Tagged: குழப்பத்தில்

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...

iyalbaaga vantha maranam natural death poem

இயல்பாய் வந்த மரணம்

இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...

thanneer kodu thaagam edukkirathu

தண்ணீர் கொடு (காவிரி)

தண்ணீர் கொடு தாகம் எடுக்கிறது.நீரின்றி சருகாய்ப் போன எத்தனையோ ப(உ)யிர்கள். மேகக் கடன்காரியிடம் காதல் தோல்வியுற்ற விரிசல் விழுந்த வானம் பார்த்த பூமி. எத்தனை நாள் வெறும் புழுதிக் காட்டில் உழவு செய்ய ? வானத்திடம் தன் மேனிப்பரப்பை காட்டாத வயல்வெளி நிலப்பரப்பு, இங்கே ஆடையிழந்து நிர்கதியற்று…....

pogaathe en uyire

போகாதே என் உயிரே

ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும், உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு பதில் சொல்வது என்னவோ பிரிவு தான். காலக் கணிதமே நீ என்று இருந்தேன் கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு. கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான்...

kanne kalaimaane kavithai

கண்ணே கலைமானே !

நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில்  சென்றால் என்னை வழிநடத்தும் உன் கால் தடம். கால்தடம்  பற்றி நடக்கையில் கனவில்…. என் தலை முடியை உன் கைவிரல் கொண்டு  கோதிவிட்டு என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம், கனவுகளும் நிஜமானது…. தங்கமே! kanne...

padaippugal samarppanam kavithaineerodai mahes

என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...

enakkaagave nee vendum

எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...