Category: சிறுவர் கதைகள்

கதை சொல்லி போட்டி முதல் கட்ட முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு பங்காற்றிவரும் அனைத்து போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் – Story Telling Contest Winner 2024. போட்டியின் நடுவர்களாககதை சொல்லி ரவிச்சந்திரன் அவர்கள்,எழுத்தாளர் மா. கோமகன் அவர்கள்பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்கள்ஆகியோர் செயல்பட்டு பிப்ரவரி 17 நீரோடை இலக்கிய விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். 20...

கதை நீரோடை – சிறுவர் கதை 1

நம்மை சுற்றி உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் பேசுவதை நினைப்பதை நாம் கேட்கும் நிலை வந்தால் என்னவாகும் – kids story talking animals. முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன் ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி...