<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2021_5	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-5/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-5/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Wed, 06 Dec 2023 11:53:18 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: ஸ்ரீராம் ராஜா		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20206</link>

		<dc:creator><![CDATA[ஸ்ரீராம் ராஜா]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 14:52:07 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20206</guid>

					<description><![CDATA[உள்ளே பொதுநலம் வெளியே சுயநலம் 
இரண்டும் கலந்த கலவை  நான் 

அடைக்கலம் தேடும் அண்டடை கிருமியை 
தடுத்து நிறுத்தும்  கவசம்  நான்

தனித்து  இருக்கும் காதை, 
மூக்கோடும் வாயோடும்  இணைக்கும் பாலம் நான்

என்னை தந்து உன்னை காக்கும் 
வீட்டு கருவெப்பேபிள்ளை நான் 

மகனே .. என்னை அணி ; 
அரை முகம் காட்டு ; 
நிறை வாழவு உண்டு நிச்சயம்.. 

இப்படிக்கு 
முகக்கவசம்]]></description>
			<content:encoded><![CDATA[<p>உள்ளே பொதுநலம் வெளியே சுயநலம்<br />
இரண்டும் கலந்த கலவை  நான் </p>
<p>அடைக்கலம் தேடும் அண்டடை கிருமியை<br />
தடுத்து நிறுத்தும்  கவசம்  நான்</p>
<p>தனித்து  இருக்கும் காதை,<br />
மூக்கோடும் வாயோடும்  இணைக்கும் பாலம் நான்</p>
<p>என்னை தந்து உன்னை காக்கும்<br />
வீட்டு கருவெப்பேபிள்ளை நான் </p>
<p>மகனே .. என்னை அணி ;<br />
அரை முகம் காட்டு ;<br />
நிறை வாழவு உண்டு நிச்சயம்.. </p>
<p>இப்படிக்கு<br />
முகக்கவசம்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Ishwarya Ravichandran		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20183</link>

		<dc:creator><![CDATA[Ishwarya Ravichandran]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 17:30:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20183</guid>

					<description><![CDATA[எழுதாத தேர்வு...

காலாண்டு தேர்வெழுத அரையாண்டு காத்திருந்தேன்...
     முழுவாண்டே வந்துருச்சே எங்கபோயி முறையிடுவேன்!!!
கணினியில தேர்வெழுத யோசனைகள் வந்திருக்காம்...
                                                                                  - எனக்கோ, 
     நாம்புடிக்கும் பேனாதான் வாக்கியத்த வரவழைக்கும்!!!
இந்தமுற தேர்ச்சிபெற்றா எருமமேய்க்க வரவேணாம்... 
                                                                                 - அப்பா சொன்னது... 
ஆனால் எழுதாத தேர்வுல தேர்ச்சிபெற்றா,
     ஆயுசுக்கும் எரும பேச்சதான் கேட்கணுமோ!!! 
முந்தாநாள் படிச்சதெல்லாம் மூளையில நிக்கலையே!!! 
     நடப்பாண்டு பாடத்தோட போனாண்ட சேத்துவெச்சு, 
நித்தம்நித்தம் என்னால பாதுகாக்க முடியலயே!!! 

பட்டணத்து பிள்ளையெல்லாம் பகுமானமா படிக்கிறாங்க... 
     பட்டிக்காட்டு பிள்ளையோநான் பாடுபட்டு படிக்கிறேனே!!! 
ஆவணி காலாண்டில் மிளகாயோட கால்வாசி, 
     மார்கழி அரையாண்டில் சுரைக்காயோட அரைவாசி, 
சித்திரை முழுவாண்டில் முத்தாளம்மன் தேரிழுத்து,
     மும்முரமா படிச்சுமுடிச்சி தேர்வெழுத நினச்சேனே!!!
காலாண்டு அரையாண்டு மதிப்பெண்ண கூட்டிவச்சு,
     தேர்ச்சிக்கான விதிமுறைனு சொல்லிப்புட்டா என்னசெய்ய!!! 

விடியல்ல எழுந்திருச்சி, விதவிதமா பட்சிபார்த்து,
     எனக்கும் எம்பேனாவுக்கும் அரைவயிறு நிரப்பிக்கிட்டு,
கூட்டாளி கடன்கொடுத்த ரெண்டுசொட்டு மையவச்சு,
      பத்துப்பக்கம் எழுதுகிற சாமர்த்தியம் எப்பவரும்!!! 
                                                                 - திரும்ப எப்பவரும்???
காத்துக்கிடக்கேன் இப்பவர, தேர்வுக்கான தேதிக்காக...

                                                        -------- ர.ஐஸ்வர்யா]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதாத தேர்வு&#8230;</p>
<p>காலாண்டு தேர்வெழுத அரையாண்டு காத்திருந்தேன்&#8230;<br />
     முழுவாண்டே வந்துருச்சே எங்கபோயி முறையிடுவேன்!!!<br />
கணினியில தேர்வெழுத யோசனைகள் வந்திருக்காம்&#8230;<br />
                                                                                  &#8211; எனக்கோ,<br />
     நாம்புடிக்கும் பேனாதான் வாக்கியத்த வரவழைக்கும்!!!<br />
இந்தமுற தேர்ச்சிபெற்றா எருமமேய்க்க வரவேணாம்&#8230;<br />
                                                                                 &#8211; அப்பா சொன்னது&#8230;<br />
ஆனால் எழுதாத தேர்வுல தேர்ச்சிபெற்றா,<br />
     ஆயுசுக்கும் எரும பேச்சதான் கேட்கணுமோ!!!<br />
முந்தாநாள் படிச்சதெல்லாம் மூளையில நிக்கலையே!!!<br />
     நடப்பாண்டு பாடத்தோட போனாண்ட சேத்துவெச்சு,<br />
நித்தம்நித்தம் என்னால பாதுகாக்க முடியலயே!!! </p>
<p>பட்டணத்து பிள்ளையெல்லாம் பகுமானமா படிக்கிறாங்க&#8230;<br />
     பட்டிக்காட்டு பிள்ளையோநான் பாடுபட்டு படிக்கிறேனே!!!<br />
ஆவணி காலாண்டில் மிளகாயோட கால்வாசி,<br />
     மார்கழி அரையாண்டில் சுரைக்காயோட அரைவாசி,<br />
சித்திரை முழுவாண்டில் முத்தாளம்மன் தேரிழுத்து,<br />
     மும்முரமா படிச்சுமுடிச்சி தேர்வெழுத நினச்சேனே!!!<br />
காலாண்டு அரையாண்டு மதிப்பெண்ண கூட்டிவச்சு,<br />
     தேர்ச்சிக்கான விதிமுறைனு சொல்லிப்புட்டா என்னசெய்ய!!! </p>
<p>விடியல்ல எழுந்திருச்சி, விதவிதமா பட்சிபார்த்து,<br />
     எனக்கும் எம்பேனாவுக்கும் அரைவயிறு நிரப்பிக்கிட்டு,<br />
கூட்டாளி கடன்கொடுத்த ரெண்டுசொட்டு மையவச்சு,<br />
      பத்துப்பக்கம் எழுதுகிற சாமர்த்தியம் எப்பவரும்!!!<br />
                                                                 &#8211; திரும்ப எப்பவரும்???<br />
காத்துக்கிடக்கேன் இப்பவர, தேர்வுக்கான தேதிக்காக&#8230;</p>
<p>                                                        &#8212;&#8212;&#8211; ர.ஐஸ்வர்யா</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: KARPAGA LAKSHMI.S		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20176</link>

		<dc:creator><![CDATA[KARPAGA LAKSHMI.S]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 20:31:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20176</guid>

					<description><![CDATA[எழுதாத தேர்வு

எழுதாத தேர்வைப்பற்றி 
எழுத ஆயிரமுண்டு ......

பலர் கண்ட
பகல் கனவு பலித்துப் போனதோ??

 ஒத்தி வைக்கக் காலம் குறித்து
ஒப்பனைக் கலைப்பில் முடிந்து போனது!

தாள் திருத்த தயாரிக்கபட்ட
பேனாக்கள் எல்லாம்
பேசாமல் திரிந்து போனது!!!

காகிதங்களும் கருத்துப் போனது!
மாணவர் மனமும் சலித்துப்போனது!

விலை போகாத பாத்திரங்களாய்
&quot;தேர்வுகள்&quot; ஒதுக்கப்பட்டன...

நாட்கள் நகர்ந்து போயின

ஆனாலும்....

காத்திருக்கின்றன...

என்  கரங்களால் எழுதப்பட

இன்று வரை எழுதப்படாத தேர்வுகள்!!!!!

இப்படிக்கு,
கல்பு@ கற்பகலட்சுமி மோகன்]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதாத தேர்வு</p>
<p>எழுதாத தேர்வைப்பற்றி<br />
எழுத ஆயிரமுண்டு &#8230;&#8230;</p>
<p>பலர் கண்ட<br />
பகல் கனவு பலித்துப் போனதோ??</p>
<p> ஒத்தி வைக்கக் காலம் குறித்து<br />
ஒப்பனைக் கலைப்பில் முடிந்து போனது!</p>
<p>தாள் திருத்த தயாரிக்கபட்ட<br />
பேனாக்கள் எல்லாம்<br />
பேசாமல் திரிந்து போனது!!!</p>
<p>காகிதங்களும் கருத்துப் போனது!<br />
மாணவர் மனமும் சலித்துப்போனது!</p>
<p>விலை போகாத பாத்திரங்களாய்<br />
&#8220;தேர்வுகள்&#8221; ஒதுக்கப்பட்டன&#8230;</p>
<p>நாட்கள் நகர்ந்து போயின</p>
<p>ஆனாலும்&#8230;.</p>
<p>காத்திருக்கின்றன&#8230;</p>
<p>என்  கரங்களால் எழுதப்பட</p>
<p>இன்று வரை எழுதப்படாத தேர்வுகள்!!!!!</p>
<p>இப்படிக்கு,<br />
கல்பு@ கற்பகலட்சுமி மோகன்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: KARPAGA LAKSHMI.S		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20175</link>

		<dc:creator><![CDATA[KARPAGA LAKSHMI.S]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 20:06:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20175</guid>

					<description><![CDATA[அம்மா
நீ எந்தன் அகராதி
என் இதயத்தின் சரிபாதி.

என் புன்னகையின் உதிரம் நீ
என் கண்அசைவின் காரணம் நீ!

என் வார்த்தைகளின் அகரமுதல நீ
 என் வாழ்க்கையின்  வேர்ச் சாரம் நீ

இறைவன் எனக்காய் தந்த 
இனியவளே....
 என் அகத்தின் ஆழத்தில் இருந்து இடுகிறேன்
ஒரு முத்தம்
:அம்மா &quot; என்ற வார்த்தையின்
இரண்டாம் எழுத்தின் மேல்  ஒரு புள்ளியாய்....
  இப்படிக்கு,
கல்பு.@கற்பகலட்சுமி மோகன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>அம்மா<br />
நீ எந்தன் அகராதி<br />
என் இதயத்தின் சரிபாதி.</p>
<p>என் புன்னகையின் உதிரம் நீ<br />
என் கண்அசைவின் காரணம் நீ!</p>
<p>என் வார்த்தைகளின் அகரமுதல நீ<br />
 என் வாழ்க்கையின்  வேர்ச் சாரம் நீ</p>
<p>இறைவன் எனக்காய் தந்த<br />
இனியவளே&#8230;.<br />
 என் அகத்தின் ஆழத்தில் இருந்து இடுகிறேன்<br />
ஒரு முத்தம்<br />
:அம்மா &#8221; என்ற வார்த்தையின்<br />
இரண்டாம் எழுத்தின் மேல்  ஒரு புள்ளியாய்&#8230;.<br />
  இப்படிக்கு,<br />
கல்பு.@கற்பகலட்சுமி மோகன்.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: கற்பகலட்சுமி மோகன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20174</link>

		<dc:creator><![CDATA[கற்பகலட்சுமி மோகன்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 19:49:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20174</guid>

					<description><![CDATA[கொரோனா இரண்டாம் அலை
******////*************//////************
இப்பொழுது தான் பார்க்கிறேன்...
அலைகளும் அயர்ந்து போகும் என்று!
ஆம்!
கொரோனா இரண்டாம் அலைகளும் அயர்நாது போகும் ஒரு நாள்...
அது  நம் நம்பிக்கை வென்றிடும் திருநாள்!

நீ ஆயிரம் உயிர்களை இழுத்துக் கொண்டாலும்.....
அநேகரை அனாதையாக்கினாலும்....

பூமிக்கு முடிவுரையை &quot;நீ ..&quot;..எழுத முடியாது!

*வாழ்வை தக்க வைக்கும் கலை...
வீழ்ந்தாலும்,உன்னிடம் போகுமா விலை?

வீறு கொண்டு எழும்நிலை எம் மனித இனத்திடமுண்டு!!
இறைவன்இரக்கம் இருக்கும் வரைஎமக்குத்
திட மனமுமுண்டு!!!!

வீழ்த்தப்படாத இராஜ்யங்களில்லை....
வெல்லமுடியாத யுத்தமுமில்லை....
ஏய்....
கொரோனா அலைகளே....
அதி சீக்கிரத்தில்
நீங்களும் அயர்ந்து போவீர்கள்...

நிச்சயமாகவே முடிவு உண்டு....
என் நம்பிக்கை வீண்போகாது.
இப்படிக்கு,
கல்பு.]]></description>
			<content:encoded><![CDATA[<p>கொரோனா இரண்டாம் அலை<br />
******////*************//////************<br />
இப்பொழுது தான் பார்க்கிறேன்&#8230;<br />
அலைகளும் அயர்ந்து போகும் என்று!<br />
ஆம்!<br />
கொரோனா இரண்டாம் அலைகளும் அயர்நாது போகும் ஒரு நாள்&#8230;<br />
அது  நம் நம்பிக்கை வென்றிடும் திருநாள்!</p>
<p>நீ ஆயிரம் உயிர்களை இழுத்துக் கொண்டாலும்&#8230;..<br />
அநேகரை அனாதையாக்கினாலும்&#8230;.</p>
<p>பூமிக்கு முடிவுரையை &#8220;நீ ..&#8221;..எழுத முடியாது!</p>
<p>*வாழ்வை தக்க வைக்கும் கலை&#8230;<br />
வீழ்ந்தாலும்,உன்னிடம் போகுமா விலை?</p>
<p>வீறு கொண்டு எழும்நிலை எம் மனித இனத்திடமுண்டு!!<br />
இறைவன்இரக்கம் இருக்கும் வரைஎமக்குத்<br />
திட மனமுமுண்டு!!!!</p>
<p>வீழ்த்தப்படாத இராஜ்யங்களில்லை&#8230;.<br />
வெல்லமுடியாத யுத்தமுமில்லை&#8230;.<br />
ஏய்&#8230;.<br />
கொரோனா அலைகளே&#8230;.<br />
அதி சீக்கிரத்தில்<br />
நீங்களும் அயர்ந்து போவீர்கள்&#8230;</p>
<p>நிச்சயமாகவே முடிவு உண்டு&#8230;.<br />
என் நம்பிக்கை வீண்போகாது.<br />
இப்படிக்கு,<br />
கல்பு.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: v.jensala		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20173</link>

		<dc:creator><![CDATA[v.jensala]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 16:10:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20173</guid>

					<description><![CDATA[அன்னையர் தினம்

ஆண்டுகள் பல கழிந்தாலும் அழிக்க முடியாத
வரலாற்றுக் கவிதை அம்மா!

இன்னோர் உயிரை தன்னுடலில் சுமந்து
உதிரத்தை பாலாக்கி ஊட்டியவளே
உனை உருவகிப்பதற்கு வார்த்தைகள் இல்லையம்மா
இந்த உலகத்திலே.....

உற்ற துணையில்லை உறக்கமோ தனிமையில்
என் அசைவுகளுக்கு அர்த்தம் கொடுத்து
எனை ஆளாக்கி பார்த்தவளே...

களவியால் என்னை கருவறையில் தாங்கினாள்
நொடிப்பொழுதும் மறவேனே
நீ எனக்காய் பட்ட
துன்பங்களை....

இனியொரு முறை நான் பிறந்திடுவேனானால்
உன் கருவறையை கடன் வாங்கி கடவுளுக்கு பரிசளிப்பேன்
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் சொர்க்கத்தில் 
என்று..........]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்னையர் தினம்</p>
<p>ஆண்டுகள் பல கழிந்தாலும் அழிக்க முடியாத<br />
வரலாற்றுக் கவிதை அம்மா!</p>
<p>இன்னோர் உயிரை தன்னுடலில் சுமந்து<br />
உதிரத்தை பாலாக்கி ஊட்டியவளே<br />
உனை உருவகிப்பதற்கு வார்த்தைகள் இல்லையம்மா<br />
இந்த உலகத்திலே&#8230;..</p>
<p>உற்ற துணையில்லை உறக்கமோ தனிமையில்<br />
என் அசைவுகளுக்கு அர்த்தம் கொடுத்து<br />
எனை ஆளாக்கி பார்த்தவளே&#8230;</p>
<p>களவியால் என்னை கருவறையில் தாங்கினாள்<br />
நொடிப்பொழுதும் மறவேனே<br />
நீ எனக்காய் பட்ட<br />
துன்பங்களை&#8230;.</p>
<p>இனியொரு முறை நான் பிறந்திடுவேனானால்<br />
உன் கருவறையை கடன் வாங்கி கடவுளுக்கு பரிசளிப்பேன்<br />
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் சொர்க்கத்தில்<br />
என்று&#8230;&#8230;&#8230;.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: D.luvia vincy.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20172</link>

		<dc:creator><![CDATA[D.luvia vincy.]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 14:16:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20172</guid>

					<description><![CDATA[கொரோனா இரண்டாம் அலை:

கொரோனாவே, உலகத்தை
கொந்தளிக்க விட்டுத்தான்
செல்வாயோ??
அலைகளில் முங்கி முங்கி சிலரை
எழ வைத்தால்,
பலரை மூழ்க வைக்கிறாயே!!!

முதல் அலையில், பலரை
அலைபாய வைத்து,
அடங்கவும் வைத்து,
பல உறவுகளை பரிதவிக்க வைத்து,
எண்ணிலடங்கா உயிர்களை,
பரிசாக வேண்டிச்சென்றாயே!!

இரண்டாம் அலையில் உலக மக்களின்
இதயத்தை நடுங்கச் செய்யும் அளவுக்கு,
அல்லாட விடுகிறாயே....
இத்தனைக்கும், கண்ணுக்குத்தெரியாத
கிருமி தானே நீ!!!

பல பல வைத்தியம் பார்த்த,
நாடாகிலும்...
இவ்வைரஸ்க்கு வைத்தியம்
கேள்விக்குறியாக உள்ளதே!!!

ஓடிக்கொண்டிருக்கும் உலகையே,
உட்கார வைத்து,,
ஓடிய காலங்களை,
திரும்பியும் பார்க்க வைத்தாய்....
ஆனால், பல்லுயிர்களை காவு வாங்கியதால் என்னவோ??
நீ வேண்டாத கிருமி தான்...
இவ்வுலகுக்கு வேண்டாத கிருமி தான்!!!

உள்ளத்தளவில் பல உயிர்களை
பரிதவிக்க வைத்து,
உடலளவில் பல லட்ச உயிர்களை
காவு வாங்கிச் சென்றாயே....
உனக்கு என்னதான் வேண்டும்!!
உனக்கு என்னதான் வேண்டும்!!!!

விடிந்ததும் வீட்டை
அடைத்து விட்டு,
அடங்கியதும் வீட்டைத்திறந்த
நிகழ்வு நின்று....
வீடு திறந்தே இருந்தாலும்,
கலையிழந்தது....
கலை மிகுந்த செல்வம்
ஜொலிக்காததால்,,
வீதியும் சுடுகாடாய் மாறியது!!!

என்ன நிகழ்ந்தாலும்,
இத்தொற்றுக்கு விரைவில்
கிடைக்கும் ஒரு முற்று
என்ற நம்பிக்கையுடன்....
இவ்வுலக உள்ளங்கள்!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>கொரோனா இரண்டாம் அலை:</p>
<p>கொரோனாவே, உலகத்தை<br />
கொந்தளிக்க விட்டுத்தான்<br />
செல்வாயோ??<br />
அலைகளில் முங்கி முங்கி சிலரை<br />
எழ வைத்தால்,<br />
பலரை மூழ்க வைக்கிறாயே!!!</p>
<p>முதல் அலையில், பலரை<br />
அலைபாய வைத்து,<br />
அடங்கவும் வைத்து,<br />
பல உறவுகளை பரிதவிக்க வைத்து,<br />
எண்ணிலடங்கா உயிர்களை,<br />
பரிசாக வேண்டிச்சென்றாயே!!</p>
<p>இரண்டாம் அலையில் உலக மக்களின்<br />
இதயத்தை நடுங்கச் செய்யும் அளவுக்கு,<br />
அல்லாட விடுகிறாயே&#8230;.<br />
இத்தனைக்கும், கண்ணுக்குத்தெரியாத<br />
கிருமி தானே நீ!!!</p>
<p>பல பல வைத்தியம் பார்த்த,<br />
நாடாகிலும்&#8230;<br />
இவ்வைரஸ்க்கு வைத்தியம்<br />
கேள்விக்குறியாக உள்ளதே!!!</p>
<p>ஓடிக்கொண்டிருக்கும் உலகையே,<br />
உட்கார வைத்து,,<br />
ஓடிய காலங்களை,<br />
திரும்பியும் பார்க்க வைத்தாய்&#8230;.<br />
ஆனால், பல்லுயிர்களை காவு வாங்கியதால் என்னவோ??<br />
நீ வேண்டாத கிருமி தான்&#8230;<br />
இவ்வுலகுக்கு வேண்டாத கிருமி தான்!!!</p>
<p>உள்ளத்தளவில் பல உயிர்களை<br />
பரிதவிக்க வைத்து,<br />
உடலளவில் பல லட்ச உயிர்களை<br />
காவு வாங்கிச் சென்றாயே&#8230;.<br />
உனக்கு என்னதான் வேண்டும்!!<br />
உனக்கு என்னதான் வேண்டும்!!!!</p>
<p>விடிந்ததும் வீட்டை<br />
அடைத்து விட்டு,<br />
அடங்கியதும் வீட்டைத்திறந்த<br />
நிகழ்வு நின்று&#8230;.<br />
வீடு திறந்தே இருந்தாலும்,<br />
கலையிழந்தது&#8230;.<br />
கலை மிகுந்த செல்வம்<br />
ஜொலிக்காததால்,,<br />
வீதியும் சுடுகாடாய் மாறியது!!!</p>
<p>என்ன நிகழ்ந்தாலும்,<br />
இத்தொற்றுக்கு விரைவில்<br />
கிடைக்கும் ஒரு முற்று<br />
என்ற நம்பிக்கையுடன்&#8230;.<br />
இவ்வுலக உள்ளங்கள்!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: D.luvia vincy.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20167</link>

		<dc:creator><![CDATA[D.luvia vincy.]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 05:20:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20167</guid>

					<description><![CDATA[மே தினம்!!

விழி சுருங்க,
வியர்வை சொட்ட,
உடல் நடுங்க 
உழைக்கும் உழைப்பாளிகளின்
கைகளைப் பார்.....
தினமும் தொழிலாளர் தினமே!!!!

நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தும் போதே,
கவலைச் சொட்டும், சொட்டுகிறது....
விளைநிலத்தில்!!!
நெல் நெற்பயிராக வரும்வரை.....

விதை விதைக்கும் போதே,
தொழிலாளியின் பயத்தை,
எண்ணமாக மாற்ற
விதை பேசுகிறது.....
இவ்வாறு!!
உன் உலக மக்களின் பசிக்காக,
இப்போதே, பயிரிடப்பட்டுள்ளேன்....
கவலை கொள்ளாதே என!!!

விவசாயி விழிக்கிறான்...
மறுநாள்வேலைப்பொழுது,
விதை முளையிட்டு,
செடியாக முளைக்கிறது....

கதிர் பிடிக்க,
விவசாயியின் உழைப்போ,
மிக உன்னதமானது....
நீர் பாய்ச்சி, உரமிட்டு,
களை நீக்கி,
இன்னும் எத்தனை எத்தனையோ??
அனைத்தையும் சற்றும் அயராமல்
சமாளிப்பவனே உழைப்பாளி!!!
நம் விவசாயி!!!!

கதிர்பிடித்து,
அக்கதிர்முற்றி நிலமடந்தையை
வணங்குகிறது!!
காரணம், விதை முளையிட
உதவிய, அந்நிலத்தை
வணங்கியே!!!

விவசாயியின் மகிழ்ச்சி
மட்டில்லாதது!!!
பேசிய விதை,
விருட்சம் அளித்ததை எண்ணியும்....
உலக மக்களின் பசி பறந்தது,,
என அந்த எண்ணமுமே!!!

இவ்வாறு, நன்றியுள்ளவர்களே அனைவரும்;
இருந்தபோதிலும், உணவில்லாமல்,
எத்தனை உள்ளங்களோ??
ஆகவே, இருக்கும் உணவை
வீண் செய்பவர்கள் மட்டும்,,
ஒரு நெற்பயிரை பயிரிட,
ஓர் விவசாயியோ,
ஆயிரம் வியர்வை முத்துக்களை
விதைக்கிறான்....
என் எண்ணினால் போதுமானது!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>மே தினம்!!</p>
<p>விழி சுருங்க,<br />
வியர்வை சொட்ட,<br />
உடல் நடுங்க<br />
உழைக்கும் உழைப்பாளிகளின்<br />
கைகளைப் பார்&#8230;..<br />
தினமும் தொழிலாளர் தினமே!!!!</p>
<p>நெற்றி வியர்வை<br />
நிலத்தில் சிந்தும் போதே,<br />
கவலைச் சொட்டும், சொட்டுகிறது&#8230;.<br />
விளைநிலத்தில்!!!<br />
நெல் நெற்பயிராக வரும்வரை&#8230;..</p>
<p>விதை விதைக்கும் போதே,<br />
தொழிலாளியின் பயத்தை,<br />
எண்ணமாக மாற்ற<br />
விதை பேசுகிறது&#8230;..<br />
இவ்வாறு!!<br />
உன் உலக மக்களின் பசிக்காக,<br />
இப்போதே, பயிரிடப்பட்டுள்ளேன்&#8230;.<br />
கவலை கொள்ளாதே என!!!</p>
<p>விவசாயி விழிக்கிறான்&#8230;<br />
மறுநாள்வேலைப்பொழுது,<br />
விதை முளையிட்டு,<br />
செடியாக முளைக்கிறது&#8230;.</p>
<p>கதிர் பிடிக்க,<br />
விவசாயியின் உழைப்போ,<br />
மிக உன்னதமானது&#8230;.<br />
நீர் பாய்ச்சி, உரமிட்டு,<br />
களை நீக்கி,<br />
இன்னும் எத்தனை எத்தனையோ??<br />
அனைத்தையும் சற்றும் அயராமல்<br />
சமாளிப்பவனே உழைப்பாளி!!!<br />
நம் விவசாயி!!!!</p>
<p>கதிர்பிடித்து,<br />
அக்கதிர்முற்றி நிலமடந்தையை<br />
வணங்குகிறது!!<br />
காரணம், விதை முளையிட<br />
உதவிய, அந்நிலத்தை<br />
வணங்கியே!!!</p>
<p>விவசாயியின் மகிழ்ச்சி<br />
மட்டில்லாதது!!!<br />
பேசிய விதை,<br />
விருட்சம் அளித்ததை எண்ணியும்&#8230;.<br />
உலக மக்களின் பசி பறந்தது,,<br />
என அந்த எண்ணமுமே!!!</p>
<p>இவ்வாறு, நன்றியுள்ளவர்களே அனைவரும்;<br />
இருந்தபோதிலும், உணவில்லாமல்,<br />
எத்தனை உள்ளங்களோ??<br />
ஆகவே, இருக்கும் உணவை<br />
வீண் செய்பவர்கள் மட்டும்,,<br />
ஒரு நெற்பயிரை பயிரிட,<br />
ஓர் விவசாயியோ,<br />
ஆயிரம் வியர்வை முத்துக்களை<br />
விதைக்கிறான்&#8230;.<br />
என் எண்ணினால் போதுமானது!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: D.luvia vincy.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20153</link>

		<dc:creator><![CDATA[D.luvia vincy.]]></dc:creator>
		<pubDate>Sat, 29 May 2021 09:09:37 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20153</guid>

					<description><![CDATA[எழுதாத தேர்வு!!

இரு நாட்கள்
விடுமுறை கிடைத்தால்
நலமாக இருக்குமே.....
என எண்ணிய 
பல நாட்களில்....
இப்போது,
எழுதாத் தேர்வை எண்ணும்போதே,,
எண்ணம் மழுங்கிப்போகிறதே!!
ஐயகோ!!!!

படிப்பு வியாபாரமாகி,
தேர்வும் இப்போது 
தேவதையாகிவிட்டது.....
எழுதாத் தேர்வில் கூட
தேர்ச்சி பெற்றதால்!!!

உள்ளத்தில் பதிந்தும், பதியாமலும்,
புரிந்ததை வைத்து,
தேர்விற்கே வைத்தியம் பார்த்த,
மாணவர்கள் பலரின் காலம் போய்,
என்னை விலைக்கு வாங்கு,
உன்னை நான் மதிப்பிடுகிறேன்....
எனப் பேசிய கைப்பேசியை வைத்து,
வகுப்பைத் தள்ளுகின்றனர்.....
தேர்வெழுதா முறையில்!!!

கேள்வித்தாளை பெற்று,
பதிலை நினைத்து, நினைத்து
எழுதிய காலம் போய்,
இணையத்திற்கு வா!
உனை கேள்வியுடனும், பதிலுடனும்
இணைத்து வைக்கிறேன்.....
எனக் காலம் மாறியது...
எழுதாத் தேர்விற்காக!!!
எல்லாம் எழுதாத் தேர்விற்காக!!!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதாத தேர்வு!!</p>
<p>இரு நாட்கள்<br />
விடுமுறை கிடைத்தால்<br />
நலமாக இருக்குமே&#8230;..<br />
என எண்ணிய<br />
பல நாட்களில்&#8230;.<br />
இப்போது,<br />
எழுதாத் தேர்வை எண்ணும்போதே,,<br />
எண்ணம் மழுங்கிப்போகிறதே!!<br />
ஐயகோ!!!!</p>
<p>படிப்பு வியாபாரமாகி,<br />
தேர்வும் இப்போது<br />
தேவதையாகிவிட்டது&#8230;..<br />
எழுதாத் தேர்வில் கூட<br />
தேர்ச்சி பெற்றதால்!!!</p>
<p>உள்ளத்தில் பதிந்தும், பதியாமலும்,<br />
புரிந்ததை வைத்து,<br />
தேர்விற்கே வைத்தியம் பார்த்த,<br />
மாணவர்கள் பலரின் காலம் போய்,<br />
என்னை விலைக்கு வாங்கு,<br />
உன்னை நான் மதிப்பிடுகிறேன்&#8230;.<br />
எனப் பேசிய கைப்பேசியை வைத்து,<br />
வகுப்பைத் தள்ளுகின்றனர்&#8230;..<br />
தேர்வெழுதா முறையில்!!!</p>
<p>கேள்வித்தாளை பெற்று,<br />
பதிலை நினைத்து, நினைத்து<br />
எழுதிய காலம் போய்,<br />
இணையத்திற்கு வா!<br />
உனை கேள்வியுடனும், பதிலுடனும்<br />
இணைத்து வைக்கிறேன்&#8230;..<br />
எனக் காலம் மாறியது&#8230;<br />
எழுதாத் தேர்விற்காக!!!<br />
எல்லாம் எழுதாத் தேர்விற்காக!!!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: விருதை சசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20143</link>

		<dc:creator><![CDATA[விருதை சசி]]></dc:creator>
		<pubDate>Fri, 28 May 2021 16:52:47 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20143</guid>

					<description><![CDATA[அன்னையர் தினம்
ஈரைந்து மாதங்கள் தவக்கரு சுமந்த
கூரைவேயா இல்லில் அரணாய் நின்று
புரையொன்றை கடிந்து விளக்கி நானொளிர
அரை உயிராய் தானுருகும்மெழுகவள்...

உற்றதொரு துணையை இழந்த பின்பும
பெற்றதோர் பிள்ளையின் எதிர்காலம் எண்ணி
அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையாமல்
பொற்றொத்து மங்காதுமிளிரும் மெய்மையவள்...
நடை பயிலும் நாட்களிலே நேர்ந்த
தடையொன்றால் தடுக்கி நான் விழுந்தால்
படை திரட்டி தரைப்போர் செய்து வெற்றி
நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்...
அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
பொழுதுசாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்...

விதி தந்திட்ட வினைகளைத் துமியாக்கி
அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து
மதிமுகம் பெற்றிட கல்விச்சாலை அனுப்பி
சாதித்த காட்டிய சரித்திர நாயகியவள்...

பாரமென எண்ணும் தன்ம உணர்ந்தென்
தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து
சாராப் பண்போடு என்னவமோங்க இக்கணம்
ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

-விருதை சசி,விருதுநகர்]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்னையர் தினம்<br />
ஈரைந்து மாதங்கள் தவக்கரு சுமந்த<br />
கூரைவேயா இல்லில் அரணாய் நின்று<br />
புரையொன்றை கடிந்து விளக்கி நானொளிர<br />
அரை உயிராய் தானுருகும்மெழுகவள்&#8230;</p>
<p>உற்றதொரு துணையை இழந்த பின்பும<br />
பெற்றதோர் பிள்ளையின் எதிர்காலம் எண்ணி<br />
அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையாமல்<br />
பொற்றொத்து மங்காதுமிளிரும் மெய்மையவள்&#8230;<br />
நடை பயிலும் நாட்களிலே நேர்ந்த<br />
தடையொன்றால் தடுக்கி நான் விழுந்தால்<br />
படை திரட்டி தரைப்போர் செய்து வெற்றி<br />
நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்&#8230;<br />
அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்<br />
அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்<br />
பொழுதுசாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்<br />
தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்&#8230;</p>
<p>விதி தந்திட்ட வினைகளைத் துமியாக்கி<br />
அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து<br />
மதிமுகம் பெற்றிட கல்விச்சாலை அனுப்பி<br />
சாதித்த காட்டிய சரித்திர நாயகியவள்&#8230;</p>
<p>பாரமென எண்ணும் தன்ம உணர்ந்தென்<br />
தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து<br />
சாராப் பண்போடு என்னவமோங்க இக்கணம்<br />
ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.</p>
<p>-விருதை சசி,விருதுநகர்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: JAYAPRABHAKARAN P		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20120</link>

		<dc:creator><![CDATA[JAYAPRABHAKARAN P]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 16:51:32 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20120</guid>

					<description><![CDATA[&quot;கொரோனா அலை&quot;
&quot;வானரம் போல் தாவிச் சென்றவனுக்கு

கொக்கு போல் காத்திருக்க-கற்றுத்தந்தது

விடையையும் விடியலையும் தேடிச்சென்றவனுக்கு

விடாமுயற்சியை-கற்றுத் தந்தது

முளைப்பாலின் அருமை தெரியாதவனுக்கு

மூலிகையை மூலையில் வளர்க்க-கற்றுத்தந்தது

கோடி கோடியாய் சேர்த்தவனுக்கு

கோவிடில் செலவு செய்ய-கற்றுத்தந்தது

மாசு நிறைந்த மானிடன் ஊனெல்லாம்

மாசற்ற காற்றினை வளர்க்க-கற்றுத்தந்தது

சுவைமிக்க சமைத்ததை மற்றவருக்கு

சுவையோடு பந்தி போட-கற்றுத் தந்தது

சுமைகள் இட்டு சுமந்து தோளில்

சவங்களை சுமக்க-கற்றுத்தந்தது

சிக்கனமாக இருக்க கற்றுத்தந்தது

சிக்காமல் இருக்கவும்-கற்றுத் தந்தது

கற்றிடும் வாழ்க்கை என்று நாங்கள் வாழ வந்தோம்

முற்றும் பழமையென நாங்கள் உணர்ந்தோம்&quot;

                               _ஜெயபிரபாகரன்.பெ]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;கொரோனா அலை&#8221;<br />
&#8220;வானரம் போல் தாவிச் சென்றவனுக்கு</p>
<p>கொக்கு போல் காத்திருக்க-கற்றுத்தந்தது</p>
<p>விடையையும் விடியலையும் தேடிச்சென்றவனுக்கு</p>
<p>விடாமுயற்சியை-கற்றுத் தந்தது</p>
<p>முளைப்பாலின் அருமை தெரியாதவனுக்கு</p>
<p>மூலிகையை மூலையில் வளர்க்க-கற்றுத்தந்தது</p>
<p>கோடி கோடியாய் சேர்த்தவனுக்கு</p>
<p>கோவிடில் செலவு செய்ய-கற்றுத்தந்தது</p>
<p>மாசு நிறைந்த மானிடன் ஊனெல்லாம்</p>
<p>மாசற்ற காற்றினை வளர்க்க-கற்றுத்தந்தது</p>
<p>சுவைமிக்க சமைத்ததை மற்றவருக்கு</p>
<p>சுவையோடு பந்தி போட-கற்றுத் தந்தது</p>
<p>சுமைகள் இட்டு சுமந்து தோளில்</p>
<p>சவங்களை சுமக்க-கற்றுத்தந்தது</p>
<p>சிக்கனமாக இருக்க கற்றுத்தந்தது</p>
<p>சிக்காமல் இருக்கவும்-கற்றுத் தந்தது</p>
<p>கற்றிடும் வாழ்க்கை என்று நாங்கள் வாழ வந்தோம்</p>
<p>முற்றும் பழமையென நாங்கள் உணர்ந்தோம்&#8221;</p>
<p>                               _ஜெயபிரபாகரன்.பெ</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Shanthi Marimuthu		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-5/#comment-20082</link>

		<dc:creator><![CDATA[Shanthi Marimuthu]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 18:01:45 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6397#comment-20082</guid>

					<description><![CDATA[எழுதாத  தேர்வு !
உறக்கம் தொலைத்து 
உணர்வுகளைக் குவித்து 
பல நாட்கள் படித்துப் 
பரிசாய்ப் பெறுவதே பட்டம்.
அன்று 
தேர்வு  எழுதாமலேயே 
தேர்ச்சி என்பது கானல் நீர் !
ஒவ்வொரு முறையும் இன்று தேர்வென்பது 
தொடுவானம்  போல் ஆனாலும் 
எழுதாத தேர்விற்கு தவறாது 
எல்லோர்க்கும் பெய்து விடுகிறது 
தேர்ச்சி மழை !
இணையக்கல்வியில் இதயங்களை இயந்திரமாக்கி 
தொலைநோக்குப் பார்வையோடு
தொடரும் இக்கல்விக்கு 
தொலைந்து விடுமோ நம் பார்வை ?
தேடிக் கற்றல் போய் 
&quot;தேட &quot;மட்டுமே செய்கின்ற இளையோர்களால் 
கேள்வியும் நானே ;பதிலும் நானே என்று 
கேலியாய்ப்  பார்க்கிறது வலைத்தளம் .

கனவுகளில் நீந்துகின்ற 
கரை தாண்டா எம்  கன்னியர்க்கு 
திருமணம்  என்பது 
ஏக்கங்களோடு காத்திருக்கும்
எழுதப்படாத தேர்வு ! 

பட்டங்கள் பல  பெற்றிருந்தும் -பொது 
சட்டங்கள் யாவும் அறிந்திருந்தும் 
இலக்கு என்பது இவர்களுக்கு -விதி 
விலக்காய்ப்  போனதால் 
வியர்வை நீரில் தினம் குளிப்பதையே 
உயர்வாய் எண்ணும் மங்கையவளுக்கு 
அடுக்களையிலிருந்து வெளியே வரவும் 
எழுதப்பட வேண்டுமோ ஒரு தேர்வு ?

காரிகையிவள் கால் பதிக்காத் துறையில்லை - ஆற்றும்
கடமைக்கோ எல்லையே  இல்லை ;
இருப்பினும் 
ஆணுக்குப் பெண்  நிகர் என 
அடித்துச் சொல்லிட இவள் 
எழுத மறந்தது எந்தத் தேர்வை ?

கண்ணுக்குத் தெரியா வைரஸின் 
கண்ணாமூச்சி ஆட்டத்தில் 
விடியல் எனும் தேர்வு  இன்னும் 
எழுதப்படாமலேயே இருக்கிறது 
விடை  அறியாது .

காற்றைவிடக் கடிது பரவும் தொற்றை 
காலனிடம் அனுப்ப 
மூலிகை  மருத்துவமே இன்று நம் 
முன் நிற்கும் ஒரு ஆயுதம் !
காலங்களை நிழலை வைத்தே 
கணித்து விடவும் 
தோகைமயிலே  இவர்கள் வானிலைக்குத் 
தோற்றுப் போய் விடவும் 
எமனைக் கூட தைரியத்தால் 
எட்டடி தள்ள வைக்கும் -நம் 
முன்னோர்களிடமிருந்து 
முழுவதுமாய்க் கற்றல்  என்பது 
எழுதப்படாத தேர்வாகவே  என்றும் 
ஏட்டினில் இருக்கும் !]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதாத  தேர்வு !<br />
உறக்கம் தொலைத்து<br />
உணர்வுகளைக் குவித்து<br />
பல நாட்கள் படித்துப்<br />
பரிசாய்ப் பெறுவதே பட்டம்.<br />
அன்று<br />
தேர்வு  எழுதாமலேயே<br />
தேர்ச்சி என்பது கானல் நீர் !<br />
ஒவ்வொரு முறையும் இன்று தேர்வென்பது<br />
தொடுவானம்  போல் ஆனாலும்<br />
எழுதாத தேர்விற்கு தவறாது<br />
எல்லோர்க்கும் பெய்து விடுகிறது<br />
தேர்ச்சி மழை !<br />
இணையக்கல்வியில் இதயங்களை இயந்திரமாக்கி<br />
தொலைநோக்குப் பார்வையோடு<br />
தொடரும் இக்கல்விக்கு<br />
தொலைந்து விடுமோ நம் பார்வை ?<br />
தேடிக் கற்றல் போய்<br />
&#8220;தேட &#8220;மட்டுமே செய்கின்ற இளையோர்களால்<br />
கேள்வியும் நானே ;பதிலும் நானே என்று<br />
கேலியாய்ப்  பார்க்கிறது வலைத்தளம் .</p>
<p>கனவுகளில் நீந்துகின்ற<br />
கரை தாண்டா எம்  கன்னியர்க்கு<br />
திருமணம்  என்பது<br />
ஏக்கங்களோடு காத்திருக்கும்<br />
எழுதப்படாத தேர்வு ! </p>
<p>பட்டங்கள் பல  பெற்றிருந்தும் -பொது<br />
சட்டங்கள் யாவும் அறிந்திருந்தும்<br />
இலக்கு என்பது இவர்களுக்கு -விதி<br />
விலக்காய்ப்  போனதால்<br />
வியர்வை நீரில் தினம் குளிப்பதையே<br />
உயர்வாய் எண்ணும் மங்கையவளுக்கு<br />
அடுக்களையிலிருந்து வெளியே வரவும்<br />
எழுதப்பட வேண்டுமோ ஒரு தேர்வு ?</p>
<p>காரிகையிவள் கால் பதிக்காத் துறையில்லை &#8211; ஆற்றும்<br />
கடமைக்கோ எல்லையே  இல்லை ;<br />
இருப்பினும்<br />
ஆணுக்குப் பெண்  நிகர் என<br />
அடித்துச் சொல்லிட இவள்<br />
எழுத மறந்தது எந்தத் தேர்வை ?</p>
<p>கண்ணுக்குத் தெரியா வைரஸின்<br />
கண்ணாமூச்சி ஆட்டத்தில்<br />
விடியல் எனும் தேர்வு  இன்னும்<br />
எழுதப்படாமலேயே இருக்கிறது<br />
விடை  அறியாது .</p>
<p>காற்றைவிடக் கடிது பரவும் தொற்றை<br />
காலனிடம் அனுப்ப<br />
மூலிகை  மருத்துவமே இன்று நம்<br />
முன் நிற்கும் ஒரு ஆயுதம் !<br />
காலங்களை நிழலை வைத்தே<br />
கணித்து விடவும்<br />
தோகைமயிலே  இவர்கள் வானிலைக்குத்<br />
தோற்றுப் போய் விடவும்<br />
எமனைக் கூட தைரியத்தால்<br />
எட்டடி தள்ள வைக்கும் -நம்<br />
முன்னோர்களிடமிருந்து<br />
முழுவதுமாய்க் கற்றல்  என்பது<br />
எழுதப்படாத தேர்வாகவே  என்றும்<br />
ஏட்டினில் இருக்கும் !</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
