காதலின் வலிகளும் பூப்பறிக்கும்
காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த கடலையும் பரிசளிப்பேன். உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன். வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும் அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத்...