Category: அழகு குறிப்புகள்
பெண்களுக்கான அழகு குறிப்புகள், பாட்டி வைத்தியம் – summer skin care tips tamil கோடைகாலக் காற்றே கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி...
முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...
கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்கியமான தருணமும் கூட. இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். இவ் உடல் எடை பிரசவத்திற்குப் பின்னும் குறையாமல் அப்படியே இருந்தால் அது, அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டி மன அமைதியை குறைக்கும்...
பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம்...
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான்....
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது saffron benefits. ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால்...
சோற்றுக் கற்றாழையின் மடல்களில் உள்ளே காணப்படும் இலைச் சாறு மனித உடலின் ஏற்ப்படும் பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் இதை மருந்துக்காகவே விளைவிக்கிறார்கள். பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இதைக்கொண்டு முழுமையாகவே சில மருந்துகள் செய்யப்படுகின்றன psoriasis hair growth aloes. ...
இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...
உடல் பருமனால் அவதிபடுபவர்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். உடல் பருமனால் குறைப்பதற்கு சுவையான அதே நேரத்தில் சத்தான உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் tips to lose weight. வெந்தயக் கீரை சப்பாத்தி: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து...