கவிதை தொகுப்பு 72
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சுகந்தி அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். வாழ்த்துக்கள் கவிஞர் சுகந்தி. சுற்றி நில்லாதே போ பகையே வீதியோர விருட்சங்கள் மேகதூது சுற்றி நில்லாதே போ பகையே சிட்டுக்குருவியின் சிறகொடித்துதங்கக்கூட்டினில் சிறைபிடித்து சிரித்திருக்கச்சொல்லும்உலகமிது இந்த உண்மை யாருக்குப்புரிகிறது? வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி...