Recent Info - Neerodai

thooram pogathe kaviyin kavithai

தூரம் போகாதோ – கவியின் கவிதை

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.

aadi matha ithal

ஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி  மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal. கா(ல்)அணிகள் (கவிதை 1) சத்தமின்றிசண்டையிடுங்கள்…ஆழ்ந்த நித்திரையில்ஓய்வெடுக்கிறார்கள்…..இத்தனை நாட்களாகஇன்னல்கள் நேராமல்…..நம்மை சுமந்தசுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி. உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான் கருவேலம்பட்டை...

kondakadalai cutlet tamil

வெள்ளை கொண்டைக்கடலை கட்லட்

மாலை நேர சிற்றுண்டி இது. ஒரு ஆரோக்கியமான சமையல் படைப்பு ! அதுவும், இந்த நேரத்தில். (அதாவது நாம் நோய் எதிர்ப்பு சக்தியை ,கொரானா வைரஸை எதிர்த்து போராட அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம்) – kondakadalai cutlet இந்த சமையல் பதிவின் மூலம் “பாரிஸா அன்சாரி” அவர்களை நீரோடைக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 11)

சென்ற வாரம் – ஒரு கேள்விகூட கேட்காமல் எடுத்தவுடனேஉன் உண்மையான பெயரை சொல்லிட்டு என்கிட்டே பேசு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-11. சரி ஓகே கோபப்படாதே. மதியம் சாப்பிடும் போது எல்லாமே சொல்றேன் ஓகேவா என்றாள் பப்பு… அவளை ரொம்பவும் கெஞ்ச விடாமல்...

sapiens arivanavan book review

சேப்பியன்ஸ் (அறிவானவன்) – நூல் அறிமுகம்

நண்பர் ஹேமநாதன் அவர்கள் எழுதிய “அறிவானவன்” புத்தகத்தின் விமர்சனம் (நூல் அறிமுகம்) – sapiens arivanavan book reviewதிரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் மூலம் நமக்கு எதாவது பயன் உண்டா? அதை அறிந்து...

குழந்தைகளுக்கு சத்தான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள்

இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் விரும்பி உணபதற்கான சில எளிய உணவு பதார்த்தங்களைப் பற்றியும் அவற்றின் செய்முறைகள் பற்றியும் காண்போம் – குழந்தைகளுக்கு சத்தான உணவுகள். 1. தேங்காய் இனிப்பு சப்பாத்தி வழக்கமாக சப்பாத்திகளை தேய்த்து, சுட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு தேங்காயை துருவி அதனுடன் வெல்லமோ...

thannambikkai kavithai

சிறகுகள் விரித்துவிடு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai சிறகடிக்க கற்றுக் கொள்!மனமே!!சிறகடிக்க கற்றுக்கொள்!சிந்தனை சிதைந்துவிடில்சிறகுகள் முடங்கிடுமே! சிறகுகள் முடங்கிவிடின் மனம்,செயல்திறன் இழந்திடுமே!செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமேவாழ்க்கை!! கவலை எனும் சிறிய நூல்,கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!காரிருளில் தள்ளிடுமே!! தன்னம்பிக்கை...

thanneer kodu thaagam edukkirathu

சிவசரன் கவிதை

செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு  அற்புதம்…. என்...

arisi special chips

அரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை

பத்தே நிமிடத்தில் வெறும் அரிசி மாவினால் செய்யக்கூடிய, குழந்தைகள் விரும்பும், மாலை சிற்றுண்டி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் பாப்போம் – arisi special chips. தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப்மிளகாய் தூள் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 10)

சென்ற வாரம் – என்னோட பெயர் பிரஜின்… கொஞ்சமும் எதிர்பாக்காதவன் ஐய்யோடா…… என தன் நெஞ்சை பிடித்தபடி மண்ணையும் விண்ணையும் பார்த்தபடியே… – en minmini thodar kadhai-10. அன்று முழுக்க முழுக்க அவள் திரும்ப பார்த்து கண் அடித்ததை எண்ணி எண்ணி சுறுசுறுப்பின் உச்சத்தை தொட்டப்படி...