Category: தமிழ் இலக்கியம்

இலக்கிய சந்திப்பு

நீரோடை இலக்கியச் சந்திப்பு 2

நீரோடை இலக்கியச் சந்திப்பு முதல் நிகழ்வு அவிநாசியில் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாகவும், இணையவழியாகவும் (YouTube Live) கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 2.   கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh  Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643#  More numbers: t.meet/qiu-cuty-hwh...

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் மார்ச் 2024

நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள் வெளியாகி நீரோடை இலக்கிய விழாவில் தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர்....

0

நீரோடை முதல் இலக்கிய விழா

நீரோடையுடன் பயணிக்கும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நாளை பிப்ரவரி 17 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நீரோடை இலக்கிய விழா நடைபெறவுள்ளது. நீரோடை இலக்கிய விருதுகள் 2024 அறிமுகம், கதைசொல்லி போட்டி-1 வெற்றியாளர் அறிவிப்பு. கதைசொல்லி விருது வழங்கும்விழா (கதை சொல்லிகளின்...

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் செப்டம்பர் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh september 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்: லட்சுமி நாராயணன் வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். சுய முன்னேற்ற...

0

ஐங்குறுநூறு பகுதி 8

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...

0

ஐங்குறுநூறு பகுதி 7

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 7

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 7 செய்யுள் விளக்கம் அன்பால் இன்புற்றோம் பாடியவர்: தும்பி சேர் கீரன்துறை: பரத்தையர் பால் பிரிந்து போயிருந்த தலைவன், தன் இல்லாளை...

0

ஐங்குறுநூறு பகுதி 6

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 6

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6 செய்யுள் விளக்கம் அவனே மணப்பான் பாடியவர்: குற்றியனார்துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி...

0

ஐங்குறுநூறு பகுதி 5

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5 மருதத்திணை 05 புலவி பத்து 41“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடுவெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்தன்சொ லுணர்ந்தோர் மேனிபொன்போற்...