Recent Info - Neerodai

anbu siva puthaga vimarsanam

உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன் – நூல் ஒரு பார்வை

கோவை கவிஞர் அன்புசிவா அவர்களின் 32 வது புத்தகம் “உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்” கவிதை நூல் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம். இந்த கவிதை புத்தகம் 146 பக்கங்கள் கொண்டு கடந்தகால நினைவுகளை சுமந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது – anbu siva puthaga vimarsanam...

tamil kathai korona kalam

ஒரே ஜாதி (கொரானா கால கதை)

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் வழங்கிய மனதை வருடும் கொரோனா கால நடைமுறை சிறு கதை – tamil kathai korona kalam ராணி ரோட்டையே சுற்றி, சுற்றி வந்தது. மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள். வாகன போக்குவரத்து இல்லாத சூழல். அதுக்கு ரொம்பவும் பிடித்து தான்...

patanjali munivar siddar

பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி முனிவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது – patanjali munivar siddar. சிவனின் ஆனந்த தாண்டவமும் சித்தர் அவதாரமும்...

green idly vaazhai ilai idly

வாழை இலை இட்லி (கிரீன் இட்லி)

வாழை இலையில் சூடான உணவு பரிமாறப்படும் பொது இந்த இலையில் இருக்கும் பாலிபீனால்கள் உணவால் உறிஞ்சப்பட்டு உடலை சேர்க்கிறது – green idly. தேவையான பொருட்கள் அரிசி மாவு (தேவையான அளவு அரிசி, உளுந்து)வாழை இலைஆமணக்கு செய்முறை வாழை இலையை வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 45)

சென்ற வாரம் – இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-45 கொஞ்ச நேரத்தில் நிலைமை சீராகவும் கூட்டம் கலைய தொடங்கியது.என்னதான் நடந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்வதை மட்டும் நிறுத்தாமல் கூட்டத்துடன்...

santhanathamai puthaga vimarsanam

சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை

கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய்...

abdul kalam kavithaigal

அப்துல்கலாம் பற்றிய கவிதைகள்

நீரோடை முகநூல் கவிதை போட்டி 2 இல் கலந்துகொண்ட கவிதைகளில் அப்துல்கலாம் என்ற தலைப்பில் கவிதைகள் பகிர்வதன் வாயிலாக ப.வெங்கட்ரமணன் குளித்தலை, பிரியாவெங்கட் சென்னை ஆகியோரை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – abdul kalam kavithai விஞ்ஞானத்தில் எழுச்சி கொண்ட மனிதர் !வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் !இராமேஸ்வரத்தில்...

Sree Perathu Selvi Amman

திருத்தலம் அறிவோம்

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம் பற்றி வாசிக்கலாம் – Sree Perathu Selvi Amman திருத்தலம் அறிவோமா திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம். மூர்த்தி...

kalavai satham solam masala rise

கலவை சாதம் – சோளம் மசாலா ரைஸ்

இது மாதிரியான கலவை சாதங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விதவிதமாக சமைத்து அசத்தலாம். சிறுவர்களும் விரும்பி உண்ணுவார்கள் சத்துகளும் நிறைவாக கிடைக்கும் – kalavai satham solam masala rise தேவையானவை பாஸ்மதி அரிசி – 1 கப்,உதிர்த்த சோளம்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 44)

சென்ற வாரம் – நேரில் தான் பேசமுடியல. என் கனவில் கூட வரமாட்டியா. முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன் – en minmini thodar kadhai-44 தன் உளறலை தொடர்ந்தவன் தீடீர் என்று வந்துட்டீயா பரவாயில்லயே நினைத்தவுடன்...