Monthly Archive: March 2024
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சுகந்தி அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். வாழ்த்துக்கள் கவிஞர் சுகந்தி. சுற்றி நில்லாதே போ பகையே வீதியோர விருட்சங்கள் மேகதூது சுற்றி நில்லாதே போ பகையே சிட்டுக்குருவியின் சிறகொடித்துதங்கக்கூட்டினில் சிறைபிடித்து சிரித்திருக்கச்சொல்லும்உலகமிது இந்த உண்மை யாருக்குப்புரிகிறது? வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி...
நீரோடை இலக்கியச் சந்திப்பு முதல் நிகழ்வு அவிநாசியில் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாகவும், இணையவழியாகவும் (YouTube Live) கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 2. கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643# More numbers: t.meet/qiu-cuty-hwh...
அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால் வீட்டில் இருந்து விரைவாகக் கிளம்பிகொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பேருந்து வந்தது அதில் ஏறினான்.ஏறி அருப்புக்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில்...
நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள் வெளியாகி நீரோடை இலக்கிய விழாவில் தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர்....