Recent Info - Neerodai

suntharanaar siddar 2

சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...

pala paruppu dosai adai 7

பல பருப்பு தோசை (அ) அடை

நாள்தோறும் இட்லி, தோசை என சாப்பிட்டு சலிப்புத்தட்டியிருக்கும். அதனால் ஒரு சிறு மாற்றம். வழக்கமான அடை சாப்பிட்டிருக்கிறோம். அதேபோல ஒரு சத்து மிகுந்த சிற்றுண்டி தான் இந்த பல பருப்பு அடை – paruppu adai dosai தேவையான பொருள்கள் இட்லி அரிசி – 1 சிறு...

en minmini kathai paagam serial 2

என் மின்மினி (கதை பாகம் – 39)

சென்ற வாரம் – குழம்பி போனவளாக சரி காலைல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தூங்க முயற்சி செய்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-39 தூக்கம் கண்களை தழுவ அயர்ந்து தூங்கி போனாள் ஏஞ்சலின்… அவனது நினைவலைகள் பாழாய்போன கனவில் வேறு வந்து...

idai veliyil udaiyum poo 6

இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை

பேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும்,...

valaiyodai part 1 1

வலையோடை பதிவு 4

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4 தொலைதூரமாய் நீ இருந்தாலும்உன் நினைவுகள் தொலையாமலேஇருக்கிறது@abhi_heartz பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!@Gowshhh...

amma kavithai thaaiy indri naan illai 3

மருமகள் மகளான கதை

சென்னை அம்பத்தூரில் இருந்து பாரதிராஜன் அவர்கள் எழுதிய பாசப்போராட்டம் சிறுகதையாக வாசிக்கலாம் – marumagal magalaana kathai. பிரகாஷ் லண்டனில் பணிபுரிந்த சமயத்தில் அவன் வீட்டில் இருந்து போன். போனில் வந்த செய்தியை கேட்டதும் ஆடிப் போனான் பிரகாஷ் ‌. அப்படி போனில் வந்த செய்தி என்ன...

thangame kavithai 3

கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)

மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu காலத்தை புதுப்பிக்க பாதங்களைபுதுபிக்கபோகிறேன்.. பாதைஎதுவானாலும்கடக்க..!! நிழலை சபித்துநேரத்தைவீணாக்குவதை விட.. காலத்தைபுதுப்பித்துகடந்துவிட ஆசை…!! தோல்விகளைபரிசளித்தகாலக்கணக்கை..வெற்றியால்நிரப்பும் வரை… கனவுகளைதள்ளிவைத்துகட்டமைக்க போகிறேன்..!! எனக்கான உலகம்எளிதில் வசப்படும்வரை…!! ~~~~~~~~~~~~...

kallanai anjaneyar 1

கல்லணை ஆஞ்சநேயர்

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar. சங்க காலச் சோழ மன்னர்...

kootansoru seivathu eppadi 7

கூட்டாஞ்சோறு

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi தேவையானவை: (4-5 பேர் சாப்பிடலாம்)1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2) துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4) மிளகாய் வற்றல் நான்கு-...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி (கதை பாகம் – 38)

சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...