Tagged: pothu katturai

neerodai sithirai maatha ithazh

சித்திரை மாத மின்னிதழ் (Apr-May-2020)

அனைவருக்கும் நீரோடை வணக்கம்! நமது வலைத்தளத்தில் முதன்முறையாக மாத இணைய இதழ் இந்த சார்வரி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வாசக சொந்தங்களின் ஆதரவுடன் பயணிப்போம். ஆதரவுக்கு நன்றி! – sithirai maatha ithazh. அமாவாசை – சித்திரை 09 (22-04-2020)பௌர்ணமி – சித்திரை 24 (07-05-2020)பிரதோஷ நாட்கள் –...

anjaneyar vadai maalai jangiri malai

ஆஞ்சநேயருக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை ஏன்?

அனுமன் (ஆஞ்சநேயர்) சிறு வயதில் பார்ப்பதற்கு எதோ ஒரு பழம் போல காட்சி தந்த சூரியனை தன் கையில் பிடித்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த அவரை தினமும் சூரியன் கவர்ந்துவிட்டது. வாயு புத்திரன் வாயு புத்திரரான இவருக்கு இந்த பழம் அடுத்த கணமே கையில்...

saarvari varudam

சார்வரி வருடம் (2020 – 2021) விளக்கம்

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. அந்த அறுபத்தில் முப்பத்தி நான்காவதாக (34) வருவது சார்வரி வருடம். ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள்...

ulaga kavithai thinam 2020

உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...

maha periyava anugraham

அசைவம் சைவமான சம்பவம்

இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...

women day poem

மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...

ulaga thaai mozhi dhinam

தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி! காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… நம்மை...

kaadhalar thina kavithai

அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்! – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...

thiruvalluvar thinam

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...