Tagged: pothu katturai

muthukku muthaga puthaga vimarsanam

முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்

கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “முத்துக்கு முத்தாக – துளிப்பாக்கள் நூல் அறிமுகம்” – muthukku muthaga puthaga vimarsanam இரா.சிவானந்தம் அவர்களின் “முத்துக்கு முத்தாக” துளிப்பாக்கள் நூல் அறிமுகம்.. பாவைமதி வெளியீடு, பக்கங்கள் 100. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூக்களை...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6 பாடல் – 26 “வை தோரைக் கூடவை யாதே – இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதேவெய்ய வினைகள் செய்யாதே...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 5

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam5 பாடல் – 21 “ஆற்றரும் வீடேற்றம் கண்டு – அதற்குஆன. வழியை அறிந்துநீ கொண்டுசீற்றமி ல்லாமலே தொண்டு – ஆதிசிவனுக்கு...

aathangarai oram puthaga vimarsanam

ஆத்தங்கரை ஓரம் நூல் ஒரு பார்வை

தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam. புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 4

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam4 பாடல் – 16 “காசிக்குஓ டில்வினை போமோ? – அந்தக்கங்கையா டில்கதி தானுமுன்டாமோ?பேசமுன் கன்மங்கள் சாமோ? – பலபேதம் பிறப்பது...

neerodai pen

நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 3

முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3 பாடல் – 11 “மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்தவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!அஞ்ஞான மார்க்கத்தை தூறு –...

thaayaar sannathi puthaga vimarsanam

தாயார் சன்னதி – நூல் விமர்சனம்

கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின்...

vaikasi maatha ithazh 2021

வைகாசி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021 நினைவில் நீந்தும் நீரோடைப்பெண் உறவின் உன்னதம்உணர்ந்து உயிர்த்துபிறந்த கவிதைஅதனால் ஒளிவீசும்வார்த்தை...