<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதைப் போட்டி 2021_8	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-8/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-8/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Fri, 01 Oct 2021 14:18:21 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: தே.லூவியாவின்சி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22506</link>

		<dc:creator><![CDATA[தே.லூவியாவின்சி.]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 14:50:31 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22506</guid>

					<description><![CDATA[பெண்ணியம் போற்றுவோம்!!

இலை மேல் விழும் துளி,
மழையோடு வீசும் காற்று....
தென்றல் காற்றில்,
கானல் நீராக அனல் பறக்கும் ஆவி,
ஆண்டவன் அனுப்பிய அந்த நேரம்,
நெஞ்சம் சிலிர்க்க,
மேனி குளிர...
மழையோடு கூடிய மன்மதக் காற்று!!
மங்கையின் கையில் தவழும் மணமணக்கும் அனல் பறக்கும் தேநீர்!!
தேவையான நீராய் ஆனது....
தேவதை போட்ட தேநீர்!!!

இயற்கையின் மெல்லிசைகளை 
போற்றும் நாம்!!
மெல்லிசையாய் மலர்ந்த மங்கையை தூற்றும் தூண்டிலாக மாறியது எதற்காக????

ஏனோ?உலகின் உளி உள்ளிறங்கி, 
மனதை பதம் பார்த்தாலும்...
பாகு எனும் பாட்டின் சூது அறியா,
அன்னையாகிறாள்.....
பல குழந்தைகளின் கொஞ்சல் மனதில்,
மறைந்து போகிறாள்....
தான், தாய் என்ற தத்ரூவச்சொல்லை மறந்து!!!
குழந்தைக்கோ, குறுகிய நிமிடமதில்,
அன்னை அற்புத பிரபஞ்சமாகிறாள்!!!

இதானே! பெண்ணின் மனமரம்!!
பணமரம் அதாவது பணத்தாலான 
மனம் தேவை....
தேவதையின் மனமரத்தையோ மாயையாக காணுகிறது.....
இக்கானல்உலகம்!!!

இன்னும் என் செய்யவேண்டுமோ??
பெண்ணறம் புரிந்து,
பெண்ணியம் போற்ற....
                                    - தே.லூவியா.]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்ணியம் போற்றுவோம்!!</p>
<p>இலை மேல் விழும் துளி,<br />
மழையோடு வீசும் காற்று&#8230;.<br />
தென்றல் காற்றில்,<br />
கானல் நீராக அனல் பறக்கும் ஆவி,<br />
ஆண்டவன் அனுப்பிய அந்த நேரம்,<br />
நெஞ்சம் சிலிர்க்க,<br />
மேனி குளிர&#8230;<br />
மழையோடு கூடிய மன்மதக் காற்று!!<br />
மங்கையின் கையில் தவழும் மணமணக்கும் அனல் பறக்கும் தேநீர்!!<br />
தேவையான நீராய் ஆனது&#8230;.<br />
தேவதை போட்ட தேநீர்!!!</p>
<p>இயற்கையின் மெல்லிசைகளை<br />
போற்றும் நாம்!!<br />
மெல்லிசையாய் மலர்ந்த மங்கையை தூற்றும் தூண்டிலாக மாறியது எதற்காக????</p>
<p>ஏனோ?உலகின் உளி உள்ளிறங்கி,<br />
மனதை பதம் பார்த்தாலும்&#8230;<br />
பாகு எனும் பாட்டின் சூது அறியா,<br />
அன்னையாகிறாள்&#8230;..<br />
பல குழந்தைகளின் கொஞ்சல் மனதில்,<br />
மறைந்து போகிறாள்&#8230;.<br />
தான், தாய் என்ற தத்ரூவச்சொல்லை மறந்து!!!<br />
குழந்தைக்கோ, குறுகிய நிமிடமதில்,<br />
அன்னை அற்புத பிரபஞ்சமாகிறாள்!!!</p>
<p>இதானே! பெண்ணின் மனமரம்!!<br />
பணமரம் அதாவது பணத்தாலான<br />
மனம் தேவை&#8230;.<br />
தேவதையின் மனமரத்தையோ மாயையாக காணுகிறது&#8230;..<br />
இக்கானல்உலகம்!!!</p>
<p>இன்னும் என் செய்யவேண்டுமோ??<br />
பெண்ணறம் புரிந்து,<br />
பெண்ணியம் போற்ற&#8230;.<br />
                                    &#8211; தே.லூவியா.</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22496</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 11:32:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22496</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 8

#பல்லாங்குழி

_ &#039;பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்&#039;

&#039;பாவையர் ஆடிடும் விளையாட்டு! இது
பாண்டி ஆட்டமெனும் விளையாட்டு!

பதினான்கு குழியே பன்னாங் குழியாகி
பல்லாங் குழியானது பாதியிலே!

புளியங் கொட்டையோ முத்துச் சோளியோ
பலகைக் கட்டையில் ஆடுபொரு ளாகுமே!

பூப்படைந்த பூவையர் பதினாறுனா ளாடியே
மணப் பெண்ணும் கருவுற்ற பெண்ணும்
மனம் தழைக்க ஆடுவது மரபு!

சீர்வரிசைப் பொருளாக பல்லாங்குழி கொடுப்பது
ஊரறியும் தமிழர் பண்பாட்டு மரபு!

விரலுக்கும் கைகளுக்கும் வலு சேர்த்து
சிக்கனமும் சேமிப்பும் போதித்து _ பணம்
பொருளீட்டும் புரிதலைத் தரும் வித்து!

வாழ்க்கைக் கலையை கற்பிக்கும் விளையாட்டு!
காலப்போக்கில் தொலைப்பது நம் விளையாட்டு!

இழப்பையும் துன்பத்தையும் எளிதில் படிப்பித்து
இடரை மறந்து தொடர்ந்து முயன்றால்
செல்வத்தை ஈட்டலாம் என்பதைச் சொல்லிடும்
சிந்தை வளர்த்திடும் சிறப்பான விளையாட்டு!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 8</p>
<p>#பல்லாங்குழி</p>
<p>_ &#8216;பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்<br />
ஒற்றை நாணயம்&#8217;</p>
<p>&#8216;பாவையர் ஆடிடும் விளையாட்டு! இது<br />
பாண்டி ஆட்டமெனும் விளையாட்டு!</p>
<p>பதினான்கு குழியே பன்னாங் குழியாகி<br />
பல்லாங் குழியானது பாதியிலே!</p>
<p>புளியங் கொட்டையோ முத்துச் சோளியோ<br />
பலகைக் கட்டையில் ஆடுபொரு ளாகுமே!</p>
<p>பூப்படைந்த பூவையர் பதினாறுனா ளாடியே<br />
மணப் பெண்ணும் கருவுற்ற பெண்ணும்<br />
மனம் தழைக்க ஆடுவது மரபு!</p>
<p>சீர்வரிசைப் பொருளாக பல்லாங்குழி கொடுப்பது<br />
ஊரறியும் தமிழர் பண்பாட்டு மரபு!</p>
<p>விரலுக்கும் கைகளுக்கும் வலு சேர்த்து<br />
சிக்கனமும் சேமிப்பும் போதித்து _ பணம்<br />
பொருளீட்டும் புரிதலைத் தரும் வித்து!</p>
<p>வாழ்க்கைக் கலையை கற்பிக்கும் விளையாட்டு!<br />
காலப்போக்கில் தொலைப்பது நம் விளையாட்டு!</p>
<p>இழப்பையும் துன்பத்தையும் எளிதில் படிப்பித்து<br />
இடரை மறந்து தொடர்ந்து முயன்றால்<br />
செல்வத்தை ஈட்டலாம் என்பதைச் சொல்லிடும்<br />
சிந்தை வளர்த்திடும் சிறப்பான விளையாட்டு!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22488</link>

		<dc:creator><![CDATA[- வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 05:35:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22488</guid>

					<description><![CDATA[&quot;யாதும் ஊரே யாவரும் கேளிர்&quot;
*********************************

ஒரு ஊரிலே நாம் பிறந்தோம்
தாய் தந்தை பிறந்த ஊரோ வேறு
உடன்பிறப்பு வாழும் ஊரோ வேறு
அத்தனை ஊரும் நம் சொந்த ஊரே!

உலகில் நாம் மட்டுமா பிறந்தோம்
சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்
உலகம் முழுவதும் நம் சொந்தமே 
ஆன்றோர் அன்றே சிந்தித்தாரே!

அன்று உயர்ந்தவரெல்லாம்
இன்று தாழ்ந்திருக்கலாம்
இன்று தாழ்ந்தவரெல்லாம்
நாளை உயர்ந்திருக்கலாம்!

வாழ்க்கை ஒரு வட்டம் 
முன் பின் என்று சுற்றும்
உனக்கு எனக்கு உலகம்
எல்லோரும் நம் சுற்றமே!

நல்லதை ஒன்று செய்தாலும்  
தீயதை ஒன்று நாம் செய்தாலும்
நம் சொந்தத்துக்கே அது சேரும்
சிந்தித்தால் நமக்கே புரியும்!

எதையும்‌ சிந்திக்காது 
சொல்லவில்லை‌ அன்று
&quot;யாதும் ஊரே யாவரும் கேளிர்&quot;
அனுபவித்து அறிந்து சொன்னாரே!!!

-.வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
********************************]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;யாதும் ஊரே யாவரும் கேளிர்&#8221;<br />
*********************************</p>
<p>ஒரு ஊரிலே நாம் பிறந்தோம்<br />
தாய் தந்தை பிறந்த ஊரோ வேறு<br />
உடன்பிறப்பு வாழும் ஊரோ வேறு<br />
அத்தனை ஊரும் நம் சொந்த ஊரே!</p>
<p>உலகில் நாம் மட்டுமா பிறந்தோம்<br />
சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்<br />
உலகம் முழுவதும் நம் சொந்தமே<br />
ஆன்றோர் அன்றே சிந்தித்தாரே!</p>
<p>அன்று உயர்ந்தவரெல்லாம்<br />
இன்று தாழ்ந்திருக்கலாம்<br />
இன்று தாழ்ந்தவரெல்லாம்<br />
நாளை உயர்ந்திருக்கலாம்!</p>
<p>வாழ்க்கை ஒரு வட்டம்<br />
முன் பின் என்று சுற்றும்<br />
உனக்கு எனக்கு உலகம்<br />
எல்லோரும் நம் சுற்றமே!</p>
<p>நல்லதை ஒன்று செய்தாலும்<br />
தீயதை ஒன்று நாம் செய்தாலும்<br />
நம் சொந்தத்துக்கே அது சேரும்<br />
சிந்தித்தால் நமக்கே புரியும்!</p>
<p>எதையும்‌ சிந்திக்காது<br />
சொல்லவில்லை‌ அன்று<br />
&#8220;யாதும் ஊரே யாவரும் கேளிர்&#8221;<br />
அனுபவித்து அறிந்து சொன்னாரே!!!</p>
<p>-.வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.<br />
********************************</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22444</link>

		<dc:creator><![CDATA[- வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Aug 2021 16:42:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22444</guid>

					<description><![CDATA[&quot;எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே&quot;
**********************************************

சோம்பேறிக்கு இல்லை சோறு
உண்மையான உழைப்புக்கு
எத்திசைச் செலினும் 
அத்திசைச் சோறே!

உழைத்துக் கொண்டே நீ இருந்தால் 
ஒருத்தருக்கும் பயப்பட வேண்டாம்
நம்பிக்கை உனக்கு இருந்தால்
நாலுபக்கமும் வழியிருக்குமே!

முயற்சி உனக்கு இருந்தால்
முடியும் என்பது உனக்கிருக்கும்
முடியாது என்பதெல்லாம் 
அடங்கி கிடக்கும் உன்னிடமே!

உழைப்பவன் நீயென்றாலே
உலகில் உள்ளது உனக்கே
உனக்காகவே‌ உலகம் சுற்றுகிறது 
உலகம் உனக்கே உரிமையானது!

உலகம் ஒருவருக்கானதல்லவே
உழைக்கும் ஒவ்வொருவருக்குமானதே
உலகம் விடாமுயற்சி உள்ளவனுக்கே
உழைப்புக்காகவே உலகம் உருவானதே!

உழைப்பது மட்டும் உன் வேலை 
உயர்த்துவது உலகின் வேலை 
இத்திசை மட்டுமல்ல உனக்கு
எத்திசையும் உன் திறமைக்கு சொந்தமே!!!

- வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
*********************************]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே&#8221;<br />
**********************************************</p>
<p>சோம்பேறிக்கு இல்லை சோறு<br />
உண்மையான உழைப்புக்கு<br />
எத்திசைச் செலினும்<br />
அத்திசைச் சோறே!</p>
<p>உழைத்துக் கொண்டே நீ இருந்தால்<br />
ஒருத்தருக்கும் பயப்பட வேண்டாம்<br />
நம்பிக்கை உனக்கு இருந்தால்<br />
நாலுபக்கமும் வழியிருக்குமே!</p>
<p>முயற்சி உனக்கு இருந்தால்<br />
முடியும் என்பது உனக்கிருக்கும்<br />
முடியாது என்பதெல்லாம்<br />
அடங்கி கிடக்கும் உன்னிடமே!</p>
<p>உழைப்பவன் நீயென்றாலே<br />
உலகில் உள்ளது உனக்கே<br />
உனக்காகவே‌ உலகம் சுற்றுகிறது<br />
உலகம் உனக்கே உரிமையானது!</p>
<p>உலகம் ஒருவருக்கானதல்லவே<br />
உழைக்கும் ஒவ்வொருவருக்குமானதே<br />
உலகம் விடாமுயற்சி உள்ளவனுக்கே<br />
உழைப்புக்காகவே உலகம் உருவானதே!</p>
<p>உழைப்பது மட்டும் உன் வேலை<br />
உயர்த்துவது உலகின் வேலை<br />
இத்திசை மட்டுமல்ல உனக்கு<br />
எத்திசையும் உன் திறமைக்கு சொந்தமே!!!</p>
<p>&#8211; வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.<br />
*********************************</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: லோகநாயகி.சு		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22422</link>

		<dc:creator><![CDATA[லோகநாயகி.சு]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Aug 2021 08:27:35 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22422</guid>

					<description><![CDATA[கவிதை போட்டி:8




இயற்கை


மழை குழந்தை இடி தாயின் தாலாட்டை கேட்டுவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ...?
காலையில் வீரமாக எழுந்து மாலையில் ஏனோ சந்திரன் காலடியில் போய் சரணாகதியாகிறது அந்த சூரியன்....<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f4a5.png" alt="💥" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
தளர்ச்சி களைப்பு எதுவுமின்றி தொடர்ந்து கடக்கும் விண்பயணி....! வெல்ல முடியாத வெள்ளை பேரழகி...! குறைந்து  நிறையும் பூரண பால் குடத்தாள்...! நிலா!<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f319.png" alt="🌙" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f31c.png" alt="🌜" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
இங்கே யாருக்காக குடை பிடிக்கிறது இந்த வானம்?
ஆர்பரிக்கும் கடல் அலை வந்து எதை அடித்து சென்றதோ தெரியவில்லை!.. என் கண்ணீரையும், மனக்கவலையையும் அடித்து சென்றது...
கடற்கரையில்...<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f30a.png" alt="🌊" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
வண்டுகள் உரையாற்றுவதற்காக... செடிகள் தோறும் மலர் <img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f338.png" alt="🌸" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f339.png" alt="🌹" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f33c.png" alt="🌼" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />மைக்குகள்..!
நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை....<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f327.png" alt="🌧" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f327.png" alt="🌧" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
மேகம் கருத்திருச்சு! நல்ல மழைபொழிந்திருச்சு! நாடும் செழித்திருச்சு! நல்ல நேரம் வந்திருச்சு!
கோடிக்கணக்கான வெள்ளிகளின் நடுவில் ஒரு வட்டமான ஒற்றை நாணயம்... நிலா!<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f31a.png" alt="🌚" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
நட்சத்திர ஈட்டியின் காவலில் நடமாடும் ராணி நிலா...!!
எல்லோரது வீட்டு வாசலிலும் தண்ணீர் விநியோகம் செய்தது காசு வாங்காமலே மழை..
காலையில் சூரிய கோயிலின் கதவுகளை திறப்பது யார்? மாலையில் நடையை சாத்துவது யார்?
ஏழையின் குடிசையில் அழைக்காத விருந்தாளி மழை நீர்.
ஆறுகள் கடல் அன்னையை தேடி ஓடுகிறது....
யாரை விரட்டி பிடிக்க ஆக்ரோஷமாக கரைக்கு ஓடி வருகிறது அந்த அலைகள்.....!
இரவென்னும் போர்வையில் அங்கங்கே சிறிய சிறிய ஓட்டைகள் தெரிகிறதே! நட்சத்திரங்கள்....
பகலில் பூத்தால் பரிக்கலாம் ஆனால், அது இரவில் பூக்கிறதே! 
விண்மீன்களை புள்ளியாக வைத்தது போதும்! கோலமிட நிலாமகளை தேடுகிறது வானம்..! அமாவாசையன்று....<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/1f311.png" alt="🌑" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
பசுமையின் வீட்டில் விடியும் வரை படுத்து உறங்குகிறது பனிகளின் கூட்டம்.....<img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/2603.png" alt="☃" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s.w.org/images/core/emoji/15.0.3/72x72/26c4.png" alt="⛄" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />
உரசி சென்றால் தென்றல்! உறுமி சென்றால் புயல்!
மழையில் குளித்த இலைகள் இன்னும் தலை துவட்டிக் கொள்ளவில்லை..!
நிலவும் சிறகடித்து பறக்கட்டுமே! பூமியும் சக்கரம் கட்டி சுத்தட்டுமே!
உனக்கும் ஒரு கால் கட்டு போட்டால் தான் காதலனை தேடி கரைக்கு ஓட மாட்டாய் அலை மகளே..!
அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்....
கொட்டித்தீர்த்த கோடை மழை குடை பிடிக்கும் காளான்கள்....
வானம்  கருமேக காகிதத்தில் விடிய விடிய எழுதி தூக்கி போட்ட மழை கவிதைகளை படித்து விட்டு பூமியே குளிர்ந்து போனது.....


இன்னும் சொல்ல ஆசைதான் ஏனோ வார்த்தைகள்தான் வரவில்லை இயற்கை அழகை வர்ணிக்க....


லோகநாயகிசுரேஷ்...]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதை போட்டி:8</p>
<p>இயற்கை</p>
<p>மழை குழந்தை இடி தாயின் தாலாட்டை கேட்டுவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ&#8230;?<br />
காலையில் வீரமாக எழுந்து மாலையில் ஏனோ சந்திரன் காலடியில் போய் சரணாகதியாகிறது அந்த சூரியன்&#8230;.💥<br />
தளர்ச்சி களைப்பு எதுவுமின்றி தொடர்ந்து கடக்கும் விண்பயணி&#8230;.! வெல்ல முடியாத வெள்ளை பேரழகி&#8230;! குறைந்து  நிறையும் பூரண பால் குடத்தாள்&#8230;! நிலா!🌙🌜<br />
இங்கே யாருக்காக குடை பிடிக்கிறது இந்த வானம்?<br />
ஆர்பரிக்கும் கடல் அலை வந்து எதை அடித்து சென்றதோ தெரியவில்லை!.. என் கண்ணீரையும், மனக்கவலையையும் அடித்து சென்றது&#8230;<br />
கடற்கரையில்&#8230;🌊<br />
வண்டுகள் உரையாற்றுவதற்காக&#8230; செடிகள் தோறும் மலர் 🌸🌹🌼மைக்குகள்..!<br />
நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை&#8230;.🌧️🌧️<br />
மேகம் கருத்திருச்சு! நல்ல மழைபொழிந்திருச்சு! நாடும் செழித்திருச்சு! நல்ல நேரம் வந்திருச்சு!<br />
கோடிக்கணக்கான வெள்ளிகளின் நடுவில் ஒரு வட்டமான ஒற்றை நாணயம்&#8230; நிலா!🌚<br />
நட்சத்திர ஈட்டியின் காவலில் நடமாடும் ராணி நிலா&#8230;!!<br />
எல்லோரது வீட்டு வாசலிலும் தண்ணீர் விநியோகம் செய்தது காசு வாங்காமலே மழை..<br />
காலையில் சூரிய கோயிலின் கதவுகளை திறப்பது யார்? மாலையில் நடையை சாத்துவது யார்?<br />
ஏழையின் குடிசையில் அழைக்காத விருந்தாளி மழை நீர்.<br />
ஆறுகள் கடல் அன்னையை தேடி ஓடுகிறது&#8230;.<br />
யாரை விரட்டி பிடிக்க ஆக்ரோஷமாக கரைக்கு ஓடி வருகிறது அந்த அலைகள்&#8230;..!<br />
இரவென்னும் போர்வையில் அங்கங்கே சிறிய சிறிய ஓட்டைகள் தெரிகிறதே! நட்சத்திரங்கள்&#8230;.<br />
பகலில் பூத்தால் பரிக்கலாம் ஆனால், அது இரவில் பூக்கிறதே!<br />
விண்மீன்களை புள்ளியாக வைத்தது போதும்! கோலமிட நிலாமகளை தேடுகிறது வானம்..! அமாவாசையன்று&#8230;.🌑<br />
பசுமையின் வீட்டில் விடியும் வரை படுத்து உறங்குகிறது பனிகளின் கூட்டம்&#8230;..☃️⛄<br />
உரசி சென்றால் தென்றல்! உறுமி சென்றால் புயல்!<br />
மழையில் குளித்த இலைகள் இன்னும் தலை துவட்டிக் கொள்ளவில்லை..!<br />
நிலவும் சிறகடித்து பறக்கட்டுமே! பூமியும் சக்கரம் கட்டி சுத்தட்டுமே!<br />
உனக்கும் ஒரு கால் கட்டு போட்டால் தான் காதலனை தேடி கரைக்கு ஓட மாட்டாய் அலை மகளே..!<br />
அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்&#8230;.<br />
கொட்டித்தீர்த்த கோடை மழை குடை பிடிக்கும் காளான்கள்&#8230;.<br />
வானம்  கருமேக காகிதத்தில் விடிய விடிய எழுதி தூக்கி போட்ட மழை கவிதைகளை படித்து விட்டு பூமியே குளிர்ந்து போனது&#8230;..</p>
<p>இன்னும் சொல்ல ஆசைதான் ஏனோ வார்த்தைகள்தான் வரவில்லை இயற்கை அழகை வர்ணிக்க&#8230;.</p>
<p>லோகநாயகிசுரேஷ்&#8230;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: வீ.ராஜ்குமார்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22274</link>

		<dc:creator><![CDATA[வீ.ராஜ்குமார்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 22:21:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22274</guid>

					<description><![CDATA[கவிதைப் போட்டி 2021 _ 8

#பனையோலை

&#039;மாதமொரு ஓலைதரும் கற்பகத் தருவாம்
பனையிலை பாரம்பரிய மூலப்பொருளாம்!

இளமஞ்சள் நிறங்கொண்ட குருத்து
கரும்பச்சை நிறமாக விரிந்து
காய்ந்துமண் நிறமாகும் முதிர்ந்து!

கடவுளுக்குப் படைக்கப்படும் குருத்தோலை,
சாரோலை, ஈளவோலை, அடியோலை
காய்ந்தகா வோலை யெனவே
ஓலைகளும் ஐந்துவகைப் படுமே!

மாட்டுக்கு உணவாகும் பச்சையோலை
வீட்டுவேலியடைத்து மண்ணுக்கு உரமாகும்
காய்ந்த ஓலை!

கூரைவேயப் பயன்படும் பதவோலை
குளிர்ச்சி தந்துக் கோடையிலும்
காத்திடுமே நம் பனையோலை!

அடுப்பெரிக்கும் இலையிலே அந்தக்கால
ஓலைச்சுவடி சிவகாசி ஓலைவெடி
அழகழகாய் ஓலைப்பெட்டி ஓலைப்பாய்
அமர்வதற்குத் தடுக்கு,விசிறி பூசைக்கூடை,
பதநீரருந்தும் பனந் தொன்னையென
பலவிதப் பயனாகும் பதவோலை!

சித்திரந்தீட்டிக் கண்ணாடிச் சட்டமிட்டால்
முத்திரையாய் நானூறு ஆண்டுகள்
நம்புகழ் பேசுமே பனையோலை!

மாநில மரமாம் பனைகாத்து
நலிந்திட்ட பரம்பரைத் தொழில்பார்த்து
அழியாது காத்திடுவோமே நாம் ஆதரித்துப் போற்றிடு வோமே!!&#039;]]></description>
			<content:encoded><![CDATA[<p>கவிதைப் போட்டி 2021 _ 8</p>
<p>#பனையோலை</p>
<p>&#8216;மாதமொரு ஓலைதரும் கற்பகத் தருவாம்<br />
பனையிலை பாரம்பரிய மூலப்பொருளாம்!</p>
<p>இளமஞ்சள் நிறங்கொண்ட குருத்து<br />
கரும்பச்சை நிறமாக விரிந்து<br />
காய்ந்துமண் நிறமாகும் முதிர்ந்து!</p>
<p>கடவுளுக்குப் படைக்கப்படும் குருத்தோலை,<br />
சாரோலை, ஈளவோலை, அடியோலை<br />
காய்ந்தகா வோலை யெனவே<br />
ஓலைகளும் ஐந்துவகைப் படுமே!</p>
<p>மாட்டுக்கு உணவாகும் பச்சையோலை<br />
வீட்டுவேலியடைத்து மண்ணுக்கு உரமாகும்<br />
காய்ந்த ஓலை!</p>
<p>கூரைவேயப் பயன்படும் பதவோலை<br />
குளிர்ச்சி தந்துக் கோடையிலும்<br />
காத்திடுமே நம் பனையோலை!</p>
<p>அடுப்பெரிக்கும் இலையிலே அந்தக்கால<br />
ஓலைச்சுவடி சிவகாசி ஓலைவெடி<br />
அழகழகாய் ஓலைப்பெட்டி ஓலைப்பாய்<br />
அமர்வதற்குத் தடுக்கு,விசிறி பூசைக்கூடை,<br />
பதநீரருந்தும் பனந் தொன்னையென<br />
பலவிதப் பயனாகும் பதவோலை!</p>
<p>சித்திரந்தீட்டிக் கண்ணாடிச் சட்டமிட்டால்<br />
முத்திரையாய் நானூறு ஆண்டுகள்<br />
நம்புகழ் பேசுமே பனையோலை!</p>
<p>மாநில மரமாம் பனைகாத்து<br />
நலிந்திட்ட பரம்பரைத் தொழில்பார்த்து<br />
அழியாது காத்திடுவோமே நாம் ஆதரித்துப் போற்றிடு வோமே!!&#8217;</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: MaheswaranGovindan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22261</link>

		<dc:creator><![CDATA[MaheswaranGovindan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 15:46:55 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22261</guid>

					<description><![CDATA[நீயில்லாத நாட்களில்
நீயில்லாத நாட்களில்
நீளும் காலங்கள் எல்லாம்
நீங்கா உன் நினைவுகளுடன் ...

நினைவுகளாய் நிறைந்து என்
நிகழ்காலத்தை கடத்தி
கடந்த காலத்திற்கு அழைத்து
செல்கின்றன உன்னுடனான
என் நினைவுகள் எல்லாம்...

நீ என்னுடன் இருந்து நான்
பயணித்த காலங்கள் மட்டுமே
இன்றும் பசுமையாய் என்
நினைவுகளில் ...

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீயில்லாத நாட்களில்<br />
நீயில்லாத நாட்களில்<br />
நீளும் காலங்கள் எல்லாம்<br />
நீங்கா உன் நினைவுகளுடன் &#8230;</p>
<p>நினைவுகளாய் நிறைந்து என்<br />
நிகழ்காலத்தை கடத்தி<br />
கடந்த காலத்திற்கு அழைத்து<br />
செல்கின்றன உன்னுடனான<br />
என் நினைவுகள் எல்லாம்&#8230;</p>
<p>நீ என்னுடன் இருந்து நான்<br />
பயணித்த காலங்கள் மட்டுமே<br />
இன்றும் பசுமையாய் என்<br />
நினைவுகளில் &#8230;</p>
<p>இவன்<br />
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: MaheswaranGovindan		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22260</link>

		<dc:creator><![CDATA[MaheswaranGovindan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 15:46:20 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22260</guid>

					<description><![CDATA[கற்பனைகள் ஊற்றெடுக்க
கற்பனைகள் ஊற்றெடுக்க
காகிதங்கள் நிரம்பியதடி
நம் காதல் வரிகளால்...

கற்பனையில் மட்டுமே
களித்திட்ட காதல் அது
கண்நிறைத்து கொல்லுதடி
நிஜத்தில்...

காதல் கொண்ட இதயம்
அது இப்போது ரணமாய் ஆனதடி
கைகூடா காதல் தந்த
வலிகளால்....

இவன்
மகேஸ்வரன்.கோ(மகோ)]]></description>
			<content:encoded><![CDATA[<p>கற்பனைகள் ஊற்றெடுக்க<br />
கற்பனைகள் ஊற்றெடுக்க<br />
காகிதங்கள் நிரம்பியதடி<br />
நம் காதல் வரிகளால்&#8230;</p>
<p>கற்பனையில் மட்டுமே<br />
களித்திட்ட காதல் அது<br />
கண்நிறைத்து கொல்லுதடி<br />
நிஜத்தில்&#8230;</p>
<p>காதல் கொண்ட இதயம்<br />
அது இப்போது ரணமாய் ஆனதடி<br />
கைகூடா காதல் தந்த<br />
வலிகளால்&#8230;.</p>
<p>இவன்<br />
மகேஸ்வரன்.கோ(மகோ)</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: இரா. தமயந்தி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22253</link>

		<dc:creator><![CDATA[இரா. தமயந்தி]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 11:39:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22253</guid>

					<description><![CDATA[பெண்ணியம் போற்றுவோம்

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறும் உள்ளம் பெண்மை!

அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற ஓர் அதிசயம் பெண்மை!

எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத சிகரம் பெண்மை!

அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் வண்ணம் பெண்மை!

பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணியும் பெண்ணியம் போற்றுவோம்..!]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்ணியம் போற்றுவோம்</p>
<p>கருவில் அரும்பி<br />
உருவம் தரித்து<br />
பருவம் அடையுமுன்<br />
பலப்பல பக்குவங்கள்&#8230;<br />
பதறாமல் பெறும் உள்ளம் பெண்மை!</p>
<p>அரும்பும் மலராய்<br />
அழகாய் மணம்வீசி<br />
அன்பின் ஆழத்தை<br />
அனைவரிடமும் காட்டி<br />
வலம் வருகின்ற ஓர் அதிசயம் பெண்மை!</p>
<p>எதையும் இயன்றவரை<br />
எடுத்துச் செய்திடும்<br />
உறுதியான உள்ளத்துடன்<br />
உலகை வலம் வரும்<br />
உன்னத சிகரம் பெண்மை!</p>
<p>அகத்தில் அன்புடனும்<br />
புறத்தில் பண்புடனும்<br />
பெண்மைக்கு உண்மையுடனும்<br />
பிரமிக்கும் திறமையுடனும்<br />
பிரகாசிக்கும் வண்ணம் பெண்மை!</p>
<p>பொறுமைக்கு இலக்கணமாய்<br />
புனிதத்திற்கு பொருத்தமாய்<br />
அடக்கம் அறிந்தவளாய்<br />
அகங்காரம் தொலைத்தவளாய்<br />
அன்பிற்கு பணியும் பெண்ணியம் போற்றுவோம்..!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தமயந்தி		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22200</link>

		<dc:creator><![CDATA[தமயந்தி]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 14:59:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22200</guid>

					<description><![CDATA[பெண்ணியம் போற்றுவோம் 

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்
பதறாமல் பெறும் உள்ளம்..!

அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற அதிசயம்..!

எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத சிகரம்...!

அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் வண்ணம்...!

பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணியும் பெண்ணியம்...!]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்ணியம் போற்றுவோம் </p>
<p>கருவில் அரும்பி<br />
உருவம் தரித்து<br />
பருவம் அடையுமுன்<br />
பலப்பல பக்குவங்கள்<br />
பதறாமல் பெறும் உள்ளம்..!</p>
<p>அரும்பும் மலராய்<br />
அழகாய் மணம்வீசி<br />
அன்பின் ஆழத்தை<br />
அனைவரிடமும் காட்டி<br />
வலம் வருகின்ற அதிசயம்..!</p>
<p>எதையும் இயன்றவரை<br />
எடுத்துச் செய்திடும்<br />
உறுதியான உள்ளத்துடன்<br />
உலகை வலம் வரும்<br />
உன்னத சிகரம்&#8230;!</p>
<p>அகத்தில் அன்புடனும்<br />
புறத்தில் பண்புடனும்<br />
பெண்மைக்கு உண்மையுடனும்<br />
பிரமிக்கும் திறமையுடனும்<br />
பிரகாசிக்கும் வண்ணம்&#8230;!</p>
<p>பொறுமைக்கு இலக்கணமாய்<br />
புனிதத்திற்கு பொருத்தமாய்<br />
அடக்கம் அறிந்தவளாய்<br />
அகங்காரம் தொலைத்தவளாய்<br />
அன்பிற்கு பணியும் பெண்ணியம்&#8230;!</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: கா.வினோத்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22190</link>

		<dc:creator><![CDATA[கா.வினோத்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 12:06:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22190</guid>

					<description><![CDATA[பெண்ணியம் போற்றுவோம்:


பெண் என்பவள் மலையைப் போன்று
                                                      உறுதியானவள்!
பெண் என்பவள் மலரைப் போன்று
                                                 மனம் பரப்புவாள்!
பெண் என்பவள் நதியைப் போன்று
    இலக்கையடைய ஓடிக்கொண்டிருப்பாள்!
பெண் என்பவள்  மெழுகுவர்த்தி போன்று
         தன் குடும்பத்திற்கு ஒளி கொடுப்பாள்!
பெண் என்பவள் வேரைப்  போன்று
   தன் குடும்பம் நிலைத்திருக்க உதவுவாள்!
ஆனால் அவேர்கள் இச்சமூககத்திற்கு 
                      தன்னை வெளிக்காட்டமாட்டாள்!
இச்சமயத்தில்  சில பெண்கள் கொரோனா  
       போல் புதுப்புதுவடிவில் வெளிவந்தாள்!
மாவாட்டிய பெண்கள் மாவட்ட ஆட்சியர்
                                                                     ஆயினர்!
இரவானாலே வெளியேறாதவர்கள்
                                இராணுவத்தினர் ஆயினர்!
காய் நறுக்கியவர்கள் காவல் துறையினர்
                                                                     ஆயினர்!
மட்டம் தட்டப்பட்டவர்கள் மருத்துவர்கள்
                                                                     ஆயினர்!
இரசம் வைத்தவர்கள் நவரச நாயகிகள்
                                                                     ஆயினர் பொரியல் வைத்தவர்கள்
                                பொறியியலாளர் ஆயினர்!
பாத்திரம் துளக்கியவர்கள் பாராளும்
                                          தலைவர்கள் ஆயினர்!
வீட்டிலேயே இருந்தவர்கள் விமானஓட்டுநர்
                                                                     ஆயினர்! உலக்கையால் நெல்லு குத்தியவர்கள்
                                          வழக்கறிஞர் ஆயினர்!
வீட்டுவேலை செய்தவர்கள் விஞ்ஞானி
                                                                     ஆயினர்!
கள்ளிப்பாலால் கொல்லவேண்டும் என்றவர்கள் பெண்களை கடவுளாகப்
                                                               போற்றினர்!
வீட்டுப் பணியை மட்டுமே செய்த்தவர்கள்
நாட்டுப்பணியில் ஈடுபட்டு நற்பணி 
                                                                  செய்தனர்!
வாழ்க பெண்கள்!  வளர்க பெண்ணியம்!!!!!
                                                    
                                                             -கா.வினோத்]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்ணியம் போற்றுவோம்:</p>
<p>பெண் என்பவள் மலையைப் போன்று<br />
                                                      உறுதியானவள்!<br />
பெண் என்பவள் மலரைப் போன்று<br />
                                                 மனம் பரப்புவாள்!<br />
பெண் என்பவள் நதியைப் போன்று<br />
    இலக்கையடைய ஓடிக்கொண்டிருப்பாள்!<br />
பெண் என்பவள்  மெழுகுவர்த்தி போன்று<br />
         தன் குடும்பத்திற்கு ஒளி கொடுப்பாள்!<br />
பெண் என்பவள் வேரைப்  போன்று<br />
   தன் குடும்பம் நிலைத்திருக்க உதவுவாள்!<br />
ஆனால் அவேர்கள் இச்சமூககத்திற்கு<br />
                      தன்னை வெளிக்காட்டமாட்டாள்!<br />
இச்சமயத்தில்  சில பெண்கள் கொரோனா<br />
       போல் புதுப்புதுவடிவில் வெளிவந்தாள்!<br />
மாவாட்டிய பெண்கள் மாவட்ட ஆட்சியர்<br />
                                                                     ஆயினர்!<br />
இரவானாலே வெளியேறாதவர்கள்<br />
                                இராணுவத்தினர் ஆயினர்!<br />
காய் நறுக்கியவர்கள் காவல் துறையினர்<br />
                                                                     ஆயினர்!<br />
மட்டம் தட்டப்பட்டவர்கள் மருத்துவர்கள்<br />
                                                                     ஆயினர்!<br />
இரசம் வைத்தவர்கள் நவரச நாயகிகள்<br />
                                                                     ஆயினர் பொரியல் வைத்தவர்கள்<br />
                                பொறியியலாளர் ஆயினர்!<br />
பாத்திரம் துளக்கியவர்கள் பாராளும்<br />
                                          தலைவர்கள் ஆயினர்!<br />
வீட்டிலேயே இருந்தவர்கள் விமானஓட்டுநர்<br />
                                                                     ஆயினர்! உலக்கையால் நெல்லு குத்தியவர்கள்<br />
                                          வழக்கறிஞர் ஆயினர்!<br />
வீட்டுவேலை செய்தவர்கள் விஞ்ஞானி<br />
                                                                     ஆயினர்!<br />
கள்ளிப்பாலால் கொல்லவேண்டும் என்றவர்கள் பெண்களை கடவுளாகப்<br />
                                                               போற்றினர்!<br />
வீட்டுப் பணியை மட்டுமே செய்த்தவர்கள்<br />
நாட்டுப்பணியில் ஈடுபட்டு நற்பணி<br />
                                                                  செய்தனர்!<br />
வாழ்க பெண்கள்!  வளர்க பெண்ணியம்!!!!!</p>
<p>                                                             -கா.வினோத்</p>
]]></content:encoded>
		
			</item>
		<item>
		<title>
		By: தமயந்தி த/பெ இரத்தினம்		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-8/#comment-22161</link>

		<dc:creator><![CDATA[தமயந்தி த/பெ இரத்தினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 01:54:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=6837#comment-22161</guid>

					<description><![CDATA[ஊரடங்கில் இயற்கையை உணர்ந்த மனிதன் !

ஊடகத்தைப் பார்த்துப்பார்த்து விழிகள் பச்சை வண்ண திரைகளை ஏங்கி, கண்ணீர் சிந்தும்  நொடி !
அறிந்தே சீரழித்த காற்று இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் என்னை, நலமறிய வீட்டின் கதவைத் தட்டும் ஓசை !
கடல் அலை உரசி சென்றது போல் கனவில் உறங்கியிருந்த பாதங்கள், வெளியே கூடு திரும்பும் பறவைகளின் இசை கேட்டு சென்றது ஒரு நடை !

மேகம் சுமந்துக் கொண்டிருந்த நீரை, வீசிய காற்றோடு உதறி மேனியில் உரசுகையில்., எண்ணற்ற இன்பம் மனதில் விசிறியது அக்கணம் !
விலையுயர்ந்த வாசனை திரவியங்களே தோற்றுப்போகும் வகையில் 
மழைத்தூறலில் விட்ட மண்ணின் வாசனை !

புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்து, சில நொடிகள் மட்டுமே வாழப்போகும் மழைத்துளிகளில்,
அடைப்பட்ட துன்பங்கள் கூட மகிழ்ச்சியாய் மாறும் உணர்வு !
பூமியைக் குளிக்க வைத்த களைப்பில் வானம் ஓய்வெடுக்க, 
மேகம் தன்னை மறைத்தாலும் அதனைச் சுடாமல், சூரியன் எட்டிப் பார்த்து, தங்க ஒளியில் தந்தது  ஒரு புன்னகை !

இயற்கை தன்னை அணைத்தாலும் அதனைப் பலி கொடுக்கும் என்னை, அக்கதிரொளியால் அறைந்தது போல் ஒரு நிலை !
எண்ணிலடங்கா மரங்கள், அழகிய மலை, அமுதசுரபியாகிய அருவி அனைத்தும் விழிகள் காணத் துடிக்கும் ஏக்கம் !
தேய்ந்து போகும் இயற்கையைத் தொலைக்கும் காலத்தில் நுழைந்து, இன்று தன்னையே தொலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேடிக்கை காணும் காலம் !

இயற்கையைச் சிதைத்ததற்கே இச்சிறைவாசமோ.. எனவோ !
துன்பம் நிறைந்த உலகில், துவண்டிருக்கும் மனித மனதிற்கு..
எழில் நிறைந்த இயற்கையினாலே காண இயலும் மிகுந்த இன்பம் !
ஊரடங்கில் மனிதன் வடித்த கண்ணீரில் ஒளிந்திருக்கும் உதிரத்திற்கு இயற்கையே உயிர் ! இனி நேசிப்போம் இயற்கையை!]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஊரடங்கில் இயற்கையை உணர்ந்த மனிதன் !</p>
<p>ஊடகத்தைப் பார்த்துப்பார்த்து விழிகள் பச்சை வண்ண திரைகளை ஏங்கி, கண்ணீர் சிந்தும்  நொடி !<br />
அறிந்தே சீரழித்த காற்று இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் என்னை, நலமறிய வீட்டின் கதவைத் தட்டும் ஓசை !<br />
கடல் அலை உரசி சென்றது போல் கனவில் உறங்கியிருந்த பாதங்கள், வெளியே கூடு திரும்பும் பறவைகளின் இசை கேட்டு சென்றது ஒரு நடை !</p>
<p>மேகம் சுமந்துக் கொண்டிருந்த நீரை, வீசிய காற்றோடு உதறி மேனியில் உரசுகையில்., எண்ணற்ற இன்பம் மனதில் விசிறியது அக்கணம் !<br />
விலையுயர்ந்த வாசனை திரவியங்களே தோற்றுப்போகும் வகையில்<br />
மழைத்தூறலில் விட்ட மண்ணின் வாசனை !</p>
<p>புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்து, சில நொடிகள் மட்டுமே வாழப்போகும் மழைத்துளிகளில்,<br />
அடைப்பட்ட துன்பங்கள் கூட மகிழ்ச்சியாய் மாறும் உணர்வு !<br />
பூமியைக் குளிக்க வைத்த களைப்பில் வானம் ஓய்வெடுக்க,<br />
மேகம் தன்னை மறைத்தாலும் அதனைச் சுடாமல், சூரியன் எட்டிப் பார்த்து, தங்க ஒளியில் தந்தது  ஒரு புன்னகை !</p>
<p>இயற்கை தன்னை அணைத்தாலும் அதனைப் பலி கொடுக்கும் என்னை, அக்கதிரொளியால் அறைந்தது போல் ஒரு நிலை !<br />
எண்ணிலடங்கா மரங்கள், அழகிய மலை, அமுதசுரபியாகிய அருவி அனைத்தும் விழிகள் காணத் துடிக்கும் ஏக்கம் !<br />
தேய்ந்து போகும் இயற்கையைத் தொலைக்கும் காலத்தில் நுழைந்து, இன்று தன்னையே தொலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேடிக்கை காணும் காலம் !</p>
<p>இயற்கையைச் சிதைத்ததற்கே இச்சிறைவாசமோ.. எனவோ !<br />
துன்பம் நிறைந்த உலகில், துவண்டிருக்கும் மனித மனதிற்கு..<br />
எழில் நிறைந்த இயற்கையினாலே காண இயலும் மிகுந்த இன்பம் !<br />
ஊரடங்கில் மனிதன் வடித்த கண்ணீரில் ஒளிந்திருக்கும் உதிரத்திற்கு இயற்கையே உயிர் ! இனி நேசிப்போம் இயற்கையை!</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
