Recent Info - Neerodai

iraappozhuthu kavithaigal

மின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்

​மரங்கள் நாம் வாழ பலப்பல வழிகளிலும் நமக்கு உதவுகிறது. உயிர் மூச்சுக்காற்றில் தொடங்கி, உணவு, உடை , இருப்பிடம் வரை எல்லாமும் தருகிறது. பல நேரங்களில் இயற்கை அழிவிலிருந்தும் நம்மை காக்கிறது trees saves human life from thunder. இடிமின்னலானது ஏதாவதொரு பொருட்கள் மூலம் புவியில்...

kanjipuram idly

நா மணக்கும் ​காஞ்சிபுரம் இட்லி

Kanjipuram idly இட்லி !! எல்லோருக்கும் பிடித்தது, குழந்தைகள் முதல் வயதானவர் வரை மற்றும் நோயாளிகளுக்கும் மிகவும் ஏற்ற ஒரு உணவு.இட்லிக்கு பெயர்போனது காஞ்சிபுரம். இப்போது அந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி எவ்வாறு தயாரிப்பது என்பதை பாப்போம் kanjipuram idly. செய்ய தேவையானவை: பச்சரிசி – 1...

self confidence 50 tips to develop

தன்னம்பிக்கை கருத்துக்கள் – பாகம் 2

வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது self confidence 50 tips to develop. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை . உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால்,...

family happiness

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள் family happiness quotes !!!!! கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை...

The story is written keeping sperm embryo transfer

மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை

அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால்...

seeraga kolambu

உணவே மருந்து – சீரகக்குழம்பு

Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ​,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...

puthumai pen tamil story

புதுமைப் பெண்

“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப்...

நெடுவாசல்

அறவழியில் மட்டுமல்ல… அறிவியல் வழியில் போராட வேண்டிய தருணம் இது… நெடுவாசல் போராட்டத்தை பல வழிகளில் பலப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவென்று வரலாற்றை உற்று ஆராய்ந்து பார்ப்பது தான் சிறந்த முறையாக இருக்கும் neduvaasal hydro carbon project....

potato bonda evening special

உருளைக்கிழங்கு போண்டா சிற்றுண்டி

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை போண்டா, பஜ்ஜியை  பிடிக்காதவர்களே இல்லை எனலாம். மாலை நேர சிற்றுண்டியாக பலருக்கும் விருப்பமான ஒன்று அதுவும் உருளைக்கிழங்கு போண்டா என்றால்  ஒரு பிடி பிடிப்பார்கள். சுவையான உருளைக்கிழங்கு போண்டா சூப்பராக எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் potato bonda evening special....

yields agricultural science fission story

விளைச்சல்

என் சினேகிதி கலைச்செல்வி கம்ப்யூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. “அபர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில்...