Category: நீரோடை மகேஷ்

நீரோடை மாத மின்னிதழ் 0

மின்னிதழ் ஏப்ரல் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh april 2023 சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்:  தமிழ்செல்வி   வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். சொந்த வீட்டில் விருந்தாளி...

நீரோடை மாத மின்னிதழ் 0

மின்னிதழ் டிசம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh december 2022 நவம்பர் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்கள்..தாராகுறிப்பு: சென்ற மாத வெற்றியாளர்கள் இன்னமும் முகவரி அனுப்பவில்லை வெற்றியாளர்கள் எங்கள் வாட்சாப் +919080104218...

neerodai pen 0

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...

siddargal natchathirangal 1

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய சித்தர்கள்

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் பலரில் முக்கியமாக நாம் வணங்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போம். நமது 27 நட்சத்திரங்களுக்கு உரிய கடவுள், விலங்கு மற்றும் மலர் என்பது போல, இருபத்தேழு நட்சத்திரக் காரர்கள் வணங்கவேண்டிய...

aani maatha min-ithazh 2021 0

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...

ilakkiya kavithai thoguppu 2

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...

neerodai pen 5

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

neerodai pen 2

நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...

kavithai thoguppu hard work 2

கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...

neerodai pen 5

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...