Tagged: pothu katturai

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் இரண்டாம் பதிவாக கொரோனா பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும். இன்று நாமனைவரும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப் பட்டிருக்கிறோம் . இந்த தனிமையில் பொழுதுகளை அலட்சியப்படுத்தாமல் நாம்,நம் நாடு சுத்தம்,சுகாதாரம்,...

pen yaar ival katturai

பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும்...

pasi vayitru paachoru nool vimarsanam

பசி வயிற்றுப் பாச்சோறு! – நூல் திறனாய்வு

நாம் வாசிக்கும் எண்ணற்ற நூல்களில் சில நூல்களே நம் மனதில் மற்றும் நமது வாசிப்பின் பாதையில் கால்பதித்து நிலையானதொரு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும். அத்தகைய நூல்களில் ஒன்று தான் “பசி வயிற்றுப் பாச்சோறு” – நீரோடை மகேஷ் – pasi vayitru paachoru nool vimarsanam பாவலர்...

aadi matha ithazh 2021 0

ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021 மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம் 2021 ஜூலை 2″‘-ஆம்...

aram valarpom puthaga vimarsanam 0

அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....

siddargal natchathirangal 1

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய சித்தர்கள்

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் பலரில் முக்கியமாக நாம் வணங்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போம். நமது 27 நட்சத்திரங்களுக்கு உரிய கடவுள், விலங்கு மற்றும் மலர் என்பது போல, இருபத்தேழு நட்சத்திரக் காரர்கள் வணங்கவேண்டிய...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...

kuthambai siddhar

குதம்பை சித்தர் வரலாறு மற்றும் பாடல்கள் விளக்கம்

பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம் – kuthambai siddhar இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண்...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 7

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இறுதி பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam7 பாடல் – 31 “பத்தி யெனும்மேனி நாட்டித் – தொந்தபந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டிசத்தியம் என்றதை யீட்டி – நாளும்தன்வசம் ஆக்கிக்கொள்...

aani maatha min-ithazh 2021

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...