போராடு
வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்
வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்
உன்னால் வந்த வெட்கத்தின் அர்த்தங்கள் அறியும் முன்னரே , வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!! இதுதான் காதலின் வேகமோ ? – நீரோடைமகேஷ்
by Neerodai Mahes · Published March 31, 2010 · Last modified September 20, 2022
கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே ! – நீரோடை மகேஷ்
விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் ! – நீரோடை மகேஷ்
ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால். – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 10, 2010 · Last modified September 20, 2022
முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 9, 2010 · Last modified September 20, 2022
என் தேவதையால் தொலைந்து போன வார்த்தைகளை தேடி கனவில் கால் பதிக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் . கவிதையைத் தேடி ஒரு பயணத்தில். – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 9, 2010 · Last modified November 17, 2023
உன்னை நினைத்து அழும்போது வரும் கண்ணீர் கூட கரும்பைப் போல தித்திக்கும் !! ஏன் என்றால் நினைவில் நீ இருப்பதால் ……. – நீரோடை மகேஷ்
தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக . உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன். – நீரோடைமகேஷ்
உன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai முத்துக்கள் என்று இருந்தேன், ஆனால் சிதறியது என் மௌனம், உன் மேல் கொண்ட ஆசையை என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன். உன் புன்னகையால் இன்று சிதறி வெளிப்பட்டது. – நீரோடைமகேஸ் aval punnagai