







படைப்புகளை ஊக்குவித்தல்
படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்
நீரோடை புத்தக வெளியீடு
தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்
இலக்கிய போட்டிகள்
தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு
நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு…
நீரோடை இலக்கிய நிகழ்வு 10
நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் "வெற்றியைப் பிடி" சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து…
நீரோடை கவி மன்றம்
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ல.ச.பா சகிலா தேவி எஸ் வீ ராகவன்…
நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9)
ஞாயிறு (29/12/2024) மாலை இணையவழியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய நிகழ்வு இந்த முறை கவி மன்றமாக நிகழ்ந்தது. [https://meet.google.com/qiu-cuty-hwh]இது ஒரு…