<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2021_6	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-6/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-6/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Wed, 06 Dec 2023 11:52:44 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: Maheswaran Govindan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20602</link>

		<dc:creator><![CDATA[Maheswaran Govindan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jul 2021 06:34:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20602</guid>

					<description><![CDATA[கல்வி என்பதே கனவாய் ...
கல்வி சேனல்ல பாடம்  நடத்துறோங்க 
பாத்து படிச்சுக்கோங்க ....
பள்ளிக்கூட வாத்தியாரு 
தண்டோரா தான் போடுறாரு ...

கலைஞர் தாத்தா தந்த டிவி அத 
கஞ்சிக்கு வேணுமுன்னு வித்துட்டாரு எங்கப்பா...
கஞ்சிக்கு கஷ்டப்படும் நாங்க எல்லாம்   
கல்வி சேனல் பார்ப்பதுவும் 
எப்படியோ ...

கடைக்கார அக்காவுக்கு  கைக்குள்ள ஸ்கூலு 
கங்காணி  வீட்டு அண்ணனுக்கு  கம்ப்யூட்டர்ல ஸ்கூலு 
கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு ???...

பள்ளிக்கூடம் இல்லையில்ல 
பண்ணையார் வீட்டு வேலைக்கு 
வாரியான்னு கேக்கும் அம்மா ...

தம்பிக்கு பால் வாங்க காசுவேணும்,
தனியா கஷ்டப்படும் எனக்கு 
துணையா இருக்குமுன்னு 
கஷ்டத்த சொல்லும் அப்பா ...

சோத்துக்காக ஸ்கூல் போகும் 
எங்களுக்கு , இப்போ சோத்துக்கே வழியில்ல ...
வருஷம் ரெண்டு ஆச்சு 
வாத்தியாரு முகம் கூட மறந்துடிச்சு ...
வாங்கி வச்ச புத்தகப்பை 
எடுக்காம கிழிஞ்சிடுச்சு ...

வயல்  வேலைக்கு போகும் போது 
வழியில பாத்த வகுப்பு தோழன் 
வாழ்க்கை இப்படியே போகிடுமான்னு 
வருத்தமா கேட்ட  வார்த்தை 
வலியா வந்துடுச்சு ...

பள்ளிக்கூடம் போகவில்லை 
பரிட்சையும் எழுதவில்லை 
பாஸுன்னு சொல்லிட்டாங்க ...
பக்கத்துக்கு வீட்டு அக்கா 
பத்தாவது பாஸுன்னு சந்தோசம் 
பட்டாங்க ...

படிக்காம பாஸாகி என்ன பண்ண 
படிச்சு பாஸான எதிர்வீட்டு  அக்காவே 
மேற்கொண்டு படிக்காம , ஏதோ ஒரு வீட்டுக்கு 
எடுபிடி வேலை செய்ய போறாங்க ...

எதுவுமே படிக்காம ,
எழுத படிக்க  தெரியாம எத்தனாவது
பாஸாகி என்ன பண்ண ...

படிச்சு கலெக்டர் ஆகி 
என் குடும்பம் கஷ்டம் தீர்ப்பேன்னு 
கண்ட கனவெல்லாம் கண்ண நிறைக்குதிப்போ ...

கடல் கடந்து வந்த கொரோனா 
இப்போ  எங்க கல்வியிலும் 
கரையானா கலந்துடுச்சே ...

கஷ்டப்பட்டு படிச்சாக்க
காசுக்கு கஷ்டமில்லைன்னு 
கணக்கு வாத்தியார் சொன்னாரு ...
வாத்தியாருக்கு தெரியாதோ 
படிக்கவே காசு அது வேணும்னு ...

கஞ்சிக்கு  கஷ்டப்படும் எங்களுக்கு 
கல்வி என்பதுவே கனவாதான் போகிடுமே 
பள்ளிக்கூடம் தொறக்கலானா !!!...

இவன் 
மகேஸ்வரன்.கோ ( மகோ), கோவை -35]]></description>
			<content:encoded><![CDATA[<p>கல்வி என்பதே கனவாய் &#8230;<br />
கல்வி சேனல்ல பாடம்  நடத்துறோங்க<br />
பாத்து படிச்சுக்கோங்க &#8230;.<br />
பள்ளிக்கூட வாத்தியாரு<br />
தண்டோரா தான் போடுறாரு &#8230;</p>
<p>கலைஞர் தாத்தா தந்த டிவி அத<br />
கஞ்சிக்கு வேணுமுன்னு வித்துட்டாரு எங்கப்பா&#8230;<br />
கஞ்சிக்கு கஷ்டப்படும் நாங்க எல்லாம்<br />
கல்வி சேனல் பார்ப்பதுவும்<br />
எப்படியோ &#8230;</p>
<p>கடைக்கார அக்காவுக்கு  கைக்குள்ள ஸ்கூலு<br />
கங்காணி  வீட்டு அண்ணனுக்கு  கம்ப்யூட்டர்ல ஸ்கூலு<br />
கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு ???&#8230;</p>
<p>பள்ளிக்கூடம் இல்லையில்ல<br />
பண்ணையார் வீட்டு வேலைக்கு<br />
வாரியான்னு கேக்கும் அம்மா &#8230;</p>
<p>தம்பிக்கு பால் வாங்க காசுவேணும்,<br />
தனியா கஷ்டப்படும் எனக்கு<br />
துணையா இருக்குமுன்னு<br />
கஷ்டத்த சொல்லும் அப்பா &#8230;</p>
<p>சோத்துக்காக ஸ்கூல் போகும்<br />
எங்களுக்கு , இப்போ சோத்துக்கே வழியில்ல &#8230;<br />
வருஷம் ரெண்டு ஆச்சு<br />
வாத்தியாரு முகம் கூட மறந்துடிச்சு &#8230;<br />
வாங்கி வச்ச புத்தகப்பை<br />
எடுக்காம கிழிஞ்சிடுச்சு &#8230;</p>
<p>வயல்  வேலைக்கு போகும் போது<br />
வழியில பாத்த வகுப்பு தோழன்<br />
வாழ்க்கை இப்படியே போகிடுமான்னு<br />
வருத்தமா கேட்ட  வார்த்தை<br />
வலியா வந்துடுச்சு &#8230;</p>
<p>பள்ளிக்கூடம் போகவில்லை<br />
பரிட்சையும் எழுதவில்லை<br />
பாஸுன்னு சொல்லிட்டாங்க &#8230;<br />
பக்கத்துக்கு வீட்டு அக்கா<br />
பத்தாவது பாஸுன்னு சந்தோசம்<br />
பட்டாங்க &#8230;</p>
<p>படிக்காம பாஸாகி என்ன பண்ண<br />
படிச்சு பாஸான எதிர்வீட்டு  அக்காவே<br />
மேற்கொண்டு படிக்காம , ஏதோ ஒரு வீட்டுக்கு<br />
எடுபிடி வேலை செய்ய போறாங்க &#8230;</p>
<p>எதுவுமே படிக்காம ,<br />
எழுத படிக்க  தெரியாம எத்தனாவது<br />
பாஸாகி என்ன பண்ண &#8230;</p>
<p>படிச்சு கலெக்டர் ஆகி<br />
என் குடும்பம் கஷ்டம் தீர்ப்பேன்னு<br />
கண்ட கனவெல்லாம் கண்ண நிறைக்குதிப்போ &#8230;</p>
<p>கடல் கடந்து வந்த கொரோனா<br />
இப்போ  எங்க கல்வியிலும்<br />
கரையானா கலந்துடுச்சே &#8230;</p>
<p>கஷ்டப்பட்டு படிச்சாக்க<br />
காசுக்கு கஷ்டமில்லைன்னு<br />
கணக்கு வாத்தியார் சொன்னாரு &#8230;<br />
வாத்தியாருக்கு தெரியாதோ<br />
படிக்கவே காசு அது வேணும்னு &#8230;</p>
<p>கஞ்சிக்கு  கஷ்டப்படும் எங்களுக்கு<br />
கல்வி என்பதுவே கனவாதான் போகிடுமே<br />
பள்ளிக்கூடம் தொறக்கலானா !!!&#8230;</p>
<p>இவன்<br />
மகேஸ்வரன்.கோ ( மகோ), கோவை -35</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: D.luvia vincy.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20583</link>

		<dc:creator><![CDATA[D.luvia vincy.]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jun 2021 15:08:46 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20583</guid>

					<description><![CDATA[ஆசபாசமான அப்பா!!!
ஆனா, அந்த ஒரு நாள்.....

பெண் புள்ளட்ட,
பொருண்ம உள்ளங்க...
அப்பா பொருண்ம உள்ளங்க!!!

கூலித்தொழிலாளி தான்...
ஆனா, கோவேந்தரத்துல
வைக்கனும்னு கனவு...
தான், புள்ளையா!!

ஆனா, அதுக்காக,, 
கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க..
ஆனா, அதுக்காக,,
கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க....
குடும்பச் சூழ்நிலையால்!!

அந்த ஒரு நாள்...
புள்ள படிக்கணும் படிக்கணும்னு
சண்ட போடுது...
புள்ள படிக்கணும் படிக்கணும்னு
சண்ட போடுது....
தன் ஆசபாசமான அப்பாட்ட!!!

அன்பான அப்பா,
அன்றொரு நாள்
விரோதமா தெரிஞ்சாரு...
தான் கண்ணுக்கு!!(2)

புள்ளைக்கு தன் ஆசை,
அப்பாக்கு தன் கனவு,
இருவரும் புரிய முற்படவில்லை...
விரோதமே முன் வந்தது!!
விரோதமே முன் வந்தது!!!

எப்படி பாசமான மகள்,
என்றுணர்ந்த தந்தை...
சற்று எண்ணிப்பார்க்கிறார்....
மகளும் அவ்வாறே!!!

மகளே மனம் நொந்து,
தந்தையை அகமகிழ...
தந்தை, நீயா எனை 
புரிய முற்படவில்லை???
என்ற வார்த்தை கூற....
புரிந்து புறப்படுகிறாள்!!
தந்தையின் முடிவுக்கு!!!!
இருந்தாலும், தன்தேடலை
விடவில்லை....
என்பதே நிதர்சனமான உண்மை!!!!!
                                      - லூவியா.தே]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆசபாசமான அப்பா!!!<br />
ஆனா, அந்த ஒரு நாள்&#8230;..</p>
<p>பெண் புள்ளட்ட,<br />
பொருண்ம உள்ளங்க&#8230;<br />
அப்பா பொருண்ம உள்ளங்க!!!</p>
<p>கூலித்தொழிலாளி தான்&#8230;<br />
ஆனா, கோவேந்தரத்துல<br />
வைக்கனும்னு கனவு&#8230;<br />
தான், புள்ளையா!!</p>
<p>ஆனா, அதுக்காக,,<br />
கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க..<br />
ஆனா, அதுக்காக,,<br />
கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க&#8230;.<br />
குடும்பச் சூழ்நிலையால்!!</p>
<p>அந்த ஒரு நாள்&#8230;<br />
புள்ள படிக்கணும் படிக்கணும்னு<br />
சண்ட போடுது&#8230;<br />
புள்ள படிக்கணும் படிக்கணும்னு<br />
சண்ட போடுது&#8230;.<br />
தன் ஆசபாசமான அப்பாட்ட!!!</p>
<p>அன்பான அப்பா,<br />
அன்றொரு நாள்<br />
விரோதமா தெரிஞ்சாரு&#8230;<br />
தான் கண்ணுக்கு!!(2)</p>
<p>புள்ளைக்கு தன் ஆசை,<br />
அப்பாக்கு தன் கனவு,<br />
இருவரும் புரிய முற்படவில்லை&#8230;<br />
விரோதமே முன் வந்தது!!<br />
விரோதமே முன் வந்தது!!!</p>
<p>எப்படி பாசமான மகள்,<br />
என்றுணர்ந்த தந்தை&#8230;<br />
சற்று எண்ணிப்பார்க்கிறார்&#8230;.<br />
மகளும் அவ்வாறே!!!</p>
<p>மகளே மனம் நொந்து,<br />
தந்தையை அகமகிழ&#8230;<br />
தந்தை, நீயா எனை<br />
புரிய முற்படவில்லை???<br />
என்ற வார்த்தை கூற&#8230;.<br />
புரிந்து புறப்படுகிறாள்!!<br />
தந்தையின் முடிவுக்கு!!!!<br />
இருந்தாலும், தன்தேடலை<br />
விடவில்லை&#8230;.<br />
என்பதே நிதர்சனமான உண்மை!!!!!<br />
                                      &#8211; லூவியா.தே</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தே.லூவியாவின்சி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20582</link>

		<dc:creator><![CDATA[தே.லூவியாவின்சி.]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jun 2021 14:24:07 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20582</guid>

					<description><![CDATA[உலக அழுகை!!!

அழுகை, ஆழிபோல் மாறியது..
அழுகை ஆழிபோல் மாறியது....
நுண்கிருமி உலக நுணுக்கத்தை
தெரிந்து கொண்டதால் என்னவோ???

பாரம்பரியத்தில் பச்சிலாட வைத்தாலும்,
ஓடிய கால்களை ஓய வைத்தாலும்,
விடிந்ததும் பூட்டி,
அடைந்ததும் திறந்த வீட்டை...
திறந்தே இருக்க வைத்தாலும்,
தாய்ப்பாசம் கிடைக்கா பிள்ளையையும்,
பிள்ளை முகமறியா தாயையும்,
புரிய வைத்தாலும்,
இவ்வனைத்தையும் மறைக்காமல் 
கொடுத்தாலும்...
மறைந்திருந்து(நுண்கிருமியாகையால்)
பல்லுயிர்களை காவு வாங்கி,
பல உயிர்களை பரிதவிக்க வைத்து,
பற்பல உயிர்களை பயமுறச்செய்தாயே....
நீ மறுக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!
அழிக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!!

உன்னால் உயிருக்கு,
உத்திரவாதம் அல்ல...
என்ற ஆதாரத்தினால்.....
ஆணியோடு பிடுங்கினாயோ???
என பயமளிக்கிறது...
கல்வியெனும் ஆணிவேரை!!

பலபயம் காட்டி,
உலகை உலுக்கி,
நாட்டை நடுக்கி,
ஊரை ஊசலாட வைத்து,
உயிரை பனைய வைக்க,
வீதியைச் சாடவிடாமல்,
வீட்டிலேயே விடியவும், அடையவும்
வைத்தாயே....
உனையும் ஒழிக்க,
காலம் வரும்...
திறமையும் வரும்....
தமிழனாகையால்!!
நாங்கள் தமிழனாகையால்!!!!

மேலே கூறிய தலைப்பு,
உலக அழுகையாக இருக்கலாம்....
ஆனால், அது தமிழனின் அழுகையாக 
இருக்க முடியாது.....
ஏனென்றால், அது தமிழகத்தில்,
தடம்பதிக்க இயலாது!!!
தமிழ்நெஞ்சை நெருட இயலாது!!!!!
        
            வாய்ப்பளித்த வாஞ்சைமிகு 
            உள்ளங்களுக்கு நன்றி!!!
                                                 - லூவியா.தே]]></description>
			<content:encoded><![CDATA[<p>உலக அழுகை!!!</p>
<p>அழுகை, ஆழிபோல் மாறியது..<br />
அழுகை ஆழிபோல் மாறியது&#8230;.<br />
நுண்கிருமி உலக நுணுக்கத்தை<br />
தெரிந்து கொண்டதால் என்னவோ???</p>
<p>பாரம்பரியத்தில் பச்சிலாட வைத்தாலும்,<br />
ஓடிய கால்களை ஓய வைத்தாலும்,<br />
விடிந்ததும் பூட்டி,<br />
அடைந்ததும் திறந்த வீட்டை&#8230;<br />
திறந்தே இருக்க வைத்தாலும்,<br />
தாய்ப்பாசம் கிடைக்கா பிள்ளையையும்,<br />
பிள்ளை முகமறியா தாயையும்,<br />
புரிய வைத்தாலும்,<br />
இவ்வனைத்தையும் மறைக்காமல்<br />
கொடுத்தாலும்&#8230;<br />
மறைந்திருந்து(நுண்கிருமியாகையால்)<br />
பல்லுயிர்களை காவு வாங்கி,<br />
பல உயிர்களை பரிதவிக்க வைத்து,<br />
பற்பல உயிர்களை பயமுறச்செய்தாயே&#8230;.<br />
நீ மறுக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!<br />
அழிக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!!</p>
<p>உன்னால் உயிருக்கு,<br />
உத்திரவாதம் அல்ல&#8230;<br />
என்ற ஆதாரத்தினால்&#8230;..<br />
ஆணியோடு பிடுங்கினாயோ???<br />
என பயமளிக்கிறது&#8230;<br />
கல்வியெனும் ஆணிவேரை!!</p>
<p>பலபயம் காட்டி,<br />
உலகை உலுக்கி,<br />
நாட்டை நடுக்கி,<br />
ஊரை ஊசலாட வைத்து,<br />
உயிரை பனைய வைக்க,<br />
வீதியைச் சாடவிடாமல்,<br />
வீட்டிலேயே விடியவும், அடையவும்<br />
வைத்தாயே&#8230;.<br />
உனையும் ஒழிக்க,<br />
காலம் வரும்&#8230;<br />
திறமையும் வரும்&#8230;.<br />
தமிழனாகையால்!!<br />
நாங்கள் தமிழனாகையால்!!!!</p>
<p>மேலே கூறிய தலைப்பு,<br />
உலக அழுகையாக இருக்கலாம்&#8230;.<br />
ஆனால், அது தமிழனின் அழுகையாக<br />
இருக்க முடியாது&#8230;..<br />
ஏனென்றால், அது தமிழகத்தில்,<br />
தடம்பதிக்க இயலாது!!!<br />
தமிழ்நெஞ்சை நெருட இயலாது!!!!!</p>
<p>            வாய்ப்பளித்த வாஞ்சைமிகு<br />
            உள்ளங்களுக்கு நன்றி!!!<br />
                                                 &#8211; லூவியா.தே</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20572</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Jun 2021 08:56:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20572</guid>

					<description><![CDATA[கன்றுக் குட்டிகளை கூட
காமக்கத்திகள் கொண்டு
 கழுத்தறுக்கும் கூட்டம்
இங்கே உண்டு... 

மொட்டுக்கள் மலரும் முன்பே
மரணிக்கும் சம்பவமும் 
இங்கே உண்டு...
நீதி கேட்டு போராட்டங்களும்
இங்கே உண்டு.. 
புதியப் போராட்டம் பொறுப்பேற்கும்!
பழைய போராட்டம் பதவியிழந்து
போகும்... 
புதிய இலை தழைக்கும்! 
பழைய சருகு காய்ந்து போகும்! 
உதிர்ந்துபோன சாம்பலால்
உபயோகம் ஒன்றுமில்லை! 
கொள்ளிக்கட்டை எரிந்தால்தான்
கொடுங்காட்டில்  பயணம் செய்யலாம்... 

மக்கள்மனம்  எரிந்தால்தான்
மங்கையர்க்கு  நியாயம்  பிறக்கலாம்
இனி எந்த, 
பொள்ளாட்சியும் வேண்டாம்
பொல்லாத காட்சிகளும் வேண்டாம்! 

_____________________________________
நீரோடை கவிதைப் போட்டி எண்6]]></description>
			<content:encoded><![CDATA[<p>கன்றுக் குட்டிகளை கூட<br />
காமக்கத்திகள் கொண்டு<br />
 கழுத்தறுக்கும் கூட்டம்<br />
இங்கே உண்டு&#8230; </p>
<p>மொட்டுக்கள் மலரும் முன்பே<br />
மரணிக்கும் சம்பவமும்<br />
இங்கே உண்டு&#8230;<br />
நீதி கேட்டு போராட்டங்களும்<br />
இங்கே உண்டு..<br />
புதியப் போராட்டம் பொறுப்பேற்கும்!<br />
பழைய போராட்டம் பதவியிழந்து<br />
போகும்&#8230;<br />
புதிய இலை தழைக்கும்!<br />
பழைய சருகு காய்ந்து போகும்!<br />
உதிர்ந்துபோன சாம்பலால்<br />
உபயோகம் ஒன்றுமில்லை!<br />
கொள்ளிக்கட்டை எரிந்தால்தான்<br />
கொடுங்காட்டில்  பயணம் செய்யலாம்&#8230; </p>
<p>மக்கள்மனம்  எரிந்தால்தான்<br />
மங்கையர்க்கு  நியாயம்  பிறக்கலாம்<br />
இனி எந்த,<br />
பொள்ளாட்சியும் வேண்டாம்<br />
பொல்லாத காட்சிகளும் வேண்டாம்! </p>
<p>_____________________________________<br />
நீரோடை கவிதைப் போட்டி எண்6</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20556</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jun 2021 15:37:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20556</guid>

					<description><![CDATA[#குரங்காட்டி!

&#039;கலங்காதே! தாத்தா கலங்காதே! _ உன்
கண்ணீரைத் துடைத்திடுவேன் கலங்காதே!

காலம் ஒருநாள் தேடிவரும் _ நம்
கவலை யாவும் மூடிவிடும்!
உலகை அடக்கி முடக்கிவிட்ட
ஊரடங்கு ஒருநாள் ஓடிவிடும்!

குழந்தைகளும் குட்டிகளும் விளையாடும்
கலைக்கூத்து தெருக்கூத்து தொடங்கிவிடும்!

கழியொன்று எடுத்துவா நீ தாத்தா!
வழியொன்று பிறக்கும் விழி பார்த்தா!
குட்டிக் கரணமும் அடித்திடுவேன் _ கோலை
எட்டியே தாண்டிக் குதித்திடுவேன்!

பாமரனும் பல்காட்டிச் சிரித்திடுவார் _ இந்த
ராமனுக்குப் பணம்வீசி இறைத்திடுவார்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>#குரங்காட்டி!</p>
<p>&#8216;கலங்காதே! தாத்தா கலங்காதே! _ உன்<br />
கண்ணீரைத் துடைத்திடுவேன் கலங்காதே!</p>
<p>காலம் ஒருநாள் தேடிவரும் _ நம்<br />
கவலை யாவும் மூடிவிடும்!<br />
உலகை அடக்கி முடக்கிவிட்ட<br />
ஊரடங்கு ஒருநாள் ஓடிவிடும்!</p>
<p>குழந்தைகளும் குட்டிகளும் விளையாடும்<br />
கலைக்கூத்து தெருக்கூத்து தொடங்கிவிடும்!</p>
<p>கழியொன்று எடுத்துவா நீ தாத்தா!<br />
வழியொன்று பிறக்கும் விழி பார்த்தா!<br />
குட்டிக் கரணமும் அடித்திடுவேன் _ கோலை<br />
எட்டியே தாண்டிக் குதித்திடுவேன்!</p>
<p>பாமரனும் பல்காட்டிச் சிரித்திடுவார் _ இந்த<br />
ராமனுக்குப் பணம்வீசி இறைத்திடுவார்!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Loganayagi Mohan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20524</link>

		<dc:creator><![CDATA[Loganayagi Mohan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jun 2021 13:20:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20524</guid>

					<description><![CDATA[புத்தகம் மட்டுமே உலகமாய்
படித்துப் பட்டங்கள் பெற்ற
அவளுக்கு...
புதியதோர் புத்தகம் 
அறிமுமானதோ????

முகம் தெரியாத நண்பர்களுடன்
முக நூல் புத்தக நட்பில்
நாட்கள் எல்லாம் 
தடையேதும் இன்றி நடைபோட....

தன்னை மறந்து.....
குடும்பம் மறந்து.... 
சிறகுகள் இன்றி பறந்தாள்....

உரையாடுதலில் தொடங்கி ....
உறவாடுதல் வரை நீள...
அவளின் 
பெண்மை தீயிக்கு
நெய் ஊற்றின....
சில ஆண்களின்
ஆசை வார்த்தைகள்....

அதுவரை அவள் அறியா
அர்த்தம் தெரியா 
வார்த்தைகள் சில 
அவளின்
வாழ்க்கை அகராதியில்
இடம் பிடிக்க....

கொஞ்சல்கள் எல்லாம்
மிரட்டல்களாய் மாற....
சுழன்ற உலகம் சற்றே நிற்க...

கண்விழித்தால் தப்பித்து விடலாம்
என்பதற்கு அது கனவல்லவே....
கண்கலங்கிப் போனாள்....

இனி இவள் மீள்வாளோ????
இல்லை மாள்வாளோ????
என்றெண்ணும் போது

கட்டிய கணவன் கடவுளாக..
விவரமறியா பதுமையை
விரட்டியடிக்கவில்லை.....

மனம்விட்டுப் பேசி
மீட்டெடுத்தான் மனைவியை...

அவன் 
தண்டித்திருந்தால் கூட
சில காலம் மட்டுமே வலித்திருக்கும்....

மன்னித்துவிட்டதால்
ஆயுள் தண்டனையாக 
வாழ்நாள் முழுவதும்
வலத்துக் கொண்டேதான் இருக்கிறது...

&quot;அவளின் அந்த தவறு&quot;

                                                                -loganayagi]]></description>
			<content:encoded><![CDATA[<p>புத்தகம் மட்டுமே உலகமாய்<br />
படித்துப் பட்டங்கள் பெற்ற<br />
அவளுக்கு&#8230;<br />
புதியதோர் புத்தகம்<br />
அறிமுமானதோ????</p>
<p>முகம் தெரியாத நண்பர்களுடன்<br />
முக நூல் புத்தக நட்பில்<br />
நாட்கள் எல்லாம்<br />
தடையேதும் இன்றி நடைபோட&#8230;.</p>
<p>தன்னை மறந்து&#8230;..<br />
குடும்பம் மறந்து&#8230;.<br />
சிறகுகள் இன்றி பறந்தாள்&#8230;.</p>
<p>உரையாடுதலில் தொடங்கி &#8230;.<br />
உறவாடுதல் வரை நீள&#8230;<br />
அவளின்<br />
பெண்மை தீயிக்கு<br />
நெய் ஊற்றின&#8230;.<br />
சில ஆண்களின்<br />
ஆசை வார்த்தைகள்&#8230;.</p>
<p>அதுவரை அவள் அறியா<br />
அர்த்தம் தெரியா<br />
வார்த்தைகள் சில<br />
அவளின்<br />
வாழ்க்கை அகராதியில்<br />
இடம் பிடிக்க&#8230;.</p>
<p>கொஞ்சல்கள் எல்லாம்<br />
மிரட்டல்களாய் மாற&#8230;.<br />
சுழன்ற உலகம் சற்றே நிற்க&#8230;</p>
<p>கண்விழித்தால் தப்பித்து விடலாம்<br />
என்பதற்கு அது கனவல்லவே&#8230;.<br />
கண்கலங்கிப் போனாள்&#8230;.</p>
<p>இனி இவள் மீள்வாளோ????<br />
இல்லை மாள்வாளோ????<br />
என்றெண்ணும் போது</p>
<p>கட்டிய கணவன் கடவுளாக..<br />
விவரமறியா பதுமையை<br />
விரட்டியடிக்கவில்லை&#8230;..</p>
<p>மனம்விட்டுப் பேசி<br />
மீட்டெடுத்தான் மனைவியை&#8230;</p>
<p>அவன்<br />
தண்டித்திருந்தால் கூட<br />
சில காலம் மட்டுமே வலித்திருக்கும்&#8230;.</p>
<p>மன்னித்துவிட்டதால்<br />
ஆயுள் தண்டனையாக<br />
வாழ்நாள் முழுவதும்<br />
வலத்துக் கொண்டேதான் இருக்கிறது&#8230;</p>
<p>&#8220;அவளின் அந்த தவறு&#8221;</p>
<p>                                                                -loganayagi</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: மு கலையரசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20485</link>

		<dc:creator><![CDATA[மு கலையரசி]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 12:13:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20485</guid>

					<description><![CDATA[அமைதியும் நிம்மதியும்:-

மயான அமைதி கேள்வி பட்டிருப்போம் மயானத்தையும் விட்டு வைக்க வில்லை நம் சமூகம்...

பல குடும்பங்களின் அலறல் சத்தத்தை தாண்டி ஓங்கி எரிந்து கொண்டிருக்கிறது...

எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்கள் போராட

யாரையாவது பாத்துக்கத்திட வேண்டும் என காவலர்கள் போராட...

தனக்காக மட்டும் போராடும் ஒரு பெருங்கூட்டம் நம் குடிகார மக்கள்...

அப்பா,அண்ணன், தம்பி,கணவன் என அனைவரையும் தொலைத்து விட்டோம் இனி தொலைப்பதற்கு எவரும் இல்லை,நம் கஷ்டங்களை துடைப்பதற்கு கைகளும் இல்லை...

நீ எவரையும் காப்பாற்ற வேண்டாம் உன்னை காப்பாற்றி கொள் பிறர் காப்பாற்ற படுவர்

உண்மையை யோசி! உலகை நேசி!....]]></description>
			<content:encoded><![CDATA[<p>அமைதியும் நிம்மதியும்:-</p>
<p>மயான அமைதி கேள்வி பட்டிருப்போம் மயானத்தையும் விட்டு வைக்க வில்லை நம் சமூகம்&#8230;</p>
<p>பல குடும்பங்களின் அலறல் சத்தத்தை தாண்டி ஓங்கி எரிந்து கொண்டிருக்கிறது&#8230;</p>
<p>எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்கள் போராட</p>
<p>யாரையாவது பாத்துக்கத்திட வேண்டும் என காவலர்கள் போராட&#8230;</p>
<p>தனக்காக மட்டும் போராடும் ஒரு பெருங்கூட்டம் நம் குடிகார மக்கள்&#8230;</p>
<p>அப்பா,அண்ணன், தம்பி,கணவன் என அனைவரையும் தொலைத்து விட்டோம் இனி தொலைப்பதற்கு எவரும் இல்லை,நம் கஷ்டங்களை துடைப்பதற்கு கைகளும் இல்லை&#8230;</p>
<p>நீ எவரையும் காப்பாற்ற வேண்டாம் உன்னை காப்பாற்றி கொள் பிறர் காப்பாற்ற படுவர்</p>
<p>உண்மையை யோசி! உலகை நேசி!&#8230;.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Elanthenral Diraviam இளந்தென்றல் திரவியம்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20481</link>

		<dc:creator><![CDATA[Elanthenral Diraviam இளந்தென்றல் திரவியம்]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 07:06:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20481</guid>

					<description><![CDATA[கண்ணாமூச்சி (தலைப்பு)

நம் பிரியங்களுடன்
நாம் விளையாடும் கண்ணாமூச்சி
அழகானது.

கண்களின் தைரியத்தில் நடந்த கால்கள்
இன்று பூமியை உரசி உரசி நடக்கின்றன,
கண்களுக்குப் பதிலாக
என் கைகள்
ஆகாயத்தைத் துளாவி
வழிகாட்டுகின்றன.

கண்கண் மூடப்பட்டிருந்தாலும்
நம்மால் தேடப்படுபவா்கள்

நம் திணறலை
ரசித்துக்கொண்டே தான்
ஒளிந்திருக்கிறார்கள்,

சிறு பள்ளத்திலோ
படிக்கட்டிலோ
இடர நேர்கையில்
ஓடி வந்து நம் கண்கட்டை அவிழ்க்கும்
காவல்களின் காதல்களுக்காக

காத்துக்கிடனக்கின்றன
நம் பிரியங்கள்


இளந்தென்றல் திரவியம்]]></description>
			<content:encoded><![CDATA[<p>கண்ணாமூச்சி (தலைப்பு)</p>
<p>நம் பிரியங்களுடன்<br />
நாம் விளையாடும் கண்ணாமூச்சி<br />
அழகானது.</p>
<p>கண்களின் தைரியத்தில் நடந்த கால்கள்<br />
இன்று பூமியை உரசி உரசி நடக்கின்றன,<br />
கண்களுக்குப் பதிலாக<br />
என் கைகள்<br />
ஆகாயத்தைத் துளாவி<br />
வழிகாட்டுகின்றன.</p>
<p>கண்கண் மூடப்பட்டிருந்தாலும்<br />
நம்மால் தேடப்படுபவா்கள்</p>
<p>நம் திணறலை<br />
ரசித்துக்கொண்டே தான்<br />
ஒளிந்திருக்கிறார்கள்,</p>
<p>சிறு பள்ளத்திலோ<br />
படிக்கட்டிலோ<br />
இடர நேர்கையில்<br />
ஓடி வந்து நம் கண்கட்டை அவிழ்க்கும்<br />
காவல்களின் காதல்களுக்காக</p>
<p>காத்துக்கிடனக்கின்றன<br />
நம் பிரியங்கள்</p>
<p>இளந்தென்றல் திரவியம்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Maheswaran		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20470</link>

		<dc:creator><![CDATA[Maheswaran]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 14:33:47 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20470</guid>

					<description><![CDATA[மனித கடவுள் ....
கருவை சுமப்பவள் தாய் ,
கருவை தந்தவர்  தந்தை ...

அன்பை அரவணைப்பாய் தருபவள் அன்னை ,
அன்போடு அன்பவத்தையும் தருபவர் தகப்பன்... 

கவனிப்பை கருணையாய் தருபவள் அம்மா ,
கரிசனையும் கண்டிப்புடன் தருபவர் அப்பா ...

தோழியாய் ஆறுதல் சொல்பவள் அம்மா ,
தோழனாய் தோல்வியை எதிர்கொள்ள பழக்குபவர் அப்பா...

கண்ணீரை துடைக்கும் கரிசனம் அம்மா ,
கண்ணீரை காட்டாத கடினம் அப்பா ...

குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் தாய் 
எல்லோரும் தகப்பனே ...

தன்னை தொலைத்து தன் மக்கள் 
நலம் காக்கும் எல்லா தகப்பனும் 
தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கவில்லை 
என்றாலும்  தாய் தான்...

தாயை தன்னுள் கொண்டு
தனக்கென ஏதுமின்றி
தன் மக்கள் நலம் காத்து
மகிழ்ச்சி கொள்பவன்...

தன் தோளில் சுமந்து
தான் கண்டிராத பலவும்
தன் பிள்ளைகள் பார்க்க செய்யும்
தியாக தோழன்... 

தன் வலி சொல்லாது
தன் மக்கள் வாழ்வதனை
உயர்த்திடும் உன்னதன்...

உயிர் தந்து,  உயிராய் காத்து
உயிரில் கலந்து, உயிராய் மாறி
போகும் கண் பார்க்கும் மனித கடவுள்...

ஆம்... படைப்பவன் இறைவன்
என்றால் படைப்பை பதிப்பித்தவனும் 
இறைவன் அன்றோ!!!... 

இவன் 
மகேஸ்வரன்.கோ (மகோ )]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனித கடவுள் &#8230;.<br />
கருவை சுமப்பவள் தாய் ,<br />
கருவை தந்தவர்  தந்தை &#8230;</p>
<p>அன்பை அரவணைப்பாய் தருபவள் அன்னை ,<br />
அன்போடு அன்பவத்தையும் தருபவர் தகப்பன்&#8230; </p>
<p>கவனிப்பை கருணையாய் தருபவள் அம்மா ,<br />
கரிசனையும் கண்டிப்புடன் தருபவர் அப்பா &#8230;</p>
<p>தோழியாய் ஆறுதல் சொல்பவள் அம்மா ,<br />
தோழனாய் தோல்வியை எதிர்கொள்ள பழக்குபவர் அப்பா&#8230;</p>
<p>கண்ணீரை துடைக்கும் கரிசனம் அம்மா ,<br />
கண்ணீரை காட்டாத கடினம் அப்பா &#8230;</p>
<p>குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் தாய்<br />
எல்லோரும் தகப்பனே &#8230;</p>
<p>தன்னை தொலைத்து தன் மக்கள்<br />
நலம் காக்கும் எல்லா தகப்பனும்<br />
தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கவில்லை<br />
என்றாலும்  தாய் தான்&#8230;</p>
<p>தாயை தன்னுள் கொண்டு<br />
தனக்கென ஏதுமின்றி<br />
தன் மக்கள் நலம் காத்து<br />
மகிழ்ச்சி கொள்பவன்&#8230;</p>
<p>தன் தோளில் சுமந்து<br />
தான் கண்டிராத பலவும்<br />
தன் பிள்ளைகள் பார்க்க செய்யும்<br />
தியாக தோழன்&#8230; </p>
<p>தன் வலி சொல்லாது<br />
தன் மக்கள் வாழ்வதனை<br />
உயர்த்திடும் உன்னதன்&#8230;</p>
<p>உயிர் தந்து,  உயிராய் காத்து<br />
உயிரில் கலந்து, உயிராய் மாறி<br />
போகும் கண் பார்க்கும் மனித கடவுள்&#8230;</p>
<p>ஆம்&#8230; படைப்பவன் இறைவன்<br />
என்றால் படைப்பை பதிப்பித்தவனும்<br />
இறைவன் அன்றோ!!!&#8230; </p>
<p>இவன்<br />
மகேஸ்வரன்.கோ (மகோ )</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20463</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 05:26:50 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20463</guid>

					<description><![CDATA[நீரோடை போட்டிஎண்_6
________________________
அக்னி நட்சத்திர நாட்கள்... 
வானிலை அறிக்கை சொல்கிறது
வெயில் சுட்டெரிக்கும்
அனல்காற்று வீசுமென்று... 

வானமோ சூரியன்
கக்கும் அனல்கங்குகளை
முழுங்கிக்கொண்டு  மழையை
அல்லவா பொழிகிறது! 

முன் ஆழிப்பேரலைகள்
வந்து அள்ளிக்கொண்டுபோனது
உயிர்களை... 
இப்போதோ கொரோனா பேரலைகள்
கொள்ளை கொண்டு போகுது
உயிர்களை.. 

கிழக்கே உதித்து
மேற்கே மறையும் சூரியன்
அமைதியான குளங்கள்
ஆர்ப்பரிக்கும் கடல்
விழுந்து புரண்டு ஓடும்
நதிகள், வீசும் காற்று
இவைகளும் தடம் புரளுமோ? 
காலநிலை மாற்றத்தால்... 
வாருங்கள்! 
புதிய விஞ்ஞானம் கொண்டு
புதியதோர் பூமி படைப்போம்! 
காலநிலை மாற்றத்தையும்
காலத்தோடு கடந்கடந்து போவோம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீரோடை போட்டிஎண்_6<br />
________________________<br />
அக்னி நட்சத்திர நாட்கள்&#8230;<br />
வானிலை அறிக்கை சொல்கிறது<br />
வெயில் சுட்டெரிக்கும்<br />
அனல்காற்று வீசுமென்று&#8230; </p>
<p>வானமோ சூரியன்<br />
கக்கும் அனல்கங்குகளை<br />
முழுங்கிக்கொண்டு  மழையை<br />
அல்லவா பொழிகிறது! </p>
<p>முன் ஆழிப்பேரலைகள்<br />
வந்து அள்ளிக்கொண்டுபோனது<br />
உயிர்களை&#8230;<br />
இப்போதோ கொரோனா பேரலைகள்<br />
கொள்ளை கொண்டு போகுது<br />
உயிர்களை.. </p>
<p>கிழக்கே உதித்து<br />
மேற்கே மறையும் சூரியன்<br />
அமைதியான குளங்கள்<br />
ஆர்ப்பரிக்கும் கடல்<br />
விழுந்து புரண்டு ஓடும்<br />
நதிகள், வீசும் காற்று<br />
இவைகளும் தடம் புரளுமோ?<br />
காலநிலை மாற்றத்தால்&#8230;<br />
வாருங்கள்!<br />
புதிய விஞ்ஞானம் கொண்டு<br />
புதியதோர் பூமி படைப்போம்!<br />
காலநிலை மாற்றத்தையும்<br />
காலத்தோடு கடந்கடந்து போவோம்!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20427</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jun 2021 05:51:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20427</guid>

					<description><![CDATA[. நீரோடை கவிதைப் போட்டிகளில் எண்6
________________________________________
அக்னி நட்சத்திர நாட்கள்... 
வானிலை அறிக்கை கூறுகிறது
வெயில் சுட்டெரிக்கும்
அனல் காற்று வீசும் என்று.. 

வானமோ  சூரியன் கக்கும்
அனல்கங்குகளை
முழுங்கிக்கொண்டு மழையை
அல்லவா பொழிகிறது? 

முன் ஆழிப்பேரலைகள் வந்து
அள்ளிக் கொண்டு போனது
உயிர்களை... 
இப்போதோ கொரோனாப்பேரலை
வந்து, கொள்ளை கொண்டு போகுது
உயிர்களை.... 
கிழக்கே உதித்து மேற்கே
மறையும் சூரியன்
அமைதியான குளங்கள்
ஆர்ப்பரிக்கும் கடல்கள்
விழுந்து புரண்டு ஓடும் நதிகள்
வீசும் காற்று, இவைகளும்
தடம் மாறிப்போகுமோ
காலநிலை மாற்றத்தால்? 

வாருங்கள், 
புதிய விஞ்ஞானம் கொண்டு
புதியதோர் பூமி படைப்போம்
காலநிலை மாற்றத்தையும்
காலத்தோடு கடந்து போவோம்! 

_____________________&quot;________]]></description>
			<content:encoded><![CDATA[<p>. நீரோடை கவிதைப் போட்டிகளில் எண்6<br />
________________________________________<br />
அக்னி நட்சத்திர நாட்கள்&#8230;<br />
வானிலை அறிக்கை கூறுகிறது<br />
வெயில் சுட்டெரிக்கும்<br />
அனல் காற்று வீசும் என்று.. </p>
<p>வானமோ  சூரியன் கக்கும்<br />
அனல்கங்குகளை<br />
முழுங்கிக்கொண்டு மழையை<br />
அல்லவா பொழிகிறது? </p>
<p>முன் ஆழிப்பேரலைகள் வந்து<br />
அள்ளிக் கொண்டு போனது<br />
உயிர்களை&#8230;<br />
இப்போதோ கொரோனாப்பேரலை<br />
வந்து, கொள்ளை கொண்டு போகுது<br />
உயிர்களை&#8230;.<br />
கிழக்கே உதித்து மேற்கே<br />
மறையும் சூரியன்<br />
அமைதியான குளங்கள்<br />
ஆர்ப்பரிக்கும் கடல்கள்<br />
விழுந்து புரண்டு ஓடும் நதிகள்<br />
வீசும் காற்று, இவைகளும்<br />
தடம் மாறிப்போகுமோ<br />
காலநிலை மாற்றத்தால்? </p>
<p>வாருங்கள்,<br />
புதிய விஞ்ஞானம் கொண்டு<br />
புதியதோர் பூமி படைப்போம்<br />
காலநிலை மாற்றத்தையும்<br />
காலத்தோடு கடந்து போவோம்! </p>
<p>_____________________&#8221;________</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: மு. கலையரசி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-6/#comment-20419</link>

		<dc:creator><![CDATA[மு. கலையரசி]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jun 2021 05:47:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6471#comment-20419</guid>

					<description><![CDATA[தலைப்பு:- கொரோனா உயிர் இழப்பு பெரும் பேரிழப்பு

ஒரு தாய் வயிற்றில் பிறக்கவும் இல்லை

உன் கை விரல் பிடித்து நடந்ததும் இல்லை

நாம் இருவரும் கூடி விளையாடியதும் இல்லை

அண்ணன், தங்கையாக சண்டை போட்டு கொண்டதும் இல்லை

ஏனோ வலிக்கிறது மனம்...

நினைக்கும் போதெல்லாம் உண்மை என்பதை உறுதி செய்ய மறுக்கிறது மனம்...

அதிகமாக பேசியதும் இல்லை...

அதிக அன்பை பரிமாறிக்கொண்டதும் இல்லை..

ஏனோ வலிக்கிறது மனம்...

அண்ணன் என்ற வார்த்தையில் அடிமையாகி போனேனோ 

நீ உதிர்த்த புன்னகையும், அளவாக பேசும் வார்த்தைகளும் அழியாத காவியம் ஆகுமேன்று யோசித்ததில்லை...

இறைவனின் படைப்பில் இத்தனை அவசரமா...

அழகான முகத்தை இறுதியாக பார்க்கவும் இல்லை..

அன்பான உறவுகள் உன்னை அள்ளி அனைக்கவும் முடியவில்லை இது எங்களுக்கு கிடைத்த 
சாபமா...

இனி ஒரு முறை பார்க்கப்போவதும் இல்லை...

இறுதி வரை சுமந்திருப்போம் உன் நினைவுகளை...

விழித்திருப்போம், விரைவில் விடை கொடுப்போம் உயிர்களுக்கு அல்ல நுண் உயிரிகளுக்கு..]]></description>
			<content:encoded><![CDATA[<p>தலைப்பு:- கொரோனா உயிர் இழப்பு பெரும் பேரிழப்பு</p>
<p>ஒரு தாய் வயிற்றில் பிறக்கவும் இல்லை</p>
<p>உன் கை விரல் பிடித்து நடந்ததும் இல்லை</p>
<p>நாம் இருவரும் கூடி விளையாடியதும் இல்லை</p>
<p>அண்ணன், தங்கையாக சண்டை போட்டு கொண்டதும் இல்லை</p>
<p>ஏனோ வலிக்கிறது மனம்&#8230;</p>
<p>நினைக்கும் போதெல்லாம் உண்மை என்பதை உறுதி செய்ய மறுக்கிறது மனம்&#8230;</p>
<p>அதிகமாக பேசியதும் இல்லை&#8230;</p>
<p>அதிக அன்பை பரிமாறிக்கொண்டதும் இல்லை..</p>
<p>ஏனோ வலிக்கிறது மனம்&#8230;</p>
<p>அண்ணன் என்ற வார்த்தையில் அடிமையாகி போனேனோ </p>
<p>நீ உதிர்த்த புன்னகையும், அளவாக பேசும் வார்த்தைகளும் அழியாத காவியம் ஆகுமேன்று யோசித்ததில்லை&#8230;</p>
<p>இறைவனின் படைப்பில் இத்தனை அவசரமா&#8230;</p>
<p>அழகான முகத்தை இறுதியாக பார்க்கவும் இல்லை..</p>
<p>அன்பான உறவுகள் உன்னை அள்ளி அனைக்கவும் முடியவில்லை இது எங்களுக்கு கிடைத்த<br />
சாபமா&#8230;</p>
<p>இனி ஒரு முறை பார்க்கப்போவதும் இல்லை&#8230;</p>
<p>இறுதி வரை சுமந்திருப்போம் உன் நினைவுகளை&#8230;</p>
<p>விழித்திருப்போம், விரைவில் விடை கொடுப்போம் உயிர்களுக்கு அல்ல நுண் உயிரிகளுக்கு..</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
