<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2023_08	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2023-08/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2023-08/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Thu, 04 Jan 2024 07:23:57 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: லட்சுமி நாராயணன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-08/#comment-32964</link>

		<dc:creator><![CDATA[லட்சுமி நாராயணன்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Sep 2023 06:10:58 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7887#comment-32964</guid>

					<description><![CDATA[ஓரு பார்வை

திகடுவதெயில்லை 
நீ பார்க்காமல் பார்க்கும் அப்பார்வை 
அக்காத்தின் மடல்கள் தீச்சுடும் கோடை வெயில்
திகட்டுகின்ற அந்த தாக்கதில் 
ஒவ்வொரு நொடியும் புதிதாய் இருக்க 
உன்னை காதலித்து திகடவும் பார்கிறேன் 
முடிவதே இல்லை….]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஓரு பார்வை</p>
<p>திகடுவதெயில்லை<br />
நீ பார்க்காமல் பார்க்கும் அப்பார்வை<br />
அக்காத்தின் மடல்கள் தீச்சுடும் கோடை வெயில்<br />
திகட்டுகின்ற அந்த தாக்கதில்<br />
ஒவ்வொரு நொடியும் புதிதாய் இருக்க<br />
உன்னை காதலித்து திகடவும் பார்கிறேன்<br />
முடிவதே இல்லை….</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: S.sneka		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-08/#comment-32948</link>

		<dc:creator><![CDATA[S.sneka]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Aug 2023 09:18:56 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=7887#comment-32948</guid>

					<description><![CDATA[கல்யாண வைபோகம் கண்டு
காலங்கள் கழிந்து போக
கண்டோர் கண்டது ஏச
கண்கள் களங்கி நின்றவளின்
கைகளில் கதிரவனாக வந்தவனே..... 
 
ஒரு துளியில் உருவாகி
கருப்பையின் கதவு திறக்க 
எனக்குள்ளே கருவாகியநாள்
கருங்கல்லாக இருந்த நான்
கற்பினி சிலையேன மாறினேன்...

மான் போல குதித்தோடிய 
என்பாதங்கள் மழை நேரத்து 
மயில் போல் நடந்தனவே
ரவையாக இருந்த நான்
சற்று இனிப்பேரி கேசரியாக மாறினேனடா என் சர்க்கரையே
முதல் மாதம்...

பானையில் சோறு இருந்தும்
வயிற்றில் பசி இருந்தும்
வாயிம் வயிறுமேன இல்லாது
சங்கடத்துடன் எழுந்து சென்ற
நாட்களுக்கும் சேர்த்து
அரும்பசி எடுக்குதடா இரண்டாம் மாதம்....]]></description>
			<content:encoded><![CDATA[<p>கல்யாண வைபோகம் கண்டு<br />
காலங்கள் கழிந்து போக<br />
கண்டோர் கண்டது ஏச<br />
கண்கள் களங்கி நின்றவளின்<br />
கைகளில் கதிரவனாக வந்தவனே&#8230;.. </p>
<p>ஒரு துளியில் உருவாகி<br />
கருப்பையின் கதவு திறக்க<br />
எனக்குள்ளே கருவாகியநாள்<br />
கருங்கல்லாக இருந்த நான்<br />
கற்பினி சிலையேன மாறினேன்&#8230;</p>
<p>மான் போல குதித்தோடிய<br />
என்பாதங்கள் மழை நேரத்து<br />
மயில் போல் நடந்தனவே<br />
ரவையாக இருந்த நான்<br />
சற்று இனிப்பேரி கேசரியாக மாறினேனடா என் சர்க்கரையே<br />
முதல் மாதம்&#8230;</p>
<p>பானையில் சோறு இருந்தும்<br />
வயிற்றில் பசி இருந்தும்<br />
வாயிம் வயிறுமேன இல்லாது<br />
சங்கடத்துடன் எழுந்து சென்ற<br />
நாட்களுக்கும் சேர்த்து<br />
அரும்பசி எடுக்குதடா இரண்டாம் மாதம்&#8230;.</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
