Tagged: kathaigal

anbu siva puthaga vimarsanam 1

உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன் – நூல் ஒரு பார்வை

கோவை கவிஞர் அன்புசிவா அவர்களின் 32 வது புத்தகம் “உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்” கவிதை நூல் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம். இந்த கவிதை புத்தகம் 146 பக்கங்கள் கொண்டு கடந்தகால நினைவுகளை சுமந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது – anbu siva puthaga vimarsanam...

santhanathamai puthaga vimarsanam 6

சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை

கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய்...

en iniya haikoo

என் இனிய ஹைக்கூ – புத்தகம் ஓர் பார்வை

ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை கவிதைகளை எழுதி அதைத் தொகுத்து நமக்கான வாசிப்பு இன்பத்தை இத்தொகுப்பின் மூலம் அளித்துள்ளார் மு.முருகேஷ் அவர்கள் – en iniya haikoo puthaga vimarsanam. இந்நூலின் முத்தாய்ப்பாக மூன்று கடிதங்கள் முன்னுரையாகவே இடம்பெற்றுள்ளன. பொன்னீலன் ஐயாவின் கடிதம்,சின்னப்பபாரதி அவர்களின் கடிதம்,...

aniladum mundril na muthukumar 1

அணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை

அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் அணிலாடும் முன்றில் வரிகளை வாசிக்கும் போதே தமிழை அள்ளிக்கொடுத்து நுகரக் கொடுத்தாற்போல உணர்வு நமக்கு – anilaadum mundril puthaga vimarsanam தந்தை மகனுக்கு இப்படியொரு படைப்பை சிறப்பாக தந்தது பெரும் சிறப்பு. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தாய்மாமன், அத்தை, தாத்தா,...

nerisaiyil oorisai puthaga vimarsanam 1

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

ammavin kangal puthaga vimarsanam 1

அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...

pazhamozhigalum engalum 4

பழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம்

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...

idai veliyil udaiyum poo 6

இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை

பேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும்,...

thoongaa vizhigal puthaga vimarsanam 8

தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...

jayakanthan kavithaigal puthaga vimarsanam 4

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....