Tagged: காதல்

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...

thirumana uravu patri therinthukolvom

திருமண உறவு பற்றி

வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...

nigazh kaala kaadhali

நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai விரல் சிவக்க போர்வை மறைவில் விளையாடுவாள் டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள் முகம் காட்ட மறுத்துவிட்டு முகநூலிலோ படம் வரைகிறாள்.. கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்.. இவள் எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள். இவள் காதல்,...

manam kothi paravai kavithai

மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai. இப்போதெல்லாம் என் மனதில்...

neerodaippen part 2

நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...

kavalai kollaathe kanmaniye

கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும் உன் மௌனம் கூட பிறப்பின் வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே கைபிடிப்பேன், கணவனாக . எதை இழந்தாய் வருத்தப்பட, எதை இழக்கப் போகிறாய் பயப்பட, நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர…. எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

yenna punniyam seithen thaaye

என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...

en kaathal karuvoolame nee thaanadi

கவிதைக் கருவூலமே !

நீ என்னும் சமுத்திரத்தில் வேரூன்றிய கடல்வாசி நான்.என் சமுத்திரமே, நீ என்னை பிரிக்க முயன்று வற்றிப் போக நினைத்தாலும், உன்னை அந்த இயற்க்கை சம்மதிக்காது. சோகத்தில் சிரித்ததும் இல்லை, இன்பத்தில் அழுததும் இல்லை, உன் காதல் என்னை இரண்டையும் செய்ய வைக்கிறது. என் நீரோடையின் கருவூலமே –...