Recent Info - Neerodai

enge en athai sirukathai

எங்கே என் அத்தை? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai. விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில்...

kavithai thoguppu 27

கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40 பயணங்கள் வாழ்க்கை பயணங்கள்புரியாத புதிர்கள்புறப்பட்ட இடம்தாயின் கருவறைசென்று சேருமிடம்நீர்நிலையின் ஒருகரைஇன்ப துன்பம்வந்துவந்து போகும்இடையிடையே இதமும்அழகு தரும்வருவதும் போவதும்மனிதர்கள் சிநேகிதம்நினைவில நிற்பவர்சிலர் என்றால்காணாமல் போவதுபலர் ஆவர்பயணத்தில் படிப்பதுசுகம் தரும்வாழ்க்கை...

nandheesar siddhar nandi devar

நந்தி தேவர் சித்தர் – நந்தீசர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் சித்தர் வரலாறும், அவதார பின்னணியும். நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் – nandheesar siddhar நந்தி தேவர் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட...

kara kozhukattai

கார கொழுக்கட்டை

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது) தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் – 4 – 5 கடுகு , உளுத்தம்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 42)

சென்ற வாரம் – 7.45மணி இருக்கும்.மெதுவாக நடந்து வெளியே வந்தாள் ஏஞ்சலின்…தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே., நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றே. இவ மெதுவா ஆடி அசைந்து வருவதை பாரே – en minmini thodar kadhai-42 இதுவரை கண்டிராத அளவுக்கு அழகாக தெரிந்தாள் ஏஞ்சலின்.கால்களில்...

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

masi matha ithazh

மாசி மாத இதழ்

மாசி மாத இதழில் பப்பாளியின் மருத்துவ குணங்கள், நீரோடை கவிதை போட்டி பற்றிய குறிப்புகள், ப்ரியா பிரபு அவர்களின் கவிதை மற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய வாழைப்பூ கேப்பை ரொட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன – masi matha ithal நீரோடை கவிதை போட்டி 2 தலைப்புகள்,...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 39

நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...

paambaatti siddar

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர், 18 சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர் – paambaatti siddar. மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும்...

Raw Mango Rice Recipe

மாங்காய் நிலக்கடலை சாதம்

குழந்தைகள் விரும்பும் மாங்காய் சாதம் செய்முறை. அதிலும் கூடுதல் சுவை தரும் நிலக்கடலை கலவை – Raw Mango Rice Recipe தேவையான பொருள்கள் மாங்காய் – 1 பெரியது.நிலக்கடலை – 100 கிராம்.சின்ன வெங்காயம் – 10மிளகாய் பொடி – 1 தேக்கரண்டிநல்ல எண்ணெய் –...