உறவுக்கான தேடலும், உயிரோட்டத்திற்கான தேடலும்
நீரோடை முப்பெரும் இலக்கிய விழா 20-05-2026 காலை 11 மணி முதல் 12:30 வரை நடைபெற்றது. அதில் கவிஞர் திருப்பூர் சகா அவர்களின் “அவள் ஒரு அனந்தக் கோடு” நூலை மருத்துவர் கு. சுப்ரமணியம் ஐயா (நிறுவனர் கோவை கம்பன் கலைக்கூடம்) அவர்கள் வெளியிட கவிஞரின் குடும்பத்தார்...


