Recent Info - Neerodai

ilakkiya kavithai thoguppu 6

கவிதை தொகுப்பு 39

நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...

paambaatti siddar 2

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர், 18 சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர் – paambaatti siddar. மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும்...

Raw Mango Rice Recipe 2

மாங்காய் நிலக்கடலை சாதம்

குழந்தைகள் விரும்பும் மாங்காய் சாதம் செய்முறை. அதிலும் கூடுதல் சுவை தரும் நிலக்கடலை கலவை – Raw Mango Rice Recipe தேவையான பொருள்கள் மாங்காய் – 1 பெரியது.நிலக்கடலை – 100 கிராம்.சின்ன வெங்காயம் – 10மிளகாய் பொடி – 1 தேக்கரண்டிநல்ல எண்ணெய் –...

en minmini kathai paagam serial 1

என் மின்மினி (கதை பாகம் – 41)

சென்ற வாரம் – அவன் மேலே உள்ள உன்னோட காதல் உண்மைனா நீ கூப்பிட்டு பேச வேண்டியது தானே என்று அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்டியது – en minmini thodar kadhai-41 இரவுப்பொழுது எப்படியோ முடிந்து போக சூரியன் தன் கதிர்களை எழுப்பியவண்ணம் பொழுது புலர்ந்து...

ammavin kangal puthaga vimarsanam 1

அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...

valaiyodai part 1 1

வலையோடை பதிவு 5

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 5 அக்கறை என்பதுபிறர் குறையை மட்டும்கூறி திருத்துவது அல்ல..அவரின் தேவைகளைநிறைவேற்றுவதும் தான்.@maheskanna மனிதம் இல்லா மனிதர்களுக்கு இடையில்பறவைகள் தங்கும்...

velicham tamil story 12

வெளிச்சம் சிறுகதை

நிபந்தனையுடன் கூடிய கண்டிப்பு , நிபந்தையனையற்ற பாசத்தின் வெளிப்பாடு பற்றி விளக்கும் ப்ரியா பிரபு அவர்களின் சிறுகதை – velicham tamil story பூஜையறையிலிருந்து சுப்ரபாதம் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.. ஊதுவத்தியின் வாசமும்.. பூக்களின் வாசமும் நாசியை நிறைத்தது. கையிலிருந்த நியூஸ்பேப்பரில் கவனம் செல்லவில்லை..மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை...

kavithai potti 1

கவிதை போட்டி – கலந்துகொண்டவை சில பாகம் – 1

முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti...

Idaikadar siddar 1

இடைக்காடர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல்...

beetroot vadai 7

பீட்ரூட் கொண்டைக்கடலை வடை

ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...