Recent Info - Neerodai

thirumeeyachur temple ambaal

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...

elakkaayin maruthuva gunangal

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

பண்டிகை காலங்களில் செய்யப்படும் பலகாரங்களை சுவை மனம் கூட்டிட மட்டும் ஏலக்காய் பயன்படுகிறது என்று பலரும் நினைத்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி ஏலக்காய் ஒரு மருந்தாக பல இடங்களில் பயன்படுகிறது. இதை பற்றிய கட்டுரை தான் இந்த பதிவு elakkai maruthuva gunangal. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை...

navratri vijayadashami sirappu

நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்

நவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...

karuthu thiran potti

வாசகர் கருத்து திறன் போட்டி

நமது வாசகர்களின் தமிழ் ஆர்வத்தையும் கருத்து பகிரும் திறனையும் வளர்க்கவும், அறிந்துகொள்ளவும் நீரோடை வாசகர் கருத்து திறன் போட்டியை நடத்துகிறது. நீரோடையில் வெளியிடப்பட்ட எந்த கட்டுரைக்கும் வாசகர்கள் தனது கருத்தை பதிவிடலாம். ஒவ்வொரு பதிவின் கீழே அதற்கான இடம் தரப்பட்டுள்ளது. தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் கருத்தை...

child photo contest

மழலை புகைப்படப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு

நீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். அவர்கள் பதிலுக்கு அதை புகைப்படம் எடுத்தே அனுப்பியது சிறப்பு Child Photo Contest Gift Festival. பரிசளிப்பு புகைப்படங்களின் தொகுப்பை...

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...