Category: நீரோடை மகேஷ்

siddargal natchathirangal

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய சித்தர்கள்

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் பலரில் முக்கியமாக நாம் வணங்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போம். நமது 27 நட்சத்திரங்களுக்கு உரிய கடவுள், விலங்கு மற்றும் மலர் என்பது போல, இருபத்தேழு நட்சத்திரக் காரர்கள் வணங்கவேண்டிய...

aani maatha min-ithazh 2021

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

neerodai pen

நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...

neerodai pen

நீரோடை பெண் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நீரோடை மகேஸ் கவிதை நூல் வெளியீட்டு விழா பெற்றோர், இலக்கிய ஆளுமைகள், உறவினர் மற்றும் நட்பூக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இடம்: கிளேசியர்ஸ் பார்க், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில்,கிராஸ் கட் சாலை, கோவை.நாள்: 28-03-2021 , மாலை 3 மணி தினமலர் செய்தி கோவை, காந்திபுரம்...

amma kavithai thaayullam

கவிதை தொகுப்பு – அம்மாவுக்கு பிறந்தநாள்

நீரோடை மகேஸ் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் எழுதிய கவிதை வரிகள் – kavithai thoguppu 45 அம்மாவுக்கு பிறந்தநாள் மூன்றெழுத்து கவிதை நீ,மூவுலக கடவுள்களின் முதன்மை நீ,உன்னில் உருவகித்தேன்,உன்னால் ஜனனித்தேன்,உன் மடியில் வளர்ந்தேன்,ஏன்,உன் மடியில் மரணம் என்றாலும் அதுவும் மறுபிறப்பு என்று ஏற்றுக்கொள்வேன், உயிரெழுத்தில் அ எடுத்துமெய்...

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...