Recent Info - Neerodai

pirivu kavithai

கவிதை தொகுப்பு – 37

நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன்,...

suntharanaar siddar

சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...

pala paruppu dosai adai

பல பருப்பு தோசை (அ) அடை

நாள்தோறும் இட்லி, தோசை என சாப்பிட்டு சலிப்புத்தட்டியிருக்கும். அதனால் ஒரு சிறு மாற்றம். வழக்கமான அடை சாப்பிட்டிருக்கிறோம். அதேபோல ஒரு சத்து மிகுந்த சிற்றுண்டி தான் இந்த பல பருப்பு அடை – paruppu adai dosai தேவையான பொருள்கள் இட்லி அரிசி – 1 சிறு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 39)

சென்ற வாரம் – குழம்பி போனவளாக சரி காலைல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தூங்க முயற்சி செய்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-39 தூக்கம் கண்களை தழுவ அயர்ந்து தூங்கி போனாள் ஏஞ்சலின்… அவனது நினைவலைகள் பாழாய்போன கனவில் வேறு வந்து...

idai veliyil udaiyum poo

இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை

பேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும்,...

valaiyodai part 1

வலையோடை பதிவு 4

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4 தொலைதூரமாய் நீ இருந்தாலும்உன் நினைவுகள் தொலையாமலேஇருக்கிறது@abhi_heartz பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!@Gowshhh...

amma kavithai thaaiy indri naan illai

மருமகள் மகளான கதை

சென்னை அம்பத்தூரில் இருந்து பாரதிராஜன் அவர்கள் எழுதிய பாசப்போராட்டம் சிறுகதையாக வாசிக்கலாம் – marumagal magalaana kathai. பிரகாஷ் லண்டனில் பணிபுரிந்த சமயத்தில் அவன் வீட்டில் இருந்து போன். போனில் வந்த செய்தியை கேட்டதும் ஆடிப் போனான் பிரகாஷ் ‌. அப்படி போனில் வந்த செய்தி என்ன...

thangame kavithai

கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)

மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu காலத்தை புதுப்பிக்க பாதங்களைபுதுபிக்கபோகிறேன்.. பாதைஎதுவானாலும்கடக்க..!! நிழலை சபித்துநேரத்தைவீணாக்குவதை விட.. காலத்தைபுதுப்பித்துகடந்துவிட ஆசை…!! தோல்விகளைபரிசளித்தகாலக்கணக்கை..வெற்றியால்நிரப்பும் வரை… கனவுகளைதள்ளிவைத்துகட்டமைக்க போகிறேன்..!! எனக்கான உலகம்எளிதில் வசப்படும்வரை…!! ~~~~~~~~~~~~...

kallanai anjaneyar

கல்லணை ஆஞ்சநேயர்

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar. சங்க காலச் சோழ மன்னர்...

kootansoru seivathu eppadi

கூட்டாஞ்சோறு

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi தேவையானவை: (4-5 பேர் சாப்பிடலாம்)1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2) துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4) மிளகாய் வற்றல் நான்கு-...