Recent Info - Neerodai

velicham tamil story

வெளிச்சம் சிறுகதை

நிபந்தனையுடன் கூடிய கண்டிப்பு , நிபந்தையனையற்ற பாசத்தின் வெளிப்பாடு பற்றி விளக்கும் ப்ரியா பிரபு அவர்களின் சிறுகதை – velicham tamil story பூஜையறையிலிருந்து சுப்ரபாதம் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.. ஊதுவத்தியின் வாசமும்.. பூக்களின் வாசமும் நாசியை நிறைத்தது. கையிலிருந்த நியூஸ்பேப்பரில் கவனம் செல்லவில்லை..மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை...

kavithai potti 1

கவிதை போட்டி – கலந்துகொண்டவை சில பாகம் – 1

முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti...

Idaikadar siddar

இடைக்காடர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல்...

beetroot vadai

பீட்ரூட் கொண்டைக்கடலை வடை

ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 40)

சென்ற வாரம் – எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே. என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-40 ஒன்றும் புரியவே இல்லை., இதுலே என்ன இருக்கு. அவனாகவே வந்தான். திடீர்ணு என்னை புடிச்சிருக்குனு சொன்னான். ஆனால்...

pazhamozhigalum engalum

பழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம்

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...

kolam contest 2021

கோலப்போட்டி 2021 முடிவுகள்

பனிவிழும் மார்கழி முதல் தேதி தொடங்கி (2020 – 2021) தை மாதம் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கோலப் போட்டி நிறைவு பெற்றது – kolam contest 2021 results கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகச்சிறப்பான வண்ணக்கோலங்களை பகிர்ந்து போட்டியை கோலாகலமாக்கினர். வெற்றியாளரை தேர்வு...

pirivu kavithai

கவிதை தொகுப்பு – 37

நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன்,...

suntharanaar siddar

சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...

pala paruppu dosai adai

பல பருப்பு தோசை (அ) அடை

நாள்தோறும் இட்லி, தோசை என சாப்பிட்டு சலிப்புத்தட்டியிருக்கும். அதனால் ஒரு சிறு மாற்றம். வழக்கமான அடை சாப்பிட்டிருக்கிறோம். அதேபோல ஒரு சத்து மிகுந்த சிற்றுண்டி தான் இந்த பல பருப்பு அடை – paruppu adai dosai தேவையான பொருள்கள் இட்லி அரிசி – 1 சிறு...