Category: குட்டி கதை

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...

0

பிக்பேக்கெட் (குட்டிக்கதை)

கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா...

அம்மா! என் அம்மா (குறுங்கதை)

“சேகர்..ராசாவ சாப்பிடக் கூப்பிடு! மணி பத்தாகப் போகுது! இன்னும் கட்சிக்காரங்க கூட பேசிகிட்டிருக்கான். வேலை எப்போதும் இருக்கும் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட வேணாமா..”கல்யாணி அம்மாள் ‘ராசா’ என்று குறிப்பிட்டது கட்சித் தலைவர் அறிவழகனை – sirukathai amma en amma சேகர் சிரித்துக்கொண்டே அப்பாவை கூப்பிடப் போனான்...

uravin arumai sirukathai valli

உறவின் அருமை – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – uravin arumai sirukathai பெண்ணை பார்த்து விட்டு, ராகவன் சந்தோஷமாக திரும்பிக் கொண்டிருந்தார் மனைவியுடன். அநேகமாக முரளிக்கு இந்த இடம் அமைந்துவிடும். பெண்ணும் அழகா, உயரமாய்., இருக்கா. அவனுக்குப் பொருத்தமா இருப்பா,...

aadi matha ithazh 2021 0

ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021 மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம் 2021 ஜூலை 2″‘-ஆம்...

covid short story tamil

நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில்...

siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum

மழலை கதைகள் – முயற்சி திருவினையாக்கும்

நீரோடையில் புதிய முயற்சியாக சிறுவர் கதைகளை அறிமுகம் செய்கிறோம். இனி கதை கேட்டு காத்திருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை சொல்லலாமே – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum ஒரு ஊரில் அருண், வருண் என்ற இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். அருண் வயதில் வருணை விட...

mathuravanam sirukathai

மதுரவனம் – சிறுகதை

கவிஞர், கதாசிரியர் கவி தேவிகா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கதை “மதுரவனம்” – mathuravanam sirukathai மது இல்லம் வைகறை கடந்த அழகியகாலை, வெளியே புட்கள் இனிய ராகமிசைத்துக் கொண்டிருந்த வேளையில், அடர்ந்த வனத்தைத் தாண்டி ஆள்அரவமற்ற தனிஇடத்தில் ஒற்றை வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அன்றைய நொடிப்பொழுது...