Recent Info - Neerodai

vazhkai kavithai

வாழ்க்கை

சோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் ! அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை

vithavaikolam kavithai

விதவைக்கோலம்

வழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை தலையில் வைக்க உறவு இல்லை! – விதவைக்கோலம். Vithavaikolam Kavithai  – நீரோடைமகேஷ்

kanave kalaiyaathe

கனவே கலையாதே

கனவுகளில் நீ ! கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே.    – நீரோடை மகேஷ்