில் நான் இருக்கையில்<br />
 நீ இலை துளையில் விழுந்து என் இதழில்<br />
உறங்க இடம் தேடுகிறாய்..<br />
 உருவம் இல்லா நீ எனக்குள்<br />
 வரும்பொழுது உருகிப்போகிறேன் உன் அசைவில்!!…<br />
துயரமில்லா என்னிடம் தூரலாய் வந்துவிடு<br />
துளிர் சேர்க்க உன் அருகில் நான்!!!…</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: P Shanmugapriya		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32490</link>

		<dc:creator><![CDATA[P Shanmugapriya]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 16:23:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32490</guid>

					<description><![CDATA[மௌனம் இருக்கும் என்னிடம்.. 
மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்.. 
காற்றில் உன் கண்ணீர் துளிகள் 
என் காதோடு உரசுகிறது ! 
உன் அருகில் நான் இருக்கையில் 
நீ இலை துளையில் விழுந்து என் இதழில் 
உறங்க இடம் தேடுகிறாய்.. 
உருவம் இல்லா நீ எனக்குள் 
வரும்பொழுது உருகிப்போகிறேன்
 உன் அசைவில்!!… 
துயரமில்லா என்னிடம் 
தூரலாய் வந்துவிடு துளிர் சேர்க்க 
உன் அருகில் நான்!!!…]]></description>
			<content:encoded><![CDATA[<p>மௌனம் இருக்கும் என்னிடம்..<br />
மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்..<br />
காற்றில் உன் கண்ணீர் துளிகள்<br />
என் காதோடு உரசுகிறது !<br />
உன் அருகில் நான் இருக்கையில்<br />
நீ இலை துளையில் விழுந்து என் இதழில்<br />
உறங்க இடம் தேடுகிறாய்..<br />
உருவம் இல்லா நீ எனக்குள்<br />
வரும்பொழுது உருகிப்போகிறேன்<br />
 உன் அசைவில்!!…<br />
துயரமில்லா என்னிடம்<br />
தூரலாய் வந்துவிடு துளிர் சேர்க்க<br />
உன் அருகில் நான்!!!…</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: க. சம்பத்குமார் அவிநாசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32505</link>

		<dc:creator><![CDATA[க. சம்பத்குமார் அவிநாசி]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 07:22:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32505</guid>

					<description><![CDATA[செய்வதறியா கடவுளர்கள்

இப்போதெல்லாம்
வியாழக்கிழமையே
வந்து விடுகிறது
வெள்ளிக்கிழமை

அவள் அலுவல் முடித்து
ஸ்கூட்டியில் விரைகிறாள்
அம்மன்கோயில் கடந்து
தென் சீரடிக்கு

நேற்று வரை
கற்பூரம் கொளுத்தி
முழந்தாளிட்டிருந்தவள்
சட்டென மாறிக் கொண்டாள்
சாய் பஜனுக்கும்
தியானித்து தன்னை கரைப்பதற்கும்

வாகனம் விரைந்து கடந்ததும்
சன்னதி கடந்து 
வீதிமுனை வரை வந்து
கை பிசைந்து நிற்கின்றனர்
இதுவரை அவள் வழிபட்ட
கடவுளர்கள் அத்தனை பேரும்]]></description>
			<content:encoded><![CDATA[<p>செய்வதறியா கடவுளர்கள்</p>
<p>இப்போதெல்லாம்<br />
வியாழக்கிழமையே<br />
வந்து விடுகிறது<br />
வெள்ளிக்கிழமை</p>
<p>அவள் அலுவல் முடித்து<br />
ஸ்கூட்டியில் விரைகிறாள்<br />
அம்மன்கோயில் கடந்து<br />
தென் சீரடிக்கு</p>
<p>நேற்று வரை<br />
கற்பூரம் கொளுத்தி<br />
முழந்தாளிட்டிருந்தவள்<br />
சட்டென மாறிக் கொண்டாள்<br />
சாய் பஜனுக்கும்<br />
தியானித்து தன்னை கரைப்பதற்கும்</p>
<p>வாகனம் விரைந்து கடந்ததும்<br />
சன்னதி கடந்து<br />
வீதிமுனை வரை வந்து<br />
கை பிசைந்து நிற்கின்றனர்<br />
இதுவரை அவள் வழிபட்ட<br />
கடவுளர்கள் அத்தனை பேரும்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: சதிஷ் குமார். ம . மு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32474</link>

		<dc:creator><![CDATA[சதிஷ் குமார். ம . மு]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 10:12:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32474</guid>

					<description><![CDATA[தீங்கொசு
இயற்கை அளித்த உயிர்நீரை
இன்னலில் ஆழ்த்தி மாசாக்கி
இழிநீராம் அதனில் பிறந்து
இன்னுடல் எடுத்த கொசவே
இன்னும் வளர்ந்து புசிக்க
இப்பிறப்பதை ஈந்த உயிர்க்கே
இங்கோர் ஆழ்ந்த கடியதனில்
இயங்காது துடித்து வலியாலே
இயன்ற வலிமை உன்னிடம்
இட்டு உயிர்நோக செய்தாரே
இடியொத்த பேரிடர் நுமக்கீந்து
இழிநோய் அதனால் வதைவாரே
           சதிஷ் குமார். ம . மு]]></description>
			<content:encoded><![CDATA[<p>தீங்கொசு<br />
இயற்கை அளித்த உயிர்நீரை<br />
இன்னலில் ஆழ்த்தி மாசாக்கி<br />
இழிநீராம் அதனில் பிறந்து<br />
இன்னுடல் எடுத்த கொசவே<br />
இன்னும் வளர்ந்து புசிக்க<br />
இப்பிறப்பதை ஈந்த உயிர்க்கே<br />
இங்கோர் ஆழ்ந்த கடியதனில்<br />
இயங்காது துடித்து வலியாலே<br />
இயன்ற வலிமை உன்னிடம்<br />
இட்டு உயிர்நோக செய்தாரே<br />
இடியொத்த பேரிடர் நுமக்கீந்து<br />
இழிநோய் அதனால் வதைவாரே<br />
           சதிஷ் குமார். ம . மு</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Raja J		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32473</link>

		<dc:creator><![CDATA[Raja J]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 01:03:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32473</guid>

					<description><![CDATA[திருவள்ளுவர் 

ஈரடியில் உலகளந்த ஈசனவன்

வெண்பாவில் வெண்ணிலவை உருவாக்கி
நன்னிலம் சேர வழி காட்டும் கலங்கரை விளக்கம் 

ஏழடி சீரை ஏட்டினில் படித்தால்
ஏற்றமே உனது தோற்றமாகும் 

கடலளவு வாழ்வியலை
கடுகை போல் சுருக்கி சொன்னவன் 

அரசருக்கும் புத்தி சொல்லும் அமுதசுரபி 

உலக மொழி அத்தனையும் காணாத பொதுமறையை
தமிழ் மொழியில் தந்தவன் 

முத்து முத்தாய் வாழ்வதற்கே
பத்து பத்தாய் குரல்களை அதிகாரம் தோறும் படைத்தவன் 

அவர் படைத்த முப்பாலை,
தாய் பாலாய் கொண்டவர்க்கு
வாழ்வெல்லாம் வளமாகும் 

வள்ளுவரை வளம் வந்தால்
வாழ்வெல்லாம் நலமாகும் 

ராஜா]]></description>
			<content:encoded><![CDATA[<p>திருவள்ளுவர் </p>
<p>ஈரடியில் உலகளந்த ஈசனவன்</p>
<p>வெண்பாவில் வெண்ணிலவை உருவாக்கி<br />
நன்னிலம் சேர வழி காட்டும் கலங்கரை விளக்கம் </p>
<p>ஏழடி சீரை ஏட்டினில் படித்தால்<br />
ஏற்றமே உனது தோற்றமாகும் </p>
<p>கடலளவு வாழ்வியலை<br />
கடுகை போல் சுருக்கி சொன்னவன் </p>
<p>அரசருக்கும் புத்தி சொல்லும் அமுதசுரபி </p>
<p>உலக மொழி அத்தனையும் காணாத பொதுமறையை<br />
தமிழ் மொழியில் தந்தவன் </p>
<p>முத்து முத்தாய் வாழ்வதற்கே<br />
பத்து பத்தாய் குரல்களை அதிகாரம் தோறும் படைத்தவன் </p>
<p>அவர் படைத்த முப்பாலை,<br />
தாய் பாலாய் கொண்டவர்க்கு<br />
வாழ்வெல்லாம் வளமாகும் </p>
<p>வள்ளுவரை வளம் வந்தால்<br />
வாழ்வெல்லாம் நலமாகும் </p>
<p>ராஜா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தாரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32472</link>

		<dc:creator><![CDATA[தாரா]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 18:43:50 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32472</guid>

					<description><![CDATA[தலைப்பு: உழவும் வாழ்வும் 

தங்க மகளே என் தைமகளே தரணி

எல்லாம் செழிக்க வேண்டும் 

வியர்வை துளியில் விளையும் 

நெற்கதிர்கள் 

விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்

விவசாயமே நாம் நாட்டின் கண்கள் 

பாரம்பரியத்தை போற்றும் தமிழர்கள் 

வெளிச்சம் தரும் சூரியனுக்கு நன்றி 

சொல்கிறோம் 

பயிர் செழிப்பாக வளர நீர் தரும் 

காவிரிக்கு நன்றி சொல்கிறோம் 

நாடெங்கும் உணவளிக்கும் 

விவசாயிகளுக்கு நன்றி 

சொல்கிறோம் 

உழவுக்கு உழைத்த மாட்டுகளுக்கு 

நன்றி சொல்கிறோம்

உறவுகள் ஒன்றாக இணைகிறோம்

வண்ண கோலம் வாசலில் 

போடுகிறோம்

மாஇலை தோரணங்களால் 

அலங்கரிக்கிறோம்

வாழைஇலையில் பொங்கல் 

படைத்து

மஞ்சள் குங்குமம் கொடுத்து 

தைமகளை அழைக்கிறோம்]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு: உழவும் வாழ்வும் </p>
<p>தங்க மகளே என் தைமகளே தரணி</p>
<p>எல்லாம் செழிக்க வேண்டும் </p>
<p>வியர்வை துளியில் விளையும் </p>
<p>நெற்கதிர்கள் </p>
<p>விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்</p>
<p>விவசாயமே நாம் நாட்டின் கண்கள் </p>
<p>பாரம்பரியத்தை போற்றும் தமிழர்கள் </p>
<p>வெளிச்சம் தரும் சூரியனுக்கு நன்றி </p>
<p>சொல்கிறோம் </p>
<p>பயிர் செழிப்பாக வளர நீர் தரும் </p>
<p>காவிரிக்கு நன்றி சொல்கிறோம் </p>
<p>நாடெங்கும் உணவளிக்கும் </p>
<p>விவசாயிகளுக்கு நன்றி </p>
<p>சொல்கிறோம் </p>
<p>உழவுக்கு உழைத்த மாட்டுகளுக்கு </p>
<p>நன்றி சொல்கிறோம்</p>
<p>உறவுகள் ஒன்றாக இணைகிறோம்</p>
<p>வண்ண கோலம் வாசலில் </p>
<p>போடுகிறோம்</p>
<p>மாஇலை தோரணங்களால் </p>
<p>அலங்கரிக்கிறோம்</p>
<p>வாழைஇலையில் பொங்கல் </p>
<p>படைத்து</p>
<p>மஞ்சள் குங்குமம் கொடுத்து </p>
<p>தைமகளை அழைக்கிறோம்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தாரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32471</link>

		<dc:creator><![CDATA[தாரா]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 18:41:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32471</guid>

					<description><![CDATA[தலைப்பு: தைத்திருநாள் 

மார்கழி மாத குளிர் முடிகிறது

தை மகள் மெல்ல வருகிறது

கதிரவன் கண் விழிக்கிறது

அறுவடைக்கு செங்கதிர்கள்

விளைந்து இருக்கிறது

விவசாயின் முகம் புன்னகையில்

ஜொலிக்கிறது

மஞ்சள் மனம் ஊர் எங்கும் விசுகிறது

செங்கரும்பின் அரும்புகள் காற்றில்

அசைகிறாது

வண்ண வண்ண கோலங்கள்

வாசல்களை அலங்கரிக்கிறது

மாஇலை தோரணம் விடுகளில்

சிரிக்கின்றது

பச்சரிசி புது பானையில்

கொதிக்கிறாது

அச்சு வெல்லம் பச்சரிசி உடன் சேர

கர்த்திருக்கிறது

அனைத்தும் ஒன்றாக சேர்ந்து

பொங்கலோ பொங்கல் என பொங்கி

வருகிறது

மனதில் ஆனந்தம் பெருகி வருகிறது

வெளிச்சம் தரும் செங்கதிரவனுக்கு

பொங்கலை படைத்து ஊர்ரே நன்றி

சொல்கிறது

தித்திக்கும் பொங்கலை போல்

வாழ்க்கை இனிக்கும்

தைபிறந்தாள் அனைவரின்

வாழ்க்கையில் புது வழிபிறக்கும்

உறவுகளை இணைத்து உள்ளம்

மகிழ்ந்து

தமிழ் மகள் நாம் தைமகள்‌ 

வருகையால்

இனி வருஷம் எல்லாம் வசந்தம் ஆகும்]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு: தைத்திருநாள் </p>
<p>மார்கழி மாத குளிர் முடிகிறது</p>
<p>தை மகள் மெல்ல வருகிறது</p>
<p>கதிரவன் கண் விழிக்கிறது</p>
<p>அறுவடைக்கு செங்கதிர்கள்</p>
<p>விளைந்து இருக்கிறது</p>
<p>விவசாயின் முகம் புன்னகையில்</p>
<p>ஜொலிக்கிறது</p>
<p>மஞ்சள் மனம் ஊர் எங்கும் விசுகிறது</p>
<p>செங்கரும்பின் அரும்புகள் காற்றில்</p>
<p>அசைகிறாது</p>
<p>வண்ண வண்ண கோலங்கள்</p>
<p>வாசல்களை அலங்கரிக்கிறது</p>
<p>மாஇலை தோரணம் விடுகளில்</p>
<p>சிரிக்கின்றது</p>
<p>பச்சரிசி புது பானையில்</p>
<p>கொதிக்கிறாது</p>
<p>அச்சு வெல்லம் பச்சரிசி உடன் சேர</p>
<p>கர்த்திருக்கிறது</p>
<p>அனைத்தும் ஒன்றாக சேர்ந்து</p>
<p>பொங்கலோ பொங்கல் என பொங்கி</p>
<p>வருகிறது</p>
<p>மனதில் ஆனந்தம் பெருகி வருகிறது</p>
<p>வெளிச்சம் தரும் செங்கதிரவனுக்கு</p>
<p>பொங்கலை படைத்து ஊர்ரே நன்றி</p>
<p>சொல்கிறது</p>
<p>தித்திக்கும் பொங்கலை போல்</p>
<p>வாழ்க்கை இனிக்கும்</p>
<p>தைபிறந்தாள் அனைவரின்</p>
<p>வாழ்க்கையில் புது வழிபிறக்கும்</p>
<p>உறவுகளை இணைத்து உள்ளம்</p>
<p>மகிழ்ந்து</p>
<p>தமிழ் மகள் நாம் தைமகள்‌ </p>
<p>வருகையால்</p>
<p>இனி வருஷம் எல்லாம் வசந்தம் ஆகும்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தாரா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-01/#comment-32470</link>

		<dc:creator><![CDATA[தாரா]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 18:27:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7600#comment-32470</guid>

					<description><![CDATA[தலைப்பு: குடியரசு 

விடுதலை கிடைத்தது 

அடிமை என்ற வார்த்தை மறந்தது 

சட்டம் வகுத்தது சட்ட மேதை 

அம்பேத்கர் கொடுத்தது 

போராடி பெற்றது அதன் மதிப்பை 

நாம் மறந்தது 

குடியரசு ஆனாது 

நாம் குடியுரிமை பெற்றது 

வாழ்க்கை உயர்ந்தது 

மற்ற நாடு நாம்மை கண்டு வியந்தது

காந்தியின் தியாகம் தெரிந்தது 

பல தலைவர்கள் உயிர் காற்றில் 

கரைந்தது

தேசிய கொடி ஓங்கி உயர்ந்தது 

என்ன வளம் இல்லை இந்த

திருநாட்டில் 

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி

நாட்டில் என சொன்ன வார்த்தையின் 

அர்த்தம் புரிகிறது 

அள்ள அள்ள குறையாத வளம் 

இருக்கிறது 

என் பரததாய்யின் கருணை 

தெரிகிறது 

ஒற்றுமை இங்கு இருக்கிறது]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு: குடியரசு </p>
<p>விடுதலை கிடைத்தது </p>
<p>அடிமை என்ற வார்த்தை மறந்தது </p>
<p>சட்டம் வகுத்தது சட்ட மேதை </p>
<p>அம்பேத்கர் கொடுத்தது </p>
<p>போராடி பெற்றது அதன் மதிப்பை </p>
<p>நாம் மறந்தது </p>
<p>குடியரசு ஆனாது </p>
<p>நாம் குடியுரிமை பெற்றது </p>
<p>வாழ்க்கை உயர்ந்தது </p>
<p>மற்ற நாடு நாம்மை கண்டு வியந்தது</p>
<p>காந்தியின் தியாகம் தெரிந்தது </p>
<p>பல தலைவர்கள் உயிர் காற்றில் </p>
<p>கரைந்தது</p>
<p>தேசிய கொடி ஓங்கி உயர்ந்தது </p>
<p>என்ன வளம் இல்லை இந்த</p>
<p>திருநாட்டில் </p>
<p>ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி</p>
<p>நாட்டில் என சொன்ன வார்த்தையின் </p>
<p>அர்த்தம் புரிகிறது </p>
<p>அள்ள அள்ள குறையாத வளம் </p>
<p>இருக்கிறது </p>
<p>என் பரததாய்யின் கருணை </p>
<p>தெரிகிறது </p>
<p>ஒற்றுமை இங்கு இருக்கிறது</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
