தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல தித்திக்கும் !!
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால் …….

thithikkum kavithai

 – நீரோடை மகேஷ்

You may also like...