Category: குட்டி கதை

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் ஏப்ரல் 2024

நீரோடை இலக்கிய விருதுகள் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு தரும் வகையில் நூல் ஆசிரியர்கள் நூல்களை விருது (போட்டிக்கு) அனுப்பி வருகின்றனர். விரைவில் நூல்களின் எணிக்கை 100 ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது – maatha ithazh april 2024 இயக்கிய விருதுகள் நீரோடை கதை சொல்லி போட்டிக்கு...

இலக்கிய சந்திப்பு

நீரோடை இலக்கியச் சந்திப்பு 2

நீரோடை இலக்கியச் சந்திப்பு முதல் நிகழ்வு அவிநாசியில் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாகவும், இணையவழியாகவும் (YouTube Live) கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 2.   கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh  Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643#  More numbers: t.meet/qiu-cuty-hwh...

0

மனிதம் – ஒரு பக்க கதை

அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால் வீட்டில் இருந்து விரைவாகக் கிளம்பிகொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பேருந்து வந்தது அதில் ஏறினான்.ஏறி அருப்புக்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில்...

நீரோடை மாத மின்னிதழ் 0

மின்னிதழ் பிப்ரவரி 2024

நீரோடை நடத்திவரும் கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று நடுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 17 இல் நடைபெறும் இலக்கிய விழாவில் பரிசு வழங்கப்படும்.  இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர். பிப்ரவரி...

கதை சொல்லி போட்டி முதல் கட்ட முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு பங்காற்றிவரும் அனைத்து போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் – Story Telling Contest Winner 2024. போட்டியின் நடுவர்களாககதை சொல்லி ரவிச்சந்திரன் அவர்கள்,எழுத்தாளர் மா. கோமகன் அவர்கள்பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்கள்ஆகியோர் செயல்பட்டு பிப்ரவரி 17 நீரோடை இலக்கிய விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். 20...

புன்னகை பூக்கள் …(சிறுகதை)

எழுத்தாளர், கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனம் தொடும் உணர்வுகள் நிறைந்த சிறுகதை – morel tamil story அரக்கப் பரக்க கிளம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி. காலை 7:30 மணி முகூர்த்தம் .ஒரு மணி நேரம் முன்னதாகவாவது மண்டபத்தில் இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் நடராஜன்...

வா!வா! அன்பே! – சிறுகதை

கோவை மாநகரில், பீளமேடு பகுதியில், கணவன்-மனைவி இருவரையும் சுற்றி, பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் அனைவரும் சுற்றி புகைப்படம் எடுக்கின்றனர். பேட்டிகள் எடுக்கின்றனர். ஏனென்றால், கணவன் மற்றும் மனைவி இருவரும், இந்திய குடிமைப் பணி தேர்வான, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ்தேர்வில், மாபெரும் வெற்றி மற்றும் தேர்ச்சி பெற்றுள்ளனர் – neerodai sirukathai கணவன்...

கதை நீரோடை (ஒரு பக்க கதைகளின் தொகுப்பு)

மனோஜ்குமார் அவர்கள் எழுதிய ஒரு பக்க கதைகளை வெளியிடுவதன் வாயிலாக நீரோடையில் கதாசிரியரின் பயணம் சிறப்பாக நகர்கிறது. வீட்டுக்காரர் தனது மனைவியோடு வாடகை வீட்டை பார்த்தார் ராமசாமி.“என்னங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அட்வான்ஸ் வாடகை எவ்வளவுன்னுகேட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.” அவரது மனைவி துரிதப்படுத்தினாள்.“வாடகை ஐந்தாயிரம்....

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் ஜூலை 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh july 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்: அஷ்ரஃப் அலி  வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். உருளைக்கிழங்கு...

நீரோடை மாத மின்னிதழ் 0

மின்னிதழ் மே 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh april 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்:  தமிழ்செல்வி  வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். கவிஞர் அறிமுகம்...