Recent Info - Neerodai

0

உறவுக்கான தேடலும், உயிரோட்டத்திற்கான தேடலும்

நீரோடை முப்பெரும் இலக்கிய விழா 20-05-2026 காலை 11 மணி முதல் 12:30 வரை நடைபெற்றது. அதில் கவிஞர் திருப்பூர் சகா அவர்களின்  “அவள் ஒரு அனந்தக் கோடு” நூலை மருத்துவர் கு. சுப்ரமணியம் ஐயா (நிறுவனர் கோவை கம்பன் கலைக்கூடம்) அவர்கள் வெளியிட கவிஞரின் குடும்பத்தார்...

0

இலக்கிய நிகழ்வு 13 ஒரு பார்வை

நீரோடை இலக்கிய குழுவில் இரண்டு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீரோடை கவிஞர் பெருமக்களுக்கும் உறவுகள் எழுதும் கவிதை என்ற நூலை வெளியிட்ட அம்சபிரியா ஐயா அவர்களுக்கும் காலத்தின் சுவாசம் என்ற நூலை வெளியிட்ட மணிவண்ணன் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீரோடை இலக்கிய அமைப்பை...

0

மின்னிதழ் 46 (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) 2025

0

நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்

முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய...