Tagged: தாயன்பு

thaay oottiya nila soru

தாய் ஊட்டிய நிலாச்சோறு

சில மாதங்களாக களவுபோயிருந்த என் கற்பனைக் குதிரையை மீட்டெடுக்க முடியாமல், ஒரு பொம்மைக் குதிரை செய்து பயணிக்கிறேன் என் படைப்பாற்றலை இழக்காமலிருக்க. ஆயிரம்தான் கற்பனைப் பொய் சொல்லி, கவிதை சொல்லி கவிதை உலகில் முடிசூடினாலும், பெற்றவளைப் பற்றிய கவியில், ஓருண்மை சொல்லி காலத்தை வெல்லும் தாய்மைக்கு கைம்மாறு...

anbulla ammavukku amma kavithai

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...

anbirkku aathaaram nee thaanadi ammu

அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில் உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும் சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ …. என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே. ஆயிரம் முறை பிறந்து உன்னை காதலித்தாலும் அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று . காலடிச் சுவடுகள்...

செல்ல மகளே

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று”  சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...

megak kadankaariyin thaaiy

மேகக் கடன்காரியின் தாய்

சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும். மேகக் கடன்காரியிடம்...

thiyaaga thaaiy

தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே….   அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...

kaadhalar thina sirappu kavithai 2011

காதலர்தின சிறப்பு கவிதை 2011

பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....

en veettu theivam amma kavithai

என் வீட்டு தெய்வம் : கவிதை

மானிடரைப் படைப்பது பிரம்மன் என்ற கூற்று எனக்கில்லை, அம்மா நீ என்னை வடித்ததால் ! உன் முகமே காட்சிகளாய் , உன் மடி உறக்கமே சொர்க்கமாய், நீயே உலகமாய் நான் வாழ்ந்த அந்த பொற்காலம் வேண்டும் எனக்கு மீண்டும் மீண்டும்…… மழலையாய் தாய் தன் மகவை பார்ப்பது...

kallarai kooda thaiyanbai sollum

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்

Kuppai Thotti Kural

குப்பை தொட்டி குரல்

என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் …..  – நீரோடைமகேஷ்