Tagged: pothu katturai

vetrilai pakku milagu

வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?

சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு  உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண்  தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam-2. பாகம் 1 வாசிக்க பதிவு ஒன்றில்… மரணிப்பதற்குள் கொரானா கிருமி உள்பட அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.. பதிவு 2 … கொரனாவை மட்டும் கருத்தில்...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 1)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam. தமிழ்க் கவிதை உலகில் பத்தாண்டுகளாக இயங்கி வருபவர் கவிஞர் பொன். இளவேனில். மணல் சிற்பம் ( 2010), பியானோ மிதக்கும் கடல் (2013), குட்டி ராட்டாந்தூரி ( 2014),...

ninaivu siragugal thi valli

நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...

aani matha ithal

ஆனி மாத மின்னிதழ் (Jun-Jul-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மற்றும் வைகாசி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aani matha ithal. முக்கிய விரத தினங்கள் அமாவாசை – ஆனி 06 (20-06-2020) பௌர்ணமி – ஆனி 20 (04-07-2020) பிரதோஷம் – ஆனி...

kadaisi nimidangal

மகானின் கடைசி நிமிடங்கள் – மகாபெரியவர் ஜெயந்தி சிறப்பு பதிவு

இன்று வைகாசி அனுஷம் (05-06-2020) காஞ்சி பெரியவர் அவதரித்த நாள். குருவின் ஆசி வேண்டி வழிபடுவோம் – kadaisi nimidangal. காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்…….. மறக்கமுடியாத அந்த துவாதசி…..கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8...

ethu guru sthalam

அறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு

இன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam. முருகனின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு...

Contest 2020 parisu potti

பரிசுப் போட்டி 2020

தங்கள் வாழ்வில் நடந்த விறுவிறுப்பான (சுவாரஸ்யமான) நிகழ்வை பகிர்ந்து போட்டியில் கலந்துகொள்ளலாம். வாசகர்களின் தமிழ் ஆர்வத்தை தெரிந்துகொள்ளும் போட்டி இது…. ஒரு நிகழ்வு + ஏதேனும் இரண்டு பதிவிற்கு பின்னூட்டம் = பரிசு போட்டிக்கு தேர்வு Write your Unforgettable memory + comments for at-least...

jabam seivathaal payangal

ஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்

திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒருவர் இடை விடாது மந்த்ரம் சொல்லிக் கொண்டுள்ள சேஷாத்திரி ஸ்வாமியிடம் அணுகி , ” என்ன செய்கிறாய் ? சேஷாத்ரி ” எனக் கேட்டார் – jebam prayer payangal மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம் “கர்மா...

வைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மாத இதழுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – vaikasi matha ithal. முக்கிய விரத தினங்கள் அமாவாசை – வைகாசி 09 (22-05-2020) பௌர்ணமி – வைகாசி 23 (05-06-2020) பிரதோஷம் – வைகாசி 07...