<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதைப் போட்டி 2021_7	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-7/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-7/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Fri, 01 Oct 2021 14:18:36 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: தே.லூவியாவின்சி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-21095</link>

		<dc:creator><![CDATA[தே.லூவியாவின்சி.]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Jul 2021 08:29:46 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-21095</guid>

					<description><![CDATA[எனது பகல் கனவு!!
எனைப் பாதித்த அந்த ஒரு நிமிடமாக....

உரு, உருப்பெறும் முன்னிருந்து,
உருவேற்றம் பெற்று, முழுஉருவமாக,
உலகை எட்டிப்பார்க்கும் வரை.....

எட்டி உதைத்தால்,
எறும்பின் குறும்பு போன்றும்...
உலகை எட்டும் முன்னே,
உள்உலகில் தொப்புள்கொடியின்
தோரணம்!!!

தொப்புள் கொடியிட்டு,
தொட்டியினுள் தண்ணீர் போன்ற அமைப்பில்,
ஓர் உள்உலகில் என் உருவம்....

என் ஒவ்வொரு அசைவிலும்,
அன்னைக்கு கொடுப்பது அழுத்தமாகிலும்,
அன்னைக்கு அது ஆனந்தமே!!
என என் மனதையே ஏய்த்து,
எனை இவ்வுலகில், ஏற்றி வைத்த
தாய்க்கு, எதை தானமாக கொடுப்பது??

என யோசித்த அந்நேரப்பொழுதில்,
அதிர்ச்சிகரமான செய்தி,
அன்னையின் ஆரோக்கியம் பற்றி,
அரசல் பரசலான பேச்சு!!

ஒவ்வொரு நாளாக,
நாட்கள் நகர,
பாதித்த மனது,
எனை மாற்றும் பாதையாக,
ஆரோக்கியம் குறைந்த உடல்நலம்,
ஆரம்ப ஆரோக்கியத்தைப் போலானது....

ஒரு பகல் கனவு!!
பாதித்து, மாற்றிய அந்த நிமிடம்...
அது கனவா?? நிஜமா???
ஆனால், அது அன்னையின் அன்புகலந்த,
ஆரோக்கியம் பற்றியே!!!!
                                - லூவியா.]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனது பகல் கனவு!!<br />
எனைப் பாதித்த அந்த ஒரு நிமிடமாக&#8230;.</p>
<p>உரு, உருப்பெறும் முன்னிருந்து,<br />
உருவேற்றம் பெற்று, முழுஉருவமாக,<br />
உலகை எட்டிப்பார்க்கும் வரை&#8230;..</p>
<p>எட்டி உதைத்தால்,<br />
எறும்பின் குறும்பு போன்றும்&#8230;<br />
உலகை எட்டும் முன்னே,<br />
உள்உலகில் தொப்புள்கொடியின்<br />
தோரணம்!!!</p>
<p>தொப்புள் கொடியிட்டு,<br />
தொட்டியினுள் தண்ணீர் போன்ற அமைப்பில்,<br />
ஓர் உள்உலகில் என் உருவம்&#8230;.</p>
<p>என் ஒவ்வொரு அசைவிலும்,<br />
அன்னைக்கு கொடுப்பது அழுத்தமாகிலும்,<br />
அன்னைக்கு அது ஆனந்தமே!!<br />
என என் மனதையே ஏய்த்து,<br />
எனை இவ்வுலகில், ஏற்றி வைத்த<br />
தாய்க்கு, எதை தானமாக கொடுப்பது??</p>
<p>என யோசித்த அந்நேரப்பொழுதில்,<br />
அதிர்ச்சிகரமான செய்தி,<br />
அன்னையின் ஆரோக்கியம் பற்றி,<br />
அரசல் பரசலான பேச்சு!!</p>
<p>ஒவ்வொரு நாளாக,<br />
நாட்கள் நகர,<br />
பாதித்த மனது,<br />
எனை மாற்றும் பாதையாக,<br />
ஆரோக்கியம் குறைந்த உடல்நலம்,<br />
ஆரம்ப ஆரோக்கியத்தைப் போலானது&#8230;.</p>
<p>ஒரு பகல் கனவு!!<br />
பாதித்து, மாற்றிய அந்த நிமிடம்&#8230;<br />
அது கனவா?? நிஜமா???<br />
ஆனால், அது அன்னையின் அன்புகலந்த,<br />
ஆரோக்கியம் பற்றியே!!!!<br />
                                &#8211; லூவியா.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Pravin		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-21079</link>

		<dc:creator><![CDATA[Pravin]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 10:19:09 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-21079</guid>

					<description><![CDATA[முகக்கவசம்
===========
விழி அறிந்த பகையுடன் வழி நடத்திய வருடம் கண்டிருக்க , 
விழி விளங்கா பகையுடன் வழி எதுவென்று அறியா கடந்தோமே !! 
முகமே விழி விளங்கா கவசம் ஏற்ற நாமோ, 
புறமே விழி விளங்கிய கவசமதை ஏற்றோமே !! 
எங்கோ பிறந்த கிருமி ஒன்று , நாளைய பிறக்கும் உயிர்க்கென அறியா இருந்தோமே !!
 இன்றைய விதி அது , நாளையும் இருமோ வருமோ ,
 வந்தனன் விருந்தாய் அது படருமோ ?
விளங்காமல் , நித்தம் நித்தம் கரம்தனை நீரில் நினைத்தோமே !! 
விருந்துண்ண நாம் எண்ண , 
பிறர் நம்மால் வருந்திய விருந்ததற்கு விலை தந்தோமே ,!! 
சாதி பார்த்து , குலம் சேர்ந்து ,வளம் காண நாம் எண்ணி ,
 நிலம் புதைக்க நம் சாதி இனமே நமை வெறுக்க கிடந்தோமே !!
 வருடம் சொல்லிய பாடமதை கற்க ,கேட்க செவி இலையேல் , 
வருடும் வருடம் படரும் முன்னே 
உயிர் இருந்தும் உய் இலையே !!!!!
முகக்கவசமதை ஏற்போமே !!!]]></description>
			<content:encoded><![CDATA[<p>முகக்கவசம்<br />
===========<br />
விழி அறிந்த பகையுடன் வழி நடத்திய வருடம் கண்டிருக்க ,<br />
விழி விளங்கா பகையுடன் வழி எதுவென்று அறியா கடந்தோமே !!<br />
முகமே விழி விளங்கா கவசம் ஏற்ற நாமோ,<br />
புறமே விழி விளங்கிய கவசமதை ஏற்றோமே !!<br />
எங்கோ பிறந்த கிருமி ஒன்று , நாளைய பிறக்கும் உயிர்க்கென அறியா இருந்தோமே !!<br />
 இன்றைய விதி அது , நாளையும் இருமோ வருமோ ,<br />
 வந்தனன் விருந்தாய் அது படருமோ ?<br />
விளங்காமல் , நித்தம் நித்தம் கரம்தனை நீரில் நினைத்தோமே !!<br />
விருந்துண்ண நாம் எண்ண ,<br />
பிறர் நம்மால் வருந்திய விருந்ததற்கு விலை தந்தோமே ,!!<br />
சாதி பார்த்து , குலம் சேர்ந்து ,வளம் காண நாம் எண்ணி ,<br />
 நிலம் புதைக்க நம் சாதி இனமே நமை வெறுக்க கிடந்தோமே !!<br />
 வருடம் சொல்லிய பாடமதை கற்க ,கேட்க செவி இலையேல் ,<br />
வருடும் வருடம் படரும் முன்னே<br />
உயிர் இருந்தும் உய் இலையே !!!!!<br />
முகக்கவசமதை ஏற்போமே !!!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வேல்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-21073</link>

		<dc:creator><![CDATA[வேல்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 04:02:12 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-21073</guid>

					<description><![CDATA[அப்துல்கலாமின் 2020 என்னவாயிற்று :


இளைய தலைமுறையினரின் கனவை
                                                 நினைவாக்க
இன்றைய உலகம் வியப்புடன் 
                                               காண்பதற்கும்  

இயலாமையை தகர்த்தெறிந்து 
இனிமையான எதிர்காலம் நோக்கி 
                                    அடியெடுத்து வைக்க 

விஞ்ஞானம் வளர்ந்து நாமும் 
                                                 அதனோடு
வளர்ச்சியின் பாதையில் பயணித்திட 
                                        வேண்டும் என்றும் 

இளையோரின் கல்வி செல்வத்தினை 
தூண்டும் கோலாக வடிவமைத்த வித்தகர் 

ஆலோசனையின் வழியில் சிறந்த 
                                         வழிகாட்டியாக  
அகில உலகமும் போற்றும்  
                                             முன்னோடியாக 

ஊக்கத்தின் வழியில் நம்மை 
                                               வழிநடத்தி 
இந்திய பாரதமும் தலை வணங்கிடும்
 
சத்தியம் வெல்லும் ஒரு நாள் 
கலாமின் கனவும் நினைவாகும் 
                                   நிச்சயம் ஒரு நாள் ....!

                                                    வேல்...]]></description>
			<content:encoded><![CDATA[<p>அப்துல்கலாமின் 2020 என்னவாயிற்று :</p>
<p>இளைய தலைமுறையினரின் கனவை<br />
                                                 நினைவாக்க<br />
இன்றைய உலகம் வியப்புடன்<br />
                                               காண்பதற்கும்  </p>
<p>இயலாமையை தகர்த்தெறிந்து<br />
இனிமையான எதிர்காலம் நோக்கி<br />
                                    அடியெடுத்து வைக்க </p>
<p>விஞ்ஞானம் வளர்ந்து நாமும்<br />
                                                 அதனோடு<br />
வளர்ச்சியின் பாதையில் பயணித்திட<br />
                                        வேண்டும் என்றும் </p>
<p>இளையோரின் கல்வி செல்வத்தினை<br />
தூண்டும் கோலாக வடிவமைத்த வித்தகர் </p>
<p>ஆலோசனையின் வழியில் சிறந்த<br />
                                         வழிகாட்டியாக<br />
அகில உலகமும் போற்றும்<br />
                                             முன்னோடியாக </p>
<p>ஊக்கத்தின் வழியில் நம்மை<br />
                                               வழிநடத்தி<br />
இந்திய பாரதமும் தலை வணங்கிடும்</p>
<p>சத்தியம் வெல்லும் ஒரு நாள்<br />
கலாமின் கனவும் நினைவாகும்<br />
                                   நிச்சயம் ஒரு நாள் &#8230;.!</p>
<p>                                                    வேல்&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Loganayagi Mohan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-21051</link>

		<dc:creator><![CDATA[Loganayagi Mohan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 07:37:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-21051</guid>

					<description><![CDATA[அப்பா நம் சொத்து
             .....................................
ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தாய்....
அன்பாய் அவர்களை வளர்த்தெடுத்தாய்...

கஷ்டத்தில் கண்களில் நாங்கள் பட்டதில்லை......
வேலியென  காத்து நின்றாய்....
உன் போல் எங்களுக்கு யாருமில்லை....

பகலெல்லாம் கூலி வேலை....
இரவெல்லாம் இஸ்திரி வேலை....

லாந்தர் விளக்கும் கண் அயரும்...
அப்பா உன் கண் அயர்ந்து 
நான் பார்த்ததில்லை...

ஓலை வீட்டில் ....
ஒழுகும் மழையில்....
குடையென நீ நனைந்து
குழந்தைகளை தூங்க வைப்பாய்...

எங்கள் ஆசை என்னவென்று 
நிறைவேற்ற நீ தவறியதில்லை...
உனக்கென்ன ஆசை என்று
இன்று வரை நான் அறிந்ததில்லை...

உன் அகம் அதன் வலிகளை 
இன்றுவரை
உன் முகம்  அது காட்டியதில்லை....

நிலவும் கூட நித்திரை கொள்ளும்....
உன் நிழல் கூட ஓய்ந்து 
நான் கண்டதில்லை...

காசு கொடுத்து 
பொம்மை வாங்க...
கையில் ஏனோ வசதியில்லை...

களிமண் பொம்மை செய்து கொடுப்பாய்....
அதற்கு இணை ஏதுமில்லை....

உயிர் மட்டும் தான் 
அந்த பொம்மைக்கு இல்லை...
உன்னால் இயன்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்பாய்....
அப்பா..
உன் அன்பிற்கு ஈடு இல்லை...

இருப்பவருக்கு என்ன தெரியும்??
இல்லாதவனிடம் கேட்டுப்பார்....
அவன் சொல்வான் அதன் பெருமை...

அத்தனை சொத்தையும் சேர்த்து 
வைத்தேன் அப்பா...
அத்தனையும் விற்றாலும்...
&quot;அப்பா&quot; என்ற சொத்தை 
எங்கு சென்று வாங்குவேன்???

மீண்டுமாய் பிறந்து வா...
என் மகனாக ...
நான்  உன்னை 
வளர்ப்பேன் மகிழ்வாக....

மறுபிறவி என்னோடு சேர்ந்திருக்க...
அப்பா நீ மீண்டும் ஒருமுறை 
திரும்பி வா.....
                                    -loganayagi]]></description>
			<content:encoded><![CDATA[<p>அப்பா நம் சொத்து<br />
             &#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.<br />
ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தாய்&#8230;.<br />
அன்பாய் அவர்களை வளர்த்தெடுத்தாய்&#8230;</p>
<p>கஷ்டத்தில் கண்களில் நாங்கள் பட்டதில்லை&#8230;&#8230;<br />
வேலியென  காத்து நின்றாய்&#8230;.<br />
உன் போல் எங்களுக்கு யாருமில்லை&#8230;.</p>
<p>பகலெல்லாம் கூலி வேலை&#8230;.<br />
இரவெல்லாம் இஸ்திரி வேலை&#8230;.</p>
<p>லாந்தர் விளக்கும் கண் அயரும்&#8230;<br />
அப்பா உன் கண் அயர்ந்து<br />
நான் பார்த்ததில்லை&#8230;</p>
<p>ஓலை வீட்டில் &#8230;.<br />
ஒழுகும் மழையில்&#8230;.<br />
குடையென நீ நனைந்து<br />
குழந்தைகளை தூங்க வைப்பாய்&#8230;</p>
<p>எங்கள் ஆசை என்னவென்று<br />
நிறைவேற்ற நீ தவறியதில்லை&#8230;<br />
உனக்கென்ன ஆசை என்று<br />
இன்று வரை நான் அறிந்ததில்லை&#8230;</p>
<p>உன் அகம் அதன் வலிகளை<br />
இன்றுவரை<br />
உன் முகம்  அது காட்டியதில்லை&#8230;.</p>
<p>நிலவும் கூட நித்திரை கொள்ளும்&#8230;.<br />
உன் நிழல் கூட ஓய்ந்து<br />
நான் கண்டதில்லை&#8230;</p>
<p>காசு கொடுத்து<br />
பொம்மை வாங்க&#8230;<br />
கையில் ஏனோ வசதியில்லை&#8230;</p>
<p>களிமண் பொம்மை செய்து கொடுப்பாய்&#8230;.<br />
அதற்கு இணை ஏதுமில்லை&#8230;.</p>
<p>உயிர் மட்டும் தான்<br />
அந்த பொம்மைக்கு இல்லை&#8230;<br />
உன்னால் இயன்றிருந்தால்<br />
அதையும் கொடுத்திருப்பாய்&#8230;.<br />
அப்பா..<br />
உன் அன்பிற்கு ஈடு இல்லை&#8230;</p>
<p>இருப்பவருக்கு என்ன தெரியும்??<br />
இல்லாதவனிடம் கேட்டுப்பார்&#8230;.<br />
அவன் சொல்வான் அதன் பெருமை&#8230;</p>
<p>அத்தனை சொத்தையும் சேர்த்து<br />
வைத்தேன் அப்பா&#8230;<br />
அத்தனையும் விற்றாலும்&#8230;<br />
&#8220;அப்பா&#8221; என்ற சொத்தை<br />
எங்கு சென்று வாங்குவேன்???</p>
<p>மீண்டுமாய் பிறந்து வா&#8230;<br />
என் மகனாக &#8230;<br />
நான்  உன்னை<br />
வளர்ப்பேன் மகிழ்வாக&#8230;.</p>
<p>மறுபிறவி என்னோடு சேர்ந்திருக்க&#8230;<br />
அப்பா நீ மீண்டும் ஒருமுறை<br />
திரும்பி வா&#8230;..<br />
                                    -loganayagi</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-21026</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jul 2021 01:37:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-21026</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 7

அப்துல் கலாமின் 2020 என்னவாயிற்று?

&#039;இந்தியா இவ்வுலகில் வல்லரசாகுமென்றே
இனிய கனவு கண்டீரே அய்யா!

இளையோர் துணையுடன் எறும்பென உழைத்து
தளைகளாம் ஊழலை தவிடுபொடியாக்கி
வெளிப்படை நிர்வாகத்தை களிப்புடன் அளித்தால்
வெற்றித் திருமகள் வாழ்த்துவாள் என்றீரே!

வல்லரசாம் நல்லரசில்,
நகரம் கிராமம் என்ற நாகரீகத் தகரம் தகர்க்கப்படும்!
குடிநீரும் மின்சாரமும் குறையிலாது கிடைக்கும்!
விவசாயமும் தொழிலும் சேவைத்துறையுடன் சிறக்கும்!
கண்போன்ற கல்வியும் பல்கியேப் பெருகும்!
உலகிலே உயர்வான மருத்துவம் கிடைக்கும்!
கறுமையாம் வறுமை ஒளிந்துவிடும், ஒழிக்கப்படும்!
பெண்ணினமும் குழந்தைகளும் பூப்போல காக்கப்படும்!
சமுதாயத்தில் அனைவருக்கும் சகலமும் கிடைத்துவிடும்!
திறமையும் அமைதியும் அமைந்திட இந்தியா
அனைவரும் வசிக்க ஆசைப்படும் நாடாக
அவனியில் அமையுமென அவதானித்தீரே அய்யா!

எங்களை மன்னியுங்கள்!
குறைகளும் சில கறைகளும்
எம்மிடம் உள்ளன!
உறக்கம் கொண்டுவிட்டோம் இனி
இரக்கம் இல்லாது உழைப்போம்!

மக்களின் ஜனாதிபதியே!
வானத்தின் விண்மீனே!
எமக்கு ஆசிகள் வழங்குங்கள்!
நீங்கள் எண்ணியதை முடித்தோம் என்ற 
நல்ல செய்தியை நாங்கள்
விரைந்தே உங்களுக்கு வழங்குவோம்! இறையருளால்
இரைந்தே வெற்றியை முழங்குவோம்!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 7</p>
<p>அப்துல் கலாமின் 2020 என்னவாயிற்று?</p>
<p>&#8216;இந்தியா இவ்வுலகில் வல்லரசாகுமென்றே<br />
இனிய கனவு கண்டீரே அய்யா!</p>
<p>இளையோர் துணையுடன் எறும்பென உழைத்து<br />
தளைகளாம் ஊழலை தவிடுபொடியாக்கி<br />
வெளிப்படை நிர்வாகத்தை களிப்புடன் அளித்தால்<br />
வெற்றித் திருமகள் வாழ்த்துவாள் என்றீரே!</p>
<p>வல்லரசாம் நல்லரசில்,<br />
நகரம் கிராமம் என்ற நாகரீகத் தகரம் தகர்க்கப்படும்!<br />
குடிநீரும் மின்சாரமும் குறையிலாது கிடைக்கும்!<br />
விவசாயமும் தொழிலும் சேவைத்துறையுடன் சிறக்கும்!<br />
கண்போன்ற கல்வியும் பல்கியேப் பெருகும்!<br />
உலகிலே உயர்வான மருத்துவம் கிடைக்கும்!<br />
கறுமையாம் வறுமை ஒளிந்துவிடும், ஒழிக்கப்படும்!<br />
பெண்ணினமும் குழந்தைகளும் பூப்போல காக்கப்படும்!<br />
சமுதாயத்தில் அனைவருக்கும் சகலமும் கிடைத்துவிடும்!<br />
திறமையும் அமைதியும் அமைந்திட இந்தியா<br />
அனைவரும் வசிக்க ஆசைப்படும் நாடாக<br />
அவனியில் அமையுமென அவதானித்தீரே அய்யா!</p>
<p>எங்களை மன்னியுங்கள்!<br />
குறைகளும் சில கறைகளும்<br />
எம்மிடம் உள்ளன!<br />
உறக்கம் கொண்டுவிட்டோம் இனி<br />
இரக்கம் இல்லாது உழைப்போம்!</p>
<p>மக்களின் ஜனாதிபதியே!<br />
வானத்தின் விண்மீனே!<br />
எமக்கு ஆசிகள் வழங்குங்கள்!<br />
நீங்கள் எண்ணியதை முடித்தோம் என்ற<br />
நல்ல செய்தியை நாங்கள்<br />
விரைந்தே உங்களுக்கு வழங்குவோம்! இறையருளால்<br />
இரைந்தே வெற்றியை முழங்குவோம்!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வேல்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20997</link>

		<dc:creator><![CDATA[வேல்]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 17:46:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20997</guid>

					<description><![CDATA[முகக்கவசம்  :


அச்சுறுத்திலின் உறுதுணையாய்! 
அங்கீகாரத்தின் வழிதுணையாய் !
ஆரவாரத்துடன் வலம் வந்தாய் !
அவ்வப்போது இடம் பெயர்கிறாய்! இவ்வுலகில்...
நீ இருக்கும் இடமெல்லாம் பயமில்லையே! 
நாங்கள் போகும் இடமெல்லாம் உன் 
துணை வேண்டுமே! இப்பொழுது... 
ஒவ்வொரு நாளும் விதவிதமாக ,வண்ண வண்ணமாக 
மாற்றப்படுகிறாய்! 
ஒரு நாள் பயனாய் மனிதர்களுக்கு பலன் அளிக்கிறாய்!
பயமே  உனை கண்டு தைரியமாகிறது!
மானிட உலகமும் உன் துணையை ஒவ்வொரு நாளும் தேடுகிறது! 
உன் உதவியினால் மட்டும் தான் அச்சமில்லாத  உலகை காண முடிகிறது இன்று!
இன்றைய காலகட்டத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க உன் உதவும் மனப்பான்மை மிக சிறப்பு!
      
                                                       வேல்...]]></description>
			<content:encoded><![CDATA[<p>முகக்கவசம்  :</p>
<p>அச்சுறுத்திலின் உறுதுணையாய்!<br />
அங்கீகாரத்தின் வழிதுணையாய் !<br />
ஆரவாரத்துடன் வலம் வந்தாய் !<br />
அவ்வப்போது இடம் பெயர்கிறாய்! இவ்வுலகில்&#8230;<br />
நீ இருக்கும் இடமெல்லாம் பயமில்லையே!<br />
நாங்கள் போகும் இடமெல்லாம் உன்<br />
துணை வேண்டுமே! இப்பொழுது&#8230;<br />
ஒவ்வொரு நாளும் விதவிதமாக ,வண்ண வண்ணமாக<br />
மாற்றப்படுகிறாய்!<br />
ஒரு நாள் பயனாய் மனிதர்களுக்கு பலன் அளிக்கிறாய்!<br />
பயமே  உனை கண்டு தைரியமாகிறது!<br />
மானிட உலகமும் உன் துணையை ஒவ்வொரு நாளும் தேடுகிறது!<br />
உன் உதவியினால் மட்டும் தான் அச்சமில்லாத  உலகை காண முடிகிறது இன்று!<br />
இன்றைய காலகட்டத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க உன் உதவும் மனப்பான்மை மிக சிறப்பு!</p>
<p>                                                       வேல்&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20996</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 16:08:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20996</guid>

					<description><![CDATA[நீரோடைப்போட்டி எண்7
_______________________
பிரமைபிடித்தவனின்
சூன்யப்பார்வையைப் போல்
நிச்சலனமற்று இருக்கும்
எனக்குள் வந்த நீ! என்னைப்பார்த்து
தலை சீவிக்கொள்கிறாய்!
மீசையை முறுக்கி விட்டுக்
கொள்கிறாய்! 

உன் காதலின் கவித்துவ
மொழிகளை தேர்ந்த நடிகன்
வசனம் பேசுவது போல் வசனம
பேசிவிட்டு செல்கிறாய்!

அவளும் அப்படிதான்
அவ்வப்போது வந்து
தலை சீவி, பொட்டிட்டு
பூச்சூடிக்கொள்கிறாள்.. 
உனக்கான கொஞ்சுமொழிகளை
என்னிடம் வீசிவிட்டு செல்கிறாள்

எல்லாவற்றையும் உள்வாங்கி
உள்வாங்கியே கண்ணாடியாகிய
நானும் உணர்வாகிப்போனேன்
உங்களைப் போலவே! 
அதனால்தான் அந்த
உன் மாமன் மகள் ஊர்
மாற்றலாகிப்போனபோது
நொறுங்கிய உன் இதயம்
போல நானும் கீழே விழுந்து
நொறுங்கிப்போனேன்! 
உன்னை பாதித்த
அந்த ஒரு நிமிடம் அது
என்னையும் பாதித்தது! 

___________________________________]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீரோடைப்போட்டி எண்7<br />
_______________________<br />
பிரமைபிடித்தவனின்<br />
சூன்யப்பார்வையைப் போல்<br />
நிச்சலனமற்று இருக்கும்<br />
எனக்குள் வந்த நீ! என்னைப்பார்த்து<br />
தலை சீவிக்கொள்கிறாய்!<br />
மீசையை முறுக்கி விட்டுக்<br />
கொள்கிறாய்! </p>
<p>உன் காதலின் கவித்துவ<br />
மொழிகளை தேர்ந்த நடிகன்<br />
வசனம் பேசுவது போல் வசனம<br />
பேசிவிட்டு செல்கிறாய்!</p>
<p>அவளும் அப்படிதான்<br />
அவ்வப்போது வந்து<br />
தலை சீவி, பொட்டிட்டு<br />
பூச்சூடிக்கொள்கிறாள்..<br />
உனக்கான கொஞ்சுமொழிகளை<br />
என்னிடம் வீசிவிட்டு செல்கிறாள்</p>
<p>எல்லாவற்றையும் உள்வாங்கி<br />
உள்வாங்கியே கண்ணாடியாகிய<br />
நானும் உணர்வாகிப்போனேன்<br />
உங்களைப் போலவே!<br />
அதனால்தான் அந்த<br />
உன் மாமன் மகள் ஊர்<br />
மாற்றலாகிப்போனபோது<br />
நொறுங்கிய உன் இதயம்<br />
போல நானும் கீழே விழுந்து<br />
நொறுங்கிப்போனேன்!<br />
உன்னை பாதித்த<br />
அந்த ஒரு நிமிடம் அது<br />
என்னையும் பாதித்தது! </p>
<p>___________________________________</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Luvia Vincy.D		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20974</link>

		<dc:creator><![CDATA[Luvia Vincy.D]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jul 2021 15:01:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20974</guid>

					<description><![CDATA[முகக்கவசம்:

கவசம் கவசமுன்னு..
இருக்குற காசும் கவசம்
வாங்கி போய்டுமோ??
முகக்கவசம் வாங்கி போய்டுமோனு....
ஏழையின் ஏமாற்றம்!!!

என்ன செய்ய அவசியமாயிருச்சே..
கவசம் அவசியமாயிருச்சே...
அதனால என்னவோ??
அத்தியவாசியத்தை நினைக்கல..
இந்த ஏழை அத்தியவாசியத்தை
நினைக்கல!!!

இப்படி, இந்த கவசம்
ஏழைக்க வாழ்வில ஒரு புறம்!!

துப்பரவு ஊழியர,
மருத்துவர,
இதர இதர பணியாளர...
கும்பிட வைச்சது...
இந்த முகக்கவசம் போடக் காரணமான
கொரோனா!!!

கொரோனா வரும் முன்,
உலக நடப்பு நிகழ்வப்ப..
துப்புரவு ஊழியர்,
நாட்டுக்காக துணிஞ்சு
அசுத்தம்னு பாக்காம,
கிருமி சீறும்னு நினைக்காம 
வேலை பாத்த நிமிடங்கள் மாறி...
வைரஸினால முகக்கவசம்
அணிஞ்சு வேலை பாக்குறத 
நினைச்சா ஆறுதலா இருக்குதுங்க!!
முகக்கவசம் மூஞ்ச காக்குதுங்க..

மருத்துவருக்கும் கவசம்,
காவலுக்குள்ள மாதிரி தோணுது!!
இருந்தாலும் உயிர்க்கொல்லியினால,
உயிர ஊசலாட வைச்ச மாதிரி...
உயிர் ஊசல கவசத்துல,
அடக்குனமாதிரி ஆச்சாங்க!!!

இவ்வளவு இருந்தாலும்,
சுதந்திரமா மூச்ச விட்டு
இப்ப இந்த கவசத்தை போட
என்னவோ??
எரிச்சலாத் தான் இருக்கு...
எரிச்சலாத் தான் இருக்கு!!

குதிரைக்கு கடிவாளம் 
போட்ட மாதிரி,
மனுசனுக்கு,
ரெண்டு காதுலயும் கயறு...
வாய்க்கோ வாப்பூட்டு....
இப்படி ஒரு மனநிலை...
குழந்தைங்க கிட்ட
நம்ம குழந்தைங்ககிட்ட!!!

இவ்வாறு, நம்ம கவசம்,
அதாங்க நம்ம முகக்கவசம்
ஒவ்வொரு, உள்ளங்களிடமும்...
ஒவ்வொரு மனநிலைய 
காட்டுவனவாக உள்ளதோ!!!!
                                     - லூவியா.]]></description>
			<content:encoded><![CDATA[<p>முகக்கவசம்:</p>
<p>கவசம் கவசமுன்னு..<br />
இருக்குற காசும் கவசம்<br />
வாங்கி போய்டுமோ??<br />
முகக்கவசம் வாங்கி போய்டுமோனு&#8230;.<br />
ஏழையின் ஏமாற்றம்!!!</p>
<p>என்ன செய்ய அவசியமாயிருச்சே..<br />
கவசம் அவசியமாயிருச்சே&#8230;<br />
அதனால என்னவோ??<br />
அத்தியவாசியத்தை நினைக்கல..<br />
இந்த ஏழை அத்தியவாசியத்தை<br />
நினைக்கல!!!</p>
<p>இப்படி, இந்த கவசம்<br />
ஏழைக்க வாழ்வில ஒரு புறம்!!</p>
<p>துப்பரவு ஊழியர,<br />
மருத்துவர,<br />
இதர இதர பணியாளர&#8230;<br />
கும்பிட வைச்சது&#8230;<br />
இந்த முகக்கவசம் போடக் காரணமான<br />
கொரோனா!!!</p>
<p>கொரோனா வரும் முன்,<br />
உலக நடப்பு நிகழ்வப்ப..<br />
துப்புரவு ஊழியர்,<br />
நாட்டுக்காக துணிஞ்சு<br />
அசுத்தம்னு பாக்காம,<br />
கிருமி சீறும்னு நினைக்காம<br />
வேலை பாத்த நிமிடங்கள் மாறி&#8230;<br />
வைரஸினால முகக்கவசம்<br />
அணிஞ்சு வேலை பாக்குறத<br />
நினைச்சா ஆறுதலா இருக்குதுங்க!!<br />
முகக்கவசம் மூஞ்ச காக்குதுங்க..</p>
<p>மருத்துவருக்கும் கவசம்,<br />
காவலுக்குள்ள மாதிரி தோணுது!!<br />
இருந்தாலும் உயிர்க்கொல்லியினால,<br />
உயிர ஊசலாட வைச்ச மாதிரி&#8230;<br />
உயிர் ஊசல கவசத்துல,<br />
அடக்குனமாதிரி ஆச்சாங்க!!!</p>
<p>இவ்வளவு இருந்தாலும்,<br />
சுதந்திரமா மூச்ச விட்டு<br />
இப்ப இந்த கவசத்தை போட<br />
என்னவோ??<br />
எரிச்சலாத் தான் இருக்கு&#8230;<br />
எரிச்சலாத் தான் இருக்கு!!</p>
<p>குதிரைக்கு கடிவாளம்<br />
போட்ட மாதிரி,<br />
மனுசனுக்கு,<br />
ரெண்டு காதுலயும் கயறு&#8230;<br />
வாய்க்கோ வாப்பூட்டு&#8230;.<br />
இப்படி ஒரு மனநிலை&#8230;<br />
குழந்தைங்க கிட்ட<br />
நம்ம குழந்தைங்ககிட்ட!!!</p>
<p>இவ்வாறு, நம்ம கவசம்,<br />
அதாங்க நம்ம முகக்கவசம்<br />
ஒவ்வொரு, உள்ளங்களிடமும்&#8230;<br />
ஒவ்வொரு மனநிலைய<br />
காட்டுவனவாக உள்ளதோ!!!!<br />
                                     &#8211; லூவியா.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Rohini		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20967</link>

		<dc:creator><![CDATA[Rohini]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 10:11:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20967</guid>

					<description><![CDATA[நீரோடைப்போட்டிஎண்7
_______________________
உடல் கூட்டிற்குள் உயிர் பூவாய்
மலர செய்து என்னை
பத்தியத்தோடு பக்குவமாக
வளர்த்து என்னை
கல்வித் தேனை பருக செய்து
கணவனோடு வாழ்க்கை
அரியணை ஏற செய்து
பேரன் பிறக்குமுன்னே
நீ போய் சேர்ந்ததென்ன? 
அவசரம்உன்னை ஆகாயத்திற்கு
அழைத்துக் கொண்டதோ? 

நீ மாயம் கொண்டு
மறைந்ததென்ன? 
ஆதியில் வந்த சொந்தம்
பாதியில் முடிந்ததென்ன? 
சொந்தங்கள் வேண்டாமென்று
சொர்கத்திற்குப் போனதென்ன
பந்தங்கள் வேண்டாமென்று
பாடை கட்டி போனதென்ன? 
அவசரம் உன்னை ஆகாயத்திற்கு
அழைத்துக் கொண்டதோ? 
கடல் அலைகளில்
கரைந்துபோகும் மணலை போல
துயர் வெள்ளத்தில் கரைந்துபோக
இது வெறும்
தொட்டில் கொடி உறவல்ல
தொப்புள்கொடி உறவல்லவா! 
உன்மரணம் பாதித்த
அந்த நிமிடம் என் வாழ்நாளின்
நிமிடங்களாயின...]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீரோடைப்போட்டிஎண்7<br />
_______________________<br />
உடல் கூட்டிற்குள் உயிர் பூவாய்<br />
மலர செய்து என்னை<br />
பத்தியத்தோடு பக்குவமாக<br />
வளர்த்து என்னை<br />
கல்வித் தேனை பருக செய்து<br />
கணவனோடு வாழ்க்கை<br />
அரியணை ஏற செய்து<br />
பேரன் பிறக்குமுன்னே<br />
நீ போய் சேர்ந்ததென்ன?<br />
அவசரம்உன்னை ஆகாயத்திற்கு<br />
அழைத்துக் கொண்டதோ? </p>
<p>நீ மாயம் கொண்டு<br />
மறைந்ததென்ன?<br />
ஆதியில் வந்த சொந்தம்<br />
பாதியில் முடிந்ததென்ன?<br />
சொந்தங்கள் வேண்டாமென்று<br />
சொர்கத்திற்குப் போனதென்ன<br />
பந்தங்கள் வேண்டாமென்று<br />
பாடை கட்டி போனதென்ன?<br />
அவசரம் உன்னை ஆகாயத்திற்கு<br />
அழைத்துக் கொண்டதோ?<br />
கடல் அலைகளில்<br />
கரைந்துபோகும் மணலை போல<br />
துயர் வெள்ளத்தில் கரைந்துபோக<br />
இது வெறும்<br />
தொட்டில் கொடி உறவல்ல<br />
தொப்புள்கொடி உறவல்லவா!<br />
உன்மரணம் பாதித்த<br />
அந்த நிமிடம் என் வாழ்நாளின்<br />
நிமிடங்களாயின&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: Loganayagi Mohan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20955</link>

		<dc:creator><![CDATA[Loganayagi Mohan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 16:17:26 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20955</guid>

					<description><![CDATA[2020-ம் கடந்தானது....
21-ம் பிறந்தானது.....
என்னவானது கலாமின் 2020???

வேளாண்மையில் தன்னிறைவு...
தண்ணீர் இன்றி தவிக்குதோ????

விவசாயிகளின் போராட்டம்....
வேலையில்லா திண்டாட்டம்....

பள்ளிகள் எல்லாம் ஏராளம்.....
கட்டணங்கள் கூட தாராளம்.....

தரமான கல்வி என்பதெல்லாம்
தவிடு பொடி ஆகிடுமோ???

விஞ்ஞானி கனவெல்லாம்
வீணாகி போகிடுமோ???

ஒருபுறம் மருத்துவ துறையில் சாதனையாம்....
மறுபுறம் பல நோய்களுக்கு
மருந்தில்லா வேதனையாம்.....

&quot;வறுமையற்ற இந்தியா&quot;
வெறும் வார்த்தையோடு நின்றிடுமோ???

&quot;வல்லரசு இந்தியா&quot;
வெறும் சொல்லரசாக சென்றிடுமோ???

இருந்தும்...ஏதோ ஒருமூலையில்
சிறிதாய் ஒரு நம்பிக்கை...

&quot;ஆனந்த சுதந்திரம்&quot; அன்றோர் கனவு....
கண்டான் பாரதி....
இன்றோ அது நனவு.....

&quot;வல்லரசு இந்தியா&quot; இன்றோர் கனவு...
நிச்சயம் ஓர்நாள்
இதுவும் ஆகும் நனவு.....

2020- போனால் என்ன???
இன்னும் கூட காலம் இருக்கு...
கலாமின் கனவை நனவாக்குவோம்...

கலாம் கூட காலமாகலாம்...
அவர் விட்டுச் சென்ற 
கனவு காலமாக கூடுமோ!!!!
                                      -loganayagi mohankumar]]></description>
			<content:encoded><![CDATA[<p>2020-ம் கடந்தானது&#8230;.<br />
21-ம் பிறந்தானது&#8230;..<br />
என்னவானது கலாமின் 2020???</p>
<p>வேளாண்மையில் தன்னிறைவு&#8230;<br />
தண்ணீர் இன்றி தவிக்குதோ????</p>
<p>விவசாயிகளின் போராட்டம்&#8230;.<br />
வேலையில்லா திண்டாட்டம்&#8230;.</p>
<p>பள்ளிகள் எல்லாம் ஏராளம்&#8230;..<br />
கட்டணங்கள் கூட தாராளம்&#8230;..</p>
<p>தரமான கல்வி என்பதெல்லாம்<br />
தவிடு பொடி ஆகிடுமோ???</p>
<p>விஞ்ஞானி கனவெல்லாம்<br />
வீணாகி போகிடுமோ???</p>
<p>ஒருபுறம் மருத்துவ துறையில் சாதனையாம்&#8230;.<br />
மறுபுறம் பல நோய்களுக்கு<br />
மருந்தில்லா வேதனையாம்&#8230;..</p>
<p>&#8220;வறுமையற்ற இந்தியா&#8221;<br />
வெறும் வார்த்தையோடு நின்றிடுமோ???</p>
<p>&#8220;வல்லரசு இந்தியா&#8221;<br />
வெறும் சொல்லரசாக சென்றிடுமோ???</p>
<p>இருந்தும்&#8230;ஏதோ ஒருமூலையில்<br />
சிறிதாய் ஒரு நம்பிக்கை&#8230;</p>
<p>&#8220;ஆனந்த சுதந்திரம்&#8221; அன்றோர் கனவு&#8230;.<br />
கண்டான் பாரதி&#8230;.<br />
இன்றோ அது நனவு&#8230;..</p>
<p>&#8220;வல்லரசு இந்தியா&#8221; இன்றோர் கனவு&#8230;<br />
நிச்சயம் ஓர்நாள்<br />
இதுவும் ஆகும் நனவு&#8230;..</p>
<p>2020- போனால் என்ன???<br />
இன்னும் கூட காலம் இருக்கு&#8230;<br />
கலாமின் கனவை நனவாக்குவோம்&#8230;</p>
<p>கலாம் கூட காலமாகலாம்&#8230;<br />
அவர் விட்டுச் சென்ற<br />
கனவு காலமாக கூடுமோ!!!!<br />
                                      -loganayagi mohankumar</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: எஸ் வீ ராகவன்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20938</link>

		<dc:creator><![CDATA[எஸ் வீ ராகவன்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 18:08:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20938</guid>

					<description><![CDATA[*அப்பா என் சொத்து*

சமீபத்தில் என் தந்தை காலமானார்
அந்த ‌அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை 
அவருடைய லட்சியங்கள் குழந்தைகளே
பணம் காசில்லை

நல்லதை நினை
நல்லதை செய்
நல்லதை பேசு
நல்லதே நடக்கும்

உதவும் மனப்பான்மை
சேமிக்கும் பழக்கம்
பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்.

உண்மைக்காக‌ உழை
யாருக்காகவும் மாற்றி‌கொள்ளாதே
அதிகாலை விழி
நேரத்தில் உணவு உண்

தெய்வபக்தி முக்கியம்
உறவினர்களை மறவாதே
கடன் வாங்காதே
மண்ணை விட்டு மறைந்தாலும்
மனதை விட்டு மறையவில்லை

எஸ் வீ ராகவன் சென்னை]]></description>
			<content:encoded><![CDATA[<p>*அப்பா என் சொத்து*</p>
<p>சமீபத்தில் என் தந்தை காலமானார்<br />
அந்த ‌அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை<br />
அவருடைய லட்சியங்கள் குழந்தைகளே<br />
பணம் காசில்லை</p>
<p>நல்லதை நினை<br />
நல்லதை செய்<br />
நல்லதை பேசு<br />
நல்லதே நடக்கும்</p>
<p>உதவும் மனப்பான்மை<br />
சேமிக்கும் பழக்கம்<br />
பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்.</p>
<p>உண்மைக்காக‌ உழை<br />
யாருக்காகவும் மாற்றி‌கொள்ளாதே<br />
அதிகாலை விழி<br />
நேரத்தில் உணவு உண்</p>
<p>தெய்வபக்தி முக்கியம்<br />
உறவினர்களை மறவாதே<br />
கடன் வாங்காதே<br />
மண்ணை விட்டு மறைந்தாலும்<br />
மனதை விட்டு மறையவில்லை</p>
<p>எஸ் வீ ராகவன் சென்னை</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: நீலகண்டன் சேகர்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-7/#comment-20925</link>

		<dc:creator><![CDATA[நீலகண்டன் சேகர்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 08:20:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6686#comment-20925</guid>

					<description><![CDATA[அந்த ஒரு நிமிடம்


அவளும் நானும் 
ஒரு பேருந்து 
பயணத்தின் போது ,


நெற்றியில் இட்ட பொட்டு
நிற்காமல் ஊஞ்சலாடுது ,

கருத்துப்போன பாசிமணி
கழுத்த போட்டு கடிச்சு எடுக்குது ,

உலர்ந்து போகாத   ஈரக்கூந்தலும்
காற்றாட காத்திருக்குது ,

அந்த
கன்னத்தில் வழியும் 
எண்ணெய் பிசுபிசுப்பும் ,
பிஞ்சு கால்களால் தேய்ந்த 
கால் செருப்பும் ,

சொல்லவே தேவையில்லை 

அவளோ
களத்து மேட்டில் வேலை செய்து 
வியர்வையில் நீராடியவள் போல் ,
 
இதெல்லாம் கண்டு கொள்ளாமல்

ஓடாத கை கடிகாரத்தை மணிக்கொரு முறை
ஓயாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் 

நானோ விடாமல் 
மேலும் கீழுமாய்
அவள்
சதைப்பரப்பை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன்

திடீரென்று
அவள் கண் பார்வை
என் மீது வீச ,
விலகி போன துப்பட்டாவை இழுத்துப் பிடித்த கையோடு 
என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள் ,

நான் நால் அடி பின்னால் வைத்து
பேருந்தின் கடைசி
படியை  இறுகப் பற்றிக்கொண்டேன்

பின் தொடர்ந்து வந்தவள் ,
என்னை பார்த்து
சகோதர வாஞ்சையாக 
அண்ணா விலகி கொள்ளுங்கள்  என்றாள்  

அதோடு , பேருந்து நிறுத்தம் வந்து
அடுத்து சொல்ல முடியாத இரண்டுக்கும்
ஒரு நிறுத்தம் தந்து விட்டு போனது.]]></description>
			<content:encoded><![CDATA[<p>அந்த ஒரு நிமிடம்</p>
<p>அவளும் நானும்<br />
ஒரு பேருந்து<br />
பயணத்தின் போது ,</p>
<p>நெற்றியில் இட்ட பொட்டு<br />
நிற்காமல் ஊஞ்சலாடுது ,</p>
<p>கருத்துப்போன பாசிமணி<br />
கழுத்த போட்டு கடிச்சு எடுக்குது ,</p>
<p>உலர்ந்து போகாத   ஈரக்கூந்தலும்<br />
காற்றாட காத்திருக்குது ,</p>
<p>அந்த<br />
கன்னத்தில் வழியும்<br />
எண்ணெய் பிசுபிசுப்பும் ,<br />
பிஞ்சு கால்களால் தேய்ந்த<br />
கால் செருப்பும் ,</p>
<p>சொல்லவே தேவையில்லை </p>
<p>அவளோ<br />
களத்து மேட்டில் வேலை செய்து<br />
வியர்வையில் நீராடியவள் போல் ,</p>
<p>இதெல்லாம் கண்டு கொள்ளாமல்</p>
<p>ஓடாத கை கடிகாரத்தை மணிக்கொரு முறை<br />
ஓயாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் </p>
<p>நானோ விடாமல்<br />
மேலும் கீழுமாய்<br />
அவள்<br />
சதைப்பரப்பை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன்</p>
<p>திடீரென்று<br />
அவள் கண் பார்வை<br />
என் மீது வீச ,<br />
விலகி போன துப்பட்டாவை இழுத்துப் பிடித்த கையோடு<br />
என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள் ,</p>
<p>நான் நால் அடி பின்னால் வைத்து<br />
பேருந்தின் கடைசி<br />
படியை  இறுகப் பற்றிக்கொண்டேன்</p>
<p>பின் தொடர்ந்து வந்தவள் ,<br />
என்னை பார்த்து<br />
சகோதர வாஞ்சையாக<br />
அண்ணா விலகி கொள்ளுங்கள்  என்றாள்  </p>
<p>அதோடு , பேருந்து நிறுத்தம் வந்து<br />
அடுத்து சொல்ல முடியாத இரண்டுக்கும்<br />
ஒரு நிறுத்தம் தந்து விட்டு போனது.</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
