Recent Info - Neerodai

uzhaippum padaippum unathe kavithai

உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பாள் பெண் ஆனால் தோழனே ! சிறுதுகளையும் மாமலையாக வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ ! உன்னை உறங்காமல் உழைக்க சொல்லவில்லை. உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் ! தேனியாக  மாறிப்பார் 1 ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி, பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்....

unakkaaha en vidiyalgal kavidhaigal

உனக்காக என் விடியல்கள்!

இரவெல்லாம் கண்கள் இருந்து சூரியன் வரும் நேரம் பார்வை பறிபோனது போல ஒரு கனவு. அய்யகோ ! பார்வை பறிபோனதை தாங்குமோ மனம் என்ற பயத்தில் இன்னும் விழிக்கவில்லை ! விடியல்கள் உனக்காக மலர்வது என்னில் அரங்கேறும் அணையா சூரியன். உன் முகம் பார்க்கவே தினமும் என் விடியல்கள்...

thangame thangam kaathal kavithai

நீரோடைப் பெண் (பாகம் 1)

உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க ! உன்னில் என்னை தொலைக்க ! உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க ! உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து...

kanne kalaimaane kavithai

கண்ணே கலைமானே !

நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில்  சென்றால் என்னை வழிநடத்தும் உன் கால் தடம். கால்தடம்  பற்றி நடக்கையில் கனவில்…. என் தலை முடியை உன் கைவிரல் கொண்டு  கோதிவிட்டு என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம், கனவுகளும் நிஜமானது…. தங்கமே! kanne...

padaippugal samarppanam kavithaineerodai mahes

என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...

sooriyan kavithai nanban kavithai amma

வெற்றிச் சூரியனே

உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....

kathal thaay thangame

நீ என்ற ஒற்றை சொல்லில் நான்

நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. என்னை பார்க்கமுயற்சித்த அவள் கண்களை வெட்கம் தடுத்ததை நான் ரசித்த கணம், ஓர் இனம் புரியாத இன்பம் என்னில். தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால், என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து முயற்சித்த கணம் என்னை...

un uzhaippai ulagam izhanthu vida koodaathu

உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது

உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும், நீ முன்னேற யோசித்தால் போதும். உன் தேகம் தீண்ட சூரியன் உன்னிடம் அனுமதி கேட்க்கும் உன் தோள்கள் வியர்வை சிந்த சம்மதித்தால். விரல்களில் மறைந்திருக்கும் ஆயிரம் வித்தைகள் விளையாடும், மடக்கி வைத்த உன் விரல்களுக்கு விடுதலை கொடுத்தால். புத்தகத்தில்...

enakkaagave nee vendum

எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...

kaathal mazhai

காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...