Recent Info - Neerodai

pongal-festival-kolangal

விழாக்கால சிறப்பு கோலங்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று நடத்தப்பட்ட மகளிருக்கான கோலப் போட்டியை பார்வையிட சென்ற போது கண்களைப் பறித்த வண்ண வண்ண கோலங்களை புகைப்படமாக்கி அவைகள் நீரோடையின் பக்கத்தை அலங்கரித்த நாள் 2014 ஜனவரி 19ஆம் தேதி. அப்பகுதி பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வு அந்த பொங்கல்...

rangoli kolangal

ரங்கோலி கோலம்

வீட்டின் முன் போடப்படும் கோலம் வெறும் அலங்கார பொருள் மட்டும் அல்ல வீட்டிற்கு வரும் நபர்களின் மனதை வாசலில் நுழையும் போதே மென்மையாக்கி உள்ளே அனுப்பும் என்பார்கள் சிலர்.சில வடிவங்கள் மனிதர்களின் மனநிலையை மென்மையாக்கும் சக்தி கொண்டது என்பதை ஒரு ஜோதிடர் கூற கேட்டிருக்கிறோம். நமது வீட்டின்...

pirintha uravugalai thedi kavithai

பிரிந்த உறவுகளைத் தேடி

மேகங்கள் கூட மரங்கள் மேல் கொண்ட காதலால் மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப்   பளபளக்க ! உறவுப்  போர் கூட  தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். பிறவிகள் தான் பிரிவுகள்...

kavithaikku uruvam kodutha kaathal

கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்

நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...

belive god he will take care of you

கடவுளை நம்புங்கள்

எவன் ஒருவன் கடவுளை முழுமனதோடு நம்பி தன் காரியங்களை செய்கிறானோ, அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கடவுள் துணை நின்று, பக்குவப்படுத்தி, நிதானப்படுத்தி அவனை வெல்ல வைக்கிறார். belive god he will take care of you விடாமுயற்சிக்கு கடவுள் என்றும் தோல்வியைத் தந்ததில்லை, கடவுளை மனதார...

quotes auspicious thought process

விலைமதிக்க முடியாத குணங்கள் உள்ளவன்

Vilai Mathikka Mudiyaatha Gunangal Ullavan Nee சிந்தனைகளை உள்ளடக்கியவன் நீ உயர்ந்து தான் உலகின் எட்டாக்கனி  கொண்ட அந்த சிகரத்தின் உச்சியை உள்ளடடக்கி வெல்லத் தெரியும் அதற்க்கு தன்னம்பிக்கை உண்டு இறைவன் உலகில் உன்னைப் படித்திருந்தாலும், இயற்க்கை சக்தியை தனதாக்கி அனைத்தையும் வெல்லும் பேராற்றலை உன்னில்...

kavithai tamil poem who is orphan

யார் அனாதை

யார் அனாதை ? விலகிச் சென்றவரும்  அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

kaanal neeraai pona uyir neer

கானல் நீராய்ப்போன உயிர்நீர்

நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த, ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை நீடித்து பாலைவன மணலில் முடிந்தது. இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம் கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி, தாகத்தின் தடம் தேடி உதடுகள். மேகத்தாய் கடன்கொடுத்த ஒரு சொட்டு நீர் என்னை...

thaay oottiya nila soru

தாய் ஊட்டிய நிலாச்சோறு

சில மாதங்களாக களவுபோயிருந்த என் கற்பனைக் குதிரையை மீட்டெடுக்க முடியாமல், ஒரு பொம்மைக் குதிரை செய்து பயணிக்கிறேன் என் படைப்பாற்றலை இழக்காமலிருக்க. ஆயிரம்தான் கற்பனைப் பொய் சொல்லி, கவிதை சொல்லி கவிதை உலகில் முடிசூடினாலும், பெற்றவளைப் பற்றிய கவியில், ஓருண்மை சொல்லி காலத்தை வெல்லும் தாய்மைக்கு கைம்மாறு...

anbulla ammavukku amma kavithai

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...