Recent Info - Neerodai

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...

neerodai mile stone success acieved

மைல்க்கல் – 50,000 வருகைகளைக் கடந்து

எனது நீரோடை, 2,00,000 வருகைகளைக் கடந்து-Visits  1100 Followers  300 பதிவுகளை தொடும் நிலையில் இந்த பயணத்தின் மயில்கற்க்கலாக இருந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். காதலை அடைகாத்து என்னவளை கண்கள் தேடிய நாட்களில் என் இதயம் அடைகாத்து வைத்த வார்த்தைகள் யாவும்,...

santharpathil arthapaduthadi jenmangal

சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில் மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில் சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில் சிரிக்குது காலை சூரியன். இரவு தந்த சந்தர்ப்பத்தில் வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா. அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே. நீ தந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி...

neerodaippen part 2

நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...

vetri vilaichal poraadu thozhane

வெற்றி விளைச்சல் – போராடு தோழமையே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால்பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !பார்வை படும் தூரம்வரை உழைப்பின் வியர்வைச் சாரலை தூவச்செய்.. கையில் எடுக்கும் சிறு துகளையும் துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !...

thanneer kodu thaagam edukkirathu

தண்ணீர் கொடு (காவிரி)

தண்ணீர் கொடு தாகம் எடுக்கிறது.நீரின்றி சருகாய்ப் போன எத்தனையோ ப(உ)யிர்கள். மேகக் கடன்காரியிடம் காதல் தோல்வியுற்ற விரிசல் விழுந்த வானம் பார்த்த பூமி. எத்தனை நாள் வெறும் புழுதிக் காட்டில் உழவு செய்ய ? வானத்திடம் தன் மேனிப்பரப்பை காட்டாத வயல்வெளி நிலப்பரப்பு, இங்கே ஆடையிழந்து நிர்கதியற்று…....

kavalai kollaathe kanmaniye

கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும் உன் மௌனம் கூட பிறப்பின் வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே கைபிடிப்பேன், கணவனாக . எதை இழந்தாய் வருத்தப்பட, எதை இழக்கப் போகிறாய் பயப்பட, நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர…. எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

soolnilai sudharippugal

சூழ்நிலை சுதாரிப்புகள்

உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல நடு வானின் வெப்பத்தை சுதாரிக்க முயற்சிப்பதைவிட இடம் அறிந்து போராடு . போராடித் தோற்றாலும் உன் வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல முயற்சிக்கும். காகிதப்போர் புரிந்து கடலையும் வற்ற வைக்கலாம்....