Recent Info - Neerodai

banana flower recipe tamil

வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி

பயன்கள் (மருத்துவ குறிப்புகள்) கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒரு முறையாவது வாழைப்பூவில் பொறியல், வடை அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுதல் நல்லது. வாழைப்பூவை அன்றாடம் சேர்த்துக்கொண்டால், அல்சர் பிரச்னை வராது மேலும் மலச்சிக்கல் தீரும். கண்களுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம் தரும். பொட்டாசியம் சத்து உள்ளதால் இதயத்திற்கு நல்லது – banana flower recipe tamil. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – தேவையான அளவு...

amma kavithai thoguppu

அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு

கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu. அம்மா அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…கண்ணாடியும் பாத்ததில்ல,கண்ணு மையும்...

aadi pooram

ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாத சிறப்பு

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும் – aadi pooram இந்த ஆண்டு ஆடிபூராம் நாளை 24 ஜூலை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை ஆடி மாதத்தில்தான் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில்...

sumai thaangi kadhai 1

சுமைதாங்கி பகுதி – 3 இன்பச்சுமை

அனுமாலா அவர்கள் எழுதிய சுமைதாங்கி கதையின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உண்மை சம்பவத்தை தொடர்ச்சியாக (கற்பனையாக) மூன்றாவது பாகத்தை எழுதியுள்ளார் (கற்பனையில் கீதாவின் எதிர்கால வாழ்க்கை) – sumai thaangi tamil story 3 [பாகம் 2 ஐ வாசிக்க] விதி வலியது...

elakkai nanmaigal tamil

ஏலக்காயின் நன்மைகள்

அன்றாடம் உணவில் குறிப்பாக இனிப்பு பலகாரங்களில் சேர்த்துக்கொள்ளும் ஏலக்காய் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்ப்போம் – elakkai nanmaigal tamil. தொடர்ச்சியான விக்கலை குணப்படுத்தும் நம்மில் சிலருக்கு வரும் தொடர்ச்சியான விக்கல் பிரச்சனைக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு, வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் வல்லமை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 12)

சென்ற வாரம் – பப்புனு அப்பாவும் கூப்பிட மாட்டாங்க, அம்முனு அம்மாவும் கூப்பிட மாட்டாங்க என்றவாறு கண்கலங்கினாள் பப்பு… அப்போது அவள் கை அவளையும் அறியாமல் அவன் கைகளை பற்றி கொண்டிருந்தது… – en minmini thodar kadhai-12. ஒண்ணும் இல்லை. நான் உன்கிட்ட எங்க அம்மா...

iyalbanavargalukku mattum nool vimarsanam

இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண...

ennaval kathal kavithai

என்னவள் – காதல் கவிதை

காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai என்னவளை சந்தித்த நேரம்‌என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!முதன் முதலாக பேச சொல்லும்போது நான்குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!என்னவள்...

ennavane kavithai tamil

எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil. என்னவனே !கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்உன் கண்விழி !நீ பார்த்த மறுநொடிமனதிற்குள் சென்றுவிதைத்து விட்டாய் காதல்...

seeri nadapona kavithai

சீறி நடப்போமா கவிதை

உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...