தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )

தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai
அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை
மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம்.

amma kavithai thaaiy indri naan illai

சில நேரம் நான் குறும்பு செய்யும்போது
ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு
தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன்.

நான் பார்க்கும் பழகும் உலகம் என்னால்
நீ அதிஷ்டம் என்பார்கள் ஆனால்
நான் தான் பாக்யசாலி.

உன் தியாகத்திற்கு கைமாறு செய்ய நினைத்து
என் அஸ்தியை உன் பாதம் படும் புற்களுக்கு
உரமாக போட்டாலும் ஈடாகாது தாயே.

– நீரோடைமகேஷ்

amma kavithai thaaiy indri naan illai

You may also like...