குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள்

You may also like...

1 Response

  1. R F FASMINA says:

    குழந்தை
    என்ற வெள்ளக்கடதாசி
    என் கையில்…
    குழந்தை
    என்ற ஓவியம்
    வரையட்டுமாம் எனக்கு…
    அன்பு என்ற
    பென்சில் கூரால்
    கோடுகள் வரைகிறேன்…
    மழலை மொழி,
    குறும்புத்தனம்,
    பிடிவாதம் ,
    சின்னச்சின்னக் கோபம்,
    அன்புச்சண்டைகள்
    போன்ற வர்ணங்களை
    தீட்டி முடிக்கிறேன்.
    இதோ ஓர்
    அழகான குழந்தை
    ஓவியம் தயார்…