Tagged: pothu katturai

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

ஒரு கொலை செய்யுங்கள்

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன். தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு...

en nanban tamil katturai

என் நண்பன்

அவன் தான்,அவனே தான்…!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன் en nanban tamil katturai. தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். இன்றைய “நான்”...

kaathalikku oru kaditham

காதலிக்கு ஒரு கடிதம்..!

[இருவரின் காதல் விதியின் சதியால் ஒரு கட்டத்தில்பிரிந்து விடுகிறார்கள், அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஆனால் வேறு வேறு திசைகளில். ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான், அவள் விட்டுச் சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அப்பொழுது...

நெடுவாசல்

அறவழியில் மட்டுமல்ல… அறிவியல் வழியில் போராட வேண்டிய தருணம் இது… நெடுவாசல் போராட்டத்தை பல வழிகளில் பலப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவென்று வரலாற்றை உற்று ஆராய்ந்து பார்ப்பது தான் சிறந்த முறையாக இருக்கும் neduvaasal hydro carbon project....

20 rupees doctor

கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்

மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்: நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க...

Kulam kaakkum kula dheivam

குலம் காக்கும் குலதெய்வம்

நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது...