Recent Info - Neerodai

en iniya haikoo

என் இனிய ஹைக்கூ – புத்தகம் ஓர் பார்வை

ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை கவிதைகளை எழுதி அதைத் தொகுத்து நமக்கான வாசிப்பு இன்பத்தை இத்தொகுப்பின் மூலம் அளித்துள்ளார் மு.முருகேஷ் அவர்கள் – en iniya haikoo puthaga vimarsanam. இந்நூலின் முத்தாய்ப்பாக மூன்று கடிதங்கள் முன்னுரையாகவே இடம்பெற்றுள்ளன. பொன்னீலன் ஐயாவின் கடிதம்,சின்னப்பபாரதி அவர்களின் கடிதம்,...

ilakkiya kavithai thoguppu

தடாக மீன்கள் – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களின் சித்திக்க வைக்கும் சிறுகதை – thadaaga meengal sirukathai சலனமற்று இருந்தது அந்த தெப்பக்குளம்..அது கோவிலின் அழகை மேலும் அழகு செய்யும் விதமாக இருந்தது.தெளிந்த நீர்ப்பரப்பில் படிக்கட்டுகள் முழுதும் சிறியதும் பெரியதுமான மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. மேல் படிகளில்...

kavithai thoguppu 41

கவிதை தொகுப்பு 41

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41 அழகோவியமே நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போலநிலவொளியில் சிந்தும்உன்செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு………மயங்கி வீழ்ந்தநான்மையல் கொண்டேனடி……உன் மீது அழகோவியமே…….உன்னுள்...

vanmeegar siddhar

வான்மீகர் சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகர் சித்தர் வரலாறு, ராமாயணம் இயற்றிய பின்னணியும் பற்றி வாசிக்க – vanmeegar siddhar வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான்...

kummayam

கும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்

இந்த சமையல் பதிவின் வாயிலாக மதுரை சௌம்யா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kummayam seimurai உளுந்து – 8 உழக்குபாசிப்பருப்பு – 4 உழக்குபச்சரிசி – 1 உழக்கு வெறும் இருப்புச்சட்டியில் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, திரித்து, சலித்து, வைத்துக் கொள்ளவும்....

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 43)

சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43 தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில்...

aniladum mundril na muthukumar

அணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை

அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் அணிலாடும் முன்றில் வரிகளை வாசிக்கும் போதே தமிழை அள்ளிக்கொடுத்து நுகரக் கொடுத்தாற்போல உணர்வு நமக்கு – anilaadum mundril puthaga vimarsanam தந்தை மகனுக்கு இப்படியொரு படைப்பை சிறப்பாக தந்தது பெரும் சிறப்பு. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தாய்மாமன், அத்தை, தாத்தா,...

enge en athai sirukathai

எங்கே என் அத்தை? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai. விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில்...

kavithai thoguppu 27

கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40 பயணங்கள் வாழ்க்கை பயணங்கள்புரியாத புதிர்கள்புறப்பட்ட இடம்தாயின் கருவறைசென்று சேருமிடம்நீர்நிலையின் ஒருகரைஇன்ப துன்பம்வந்துவந்து போகும்இடையிடையே இதமும்அழகு தரும்வருவதும் போவதும்மனிதர்கள் சிநேகிதம்நினைவில நிற்பவர்சிலர் என்றால்காணாமல் போவதுபலர் ஆவர்பயணத்தில் படிப்பதுசுகம் தரும்வாழ்க்கை...

nandheesar siddhar nandi devar

நந்தி தேவர் சித்தர் – நந்தீசர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் சித்தர் வரலாறும், அவதார பின்னணியும். நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் – nandheesar siddhar நந்தி தேவர் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட...