கடவுளை நம்புங்கள்

எவன் ஒருவன் கடவுளை முழுமனதோடு நம்பி தன் காரியங்களை செய்கிறானோ, அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கடவுள் துணை நின்று, பக்குவப்படுத்தி, நிதானப்படுத்தி அவனை வெல்ல வைக்கிறார். belive god he will take care of you

belive god he will take care of you

விடாமுயற்சிக்கு கடவுள் என்றும் தோல்வியைத் தந்ததில்லை, கடவுளை மனதார ஏற்றுக்கொள்ளும் எந்த மானிடப் பிறவியும் தனது காரியங்களை கைவிட்டதும் இல்லை, தோற்றதும் இல்லை. belive god he will take care of you

நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித மனதின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு சக்தி நமது விதியை தீர்மானித்த பின்பு தான் நம்மை படைக்கிறது.

 – நீரோடை மகேஷ்

You may also like...