Tagged: pothu katturai

0

47 நாட்கள்…. சிவசங்கரி – நூல் அறிமுகம்

சிவசங்கரி அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் . ஏற்கனவே படித்திருந்தாலும் முதல் தடவை படிப்பது போல ஒரு உணர்வு .முடிவு தெரிந்திருந்தும் ஒரு பரபரப்பு. இக்கதையை முதல்தடவை படிப்போர் கண்டிப்பாக அதிலிருந்து மீள ஓரிரு நாட்கள் ஆகும் – 47...

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....

0

இலையுதிர் நிர்வாணங்கள்

தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam இவ்வுலகம் இனிது,இதிலுள்ள வான் இனிமையுடைத்துகாற்றும் இனிது,தீ இனிது, நீர்...

mayiliragu manasu book review 0

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....

sigaram thodum uravugal

சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு

“தூரோ பயணம்முன்னுதெருப் பயண போறங்க….!.”கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர்...

neerodai pen

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...

mannai kakkum marangal 1

மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து...

neerodai pen

நீரோடை பெண் – திறனாய்வு கட்டுரை சமர்ப்பணம்

தாயை சிறந்ததொரு கோவிலுமில்லை என்பார்! அது உண்மைதான், பிறப்பிலும் இறப்பிலும் அம்மையவள் உணர்த்தும் பாடம் தான், வாழ்வில் அதிக கற்றலையும் வழி(லி)யையும் ஏற்படுத்தும் – neerodai pen thiranaaivu sakthivelayutham. நண்பர், கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம் அவர்களின் தாயார் (காலம் சென்ற ம.மங்கையம்மாள்) அவர்களுக்கு, அவர்கள்...

pon theritha merku puthaga vimarsanam

பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக...

valaiyodai part 1

வலையோடை பதிவு 7

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 7 வாழ்வை வெறுத்தவன்…வலிகளை கூறுவான்…வாழ்வை உணர்ந்தவன்…வழிகளை கூறுவான்..!@AnjaliTwitz ரத்து ஆகி போன ரயிலுக்கு யார் காத்து இருப்பார்கள்.? தண்டவாளங்களை...